Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது
4 posters
Page 1 of 1
மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது
மதுரை : மத்திய அரசின் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின், சிறப்பான காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததால், அவை மக்களைச் சென்றடையாமல் வீணாகிறது.
பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, வாகனங்களுக்கான காப்பீடு செய்வது மட்டும் வழக்கமான விஷயமாக உள்ளது. வீட்டிற்கான காப்பீடு, "தீத்தடுப்பு',வீட்டில் உள்ள "எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல்' பொருட்கள், "பர்னிச்சர்', கண்ணாடி ஜன்னல், "டிவி', கம்ப்யூட்டர், பெடல் சைக்கிள், வெளியூர் செல்லும் போது "லக்கேஜ்' அனைத்திற்கும் காப்பீடு செய்யலாம். இதற்கான காப்பீட்டுத் தொகையும் குறைவு தான்.தீயினால் ஏற்படும் விபத்திற்கு காப்பீடு செய்ய, ஆயிரம் ரூபாய்க்கு 35 காசு, பொருட்களை காப்பீடு செய்ய 35 காசு, நகை மற்றும் விலை மதிப்பில்லா பொருட்களுக்கு 10.50 ரூபாய், கண்ணாடி ஜன்னல்களுக்கு 10 ரூபாய், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 10 ரூபாய் வீதம் தொகை வசூலிக்கப்படுகிறது.
மூன்று வித காப்பீடு, சேர்த்து எடுக்க வேண்டியது கட்டாயம். நான்கு வித காப்பீடு செய்தால், பிரீமியத் தொகையில் 15 சதவீத தள்ளுபடி. ஆறு வித காப்பீடு செய்தால், 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், பிரிமீயத் தொகைக்கேற்ப, அதற்கான தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும்.அதிகபட்சம் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு ரூ.35 முதல் ரூ.100 வரையே வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டமும் அப்படித் தான். ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.60 காப்பீட்டுத் தொகை செலுத்தினால் போதும். ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்திற்கு ரூ.ஒருலட்சம் வழங்கப்படும்.
"மெடிகிளைம்' திட்டத்தைப் பொறுத்தவரை, ரூ.ஒருலட்சம் காப்பீடு செய்ய, ஓராண்டுக்கு ரூ.220 செலுத்த வேண்டும். விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தால், ரூ.ஒரு லட்ச காப்பீட்டுக்கு மாதம் ரூ.1000 வீதம், தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 4 லட்சம் வரை காப்பீடு செய்து, சிகிச்சையில் இருந்தால், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.3000 வரை வழங்கப்படும்.மக்களிடம் சரியான முறையில் விளம்பரப்படுத்தாததால் தான், இக்காப்பீட்டுத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. இதனால் லாபம் பெறுவது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். பொதுத்துறையில் நான்கு நிறுவனங்களிலும் உள்ள காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்த, மத்திய அரசு முன்வர வேண்டும்.
நன்றி:தினமலர்
பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, வாகனங்களுக்கான காப்பீடு செய்வது மட்டும் வழக்கமான விஷயமாக உள்ளது. வீட்டிற்கான காப்பீடு, "தீத்தடுப்பு',வீட்டில் உள்ள "எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல்' பொருட்கள், "பர்னிச்சர்', கண்ணாடி ஜன்னல், "டிவி', கம்ப்யூட்டர், பெடல் சைக்கிள், வெளியூர் செல்லும் போது "லக்கேஜ்' அனைத்திற்கும் காப்பீடு செய்யலாம். இதற்கான காப்பீட்டுத் தொகையும் குறைவு தான்.தீயினால் ஏற்படும் விபத்திற்கு காப்பீடு செய்ய, ஆயிரம் ரூபாய்க்கு 35 காசு, பொருட்களை காப்பீடு செய்ய 35 காசு, நகை மற்றும் விலை மதிப்பில்லா பொருட்களுக்கு 10.50 ரூபாய், கண்ணாடி ஜன்னல்களுக்கு 10 ரூபாய், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 10 ரூபாய் வீதம் தொகை வசூலிக்கப்படுகிறது.
மூன்று வித காப்பீடு, சேர்த்து எடுக்க வேண்டியது கட்டாயம். நான்கு வித காப்பீடு செய்தால், பிரீமியத் தொகையில் 15 சதவீத தள்ளுபடி. ஆறு வித காப்பீடு செய்தால், 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், பிரிமீயத் தொகைக்கேற்ப, அதற்கான தொகை வழங்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும்.அதிகபட்சம் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு ரூ.35 முதல் ரூ.100 வரையே வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை. தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டமும் அப்படித் தான். ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.60 காப்பீட்டுத் தொகை செலுத்தினால் போதும். ஓராண்டுக்குள் அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்திற்கு ரூ.ஒருலட்சம் வழங்கப்படும்.
"மெடிகிளைம்' திட்டத்தைப் பொறுத்தவரை, ரூ.ஒருலட்சம் காப்பீடு செய்ய, ஓராண்டுக்கு ரூ.220 செலுத்த வேண்டும். விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தால், ரூ.ஒரு லட்ச காப்பீட்டுக்கு மாதம் ரூ.1000 வீதம், தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 4 லட்சம் வரை காப்பீடு செய்து, சிகிச்சையில் இருந்தால், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.3000 வரை வழங்கப்படும்.மக்களிடம் சரியான முறையில் விளம்பரப்படுத்தாததால் தான், இக்காப்பீட்டுத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. இதனால் லாபம் பெறுவது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். பொதுத்துறையில் நான்கு நிறுவனங்களிலும் உள்ள காப்பீட்டுத் திட்டங்களை மக்களிடம் அறிமுகப்படுத்த, மத்திய அரசு முன்வர வேண்டும்.
நன்றி:தினமலர்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது
சரியாக சொன்னீர்
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழிவிடும்
penamunaibharathy- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 28/02/2013
Re: மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது
நல்ல பயனுள்ள பகிர்வு
அதே சமயம் இக்காப்பீடு எடுக்க யாரை? எங்கு? எவ்விடம்? அணுகவேண்டும்... என்பதையும் தெரிவிப்பது ... இன்னும் சற்று உபயோகமாக இருக்கும்.
அதே சமயம் இக்காப்பீடு எடுக்க யாரை? எங்கு? எவ்விடம்? அணுகவேண்டும்... என்பதையும் தெரிவிப்பது ... இன்னும் சற்று உபயோகமாக இருக்கும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது
நண்பரே அதை தேடி கொண்டுஇருக்கின்றென் கண்டிப்பாக விரைவில் அறிவிப்பேன்சார்லஸ் mc wrote:நல்ல பயனுள்ள பகிர்வு
அதே சமயம் இக்காப்பீடு எடுக்க யாரை? எங்கு? எவ்விடம்? அணுகவேண்டும்... என்பதையும் தெரிவிப்பது ... இன்னும் சற்று உபயோகமாக இருக்கும்.
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» மறையுது! விழிப்புணர்வு இல்லாததால் மறைந்து வரும் வரலாற்று ஓவியங்கள்
» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
» ஏழைகளை சென்றடையாத மருந்துகள்
» வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது
» வீணாகிறது மக்களின் வரிப்பணம்
» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
» ஏழைகளை சென்றடையாத மருந்துகள்
» வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது
» வீணாகிறது மக்களின் வரிப்பணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|