ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுகர்வோர் யார்?

2 posters

Go down

ஈகரை நுகர்வோர் யார்?

Post by Muthumohamed Fri Mar 15, 2013 8:09 am

உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றும் உலகில் பிறந்த அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இம்மூன்றும் பெற்றவர்கள் உலகில் நலமுடன் வாழ்வர். இவர்கள் எல்லோருமே தங்களுக்காகப் பலவித பொருட்களைப் பிறரிடமிருந்து வாங்குகிறார்கள்.

இப்படி வாங்கி அனுபவிப்போர் "நுகர்வோர்' (ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ்) என அழைக்கப்படுகிறார்கள்.
நுகர்வோர் வாங்கும் பொருட்கள் -

* தரமானதாகவும்
* சரியான எடையுடனும்
* நியாயமான விலையிலும் கிடைக்க வேண்டும்.

பொருட்கள், இந்த மூன்றின் செயல்பாட்டு வழியாக நுகர்வோரைச் சென்றடைகிறதா என்பதைக் கவனிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 'ரால்ப் நடார்' என்பவர் நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். அவர் தோற்றுவித்த இந்த அமைப்புதான் உலகின் பல பகுதிகளுக்கும் முன்னோடியாக அமைந்தது எனலாம். இதன் அடிப்படையில்தான் இந்தியாவிலும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தோன்றியது.

பொருட்களை வாங்கும்போது நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளைக் களையவும் அவர்கள் ஏமாற்றம் அடைவதைத் தடுக்கவும் அதனால் ஏற்படும் இழப்பினைச் சரி செய்யவும் 1926-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

குறைபாடுள்ள பொருட்களைத் தடை செய்யவும் இச்சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்களையும் அதேபோல உற்பத்தி நிலையிலேயே தரக்குறைவாகத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களையும் தவறு செய்யாமல் தடுப்பதற்கு இந்தச் சட்டத்தில் வழி வகைகள் உள்ளன.

இதற்கு முன்னரே, 1958-ஆம் ஆண்டு நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு எடை அளவுச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் எடைக் கற்கள் அரசினால் முத்திரை இடப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை அரசின் எடை மற்றும் அளவுத் துறையை அணுகி எடைக் கற்களைக் காண்பித்து, அரசின் முத்திரையைப் பெற வேண்டும். நுகர்வோருக்கு விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருந்தாலும் எடைக் கற்கள் சரியான முத்திரையில்லாமல் இருந்தாலும் விற்போருக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தரமுடியும்.

பொட்டலம் (பாக்கெட்) போன்ற அமைப்பில் உள்ள பொருட்களாக இருந்தால் உறையின்மேல்-
* பொருளின் பெயர்
* பொருளின் அளவு
* விலை விவரம்
* தயாரிப்பு தேதி
* உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி
ஆகிய விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதே போன்று மருத்துவப் பொருட்களில் கூடுதலாக எந்தக் காலம் வரை அந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்ற விவரமும் இருக்க வேண்டும்.
நமது நாட்டில் நுகர்வோர் நலனுக்காக செயல்படும் நுகர்வோர் நீதிமன்றங்கள் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன.

நுகர்வோர் நலன் கருதி தொடுக்கப்படும் வழக்கைக் குறுகிய காலத்தில் அதாவது மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற ஒரு நியதியும் உண்டு. இந்த நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பானது -
* குறைகளைத் தீர்த்தல்
* பொருட்களை மாற்றிக் கொடுத்தல்
* அல்லது தொகையினை திருப்பித் தருதல்
* நஷ்ட ஈடு வழங்குதல்
* சிறைத்தண்டனை
என்று ஏதாவது ஒன்று இவற்றில் அடங்கும்.

நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ. ( ISI) முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பொருட்கள் வாங்கும்போது அவற்றின் எடை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். அவற்றுக்கான விற்பனைப் பட்டியலையும் கேட்டு வாங்கவேண்டும்.

ஒரு பொருளுக்கு உத்திரவாதம் இருக்கும்பட்சத்தில், பொருளில் குறைபாடுகள் இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அதை மாற்றித் தர வேண்டும். தவறினால் நுகர்வோர், நுகர்வோர் நல நீதிமன்றங்களின் உதவியை நாடலாம்.

இன்றைய காலகட்டம் ஓர் விளம்பர யுகம். ஒரு பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்று விளம்பரம் செய்யப்படுகின்றது. இவ்வாறு விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் தரமானவைகள்தானா என்று ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து வாங்குங்கள்.

கதிர்



நுகர்வோர் யார்? Mநுகர்வோர் யார்? Uநுகர்வோர் யார்? Tநுகர்வோர் யார்? Hநுகர்வோர் யார்? Uநுகர்வோர் யார்? Mநுகர்வோர் யார்? Oநுகர்வோர் யார்? Hநுகர்வோர் யார்? Aநுகர்வோர் யார்? Mநுகர்வோர் யார்? Eநுகர்வோர் யார்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நுகர்வோர் யார்?

Post by mbalasaravanan Fri Mar 15, 2013 11:38 am

இலவசமே முதலில் தெரிகிறது தரமெல்லாம் நாலாம் பட்சம் தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum