Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்குனி உத்திர விரதம்
5 posters
Page 1 of 1
பங்குனி உத்திர விரதம்
மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது. பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது.
கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது. வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும் வழிகாட்டும் நாள் தான் பங்குனி உத்திர திருநாள்.
அந்த திருநாள் 26.3.2013 பங்குனி 13-ம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 10.32-க்கு மேல் வருகிறது. அன்று தினம் கந்தப் பெருமானை, கவலை தீர்க்கும் முருகனை, கடம்பனை, கார்த்திகேயனை, குகனை, குறிஞ்சி மலரை மணந்த வள்ளலை, வள்ளி மணாளனை, தேவசேனா துணைவனை, ஞானப்பழம் கேட்டு மயில் ஏறி உலகை வலம் வந்தவனை, மால்மருகனை, சிந்தையில் நிறுத்தி, சிவாலயம் சென்று வழிபட்டால், வந்த துயரங்கள் விலகியோடும்.
வாழ்க்கைத்துணையும் சிறப்பாக வந்து சேரும். ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட் சியம்மன் சொக்கநாதரை மணந்து கொண்டதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பி தந்ததும் இந்த நாளில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்நாளில் மனிதர்கள் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால், மணமாலை சூடுகிற வாய்ப்பு கைகூடி வரும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் சிலருக்கு இருக்கலாம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆணாக இருந்தால் பெண் கிடைப்பது அரிது. பெண்ணாக இருந்தால் மாப்பிள்ளை கிடைப்பது அரிது.
செவ்வாய்க்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, அதன் பாதசார அடிப்படையில் தேர்ந்தெடுத்த தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு, முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமை தோறும் முறையாக வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். செவ்வாய் தோஷத்தைக் கூட சந்தோஷமாக மாற்றுகிற ஆற்றல் பங்குனி உத்திர விரதத்திற்கு உண்டு.
வாழ்க்கை வளமாக எதையேனும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை சிவன் மீது வைத்து, மாசி மாதம் சிவராத்திரி கொண்டாடுகின்றோம். தந்தை மீது மாசி மாதத்தில் நாம் வைத்த நம்பிக்கையை தனயன் மீது பங்குனி மாதத்தில் நாம் வைக்க வேண்டும். எனவே, பங்குனி உத்திரத்தன்று 'வேலை வணங்குவதே வேலை' எனக் கொள்வது நல்லது.
முழு நாளும் விரதமிருந்து, மாங்கனியை நைவேத்தியமாக வைத்து மால்மருகனை வழிபட வேண்டும். இல்லத்து பூஜை அறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் செய்து வைத்து, கவச பாராய ணங்களைப் படிப்பது நல்லது.
குத்து விளக்கின் கீழ் இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், 'நடுவீட்டுக் கோலம்' என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்கள் இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் 'புள்ளி' எனப்படும் 'வாரிசு' பெருகும் என்பார்கள். நைவேத்தியமாக வைத்த மாங்கனியையோ, தேன் கதலி வாழைப்பழத்தையோ நாம் சாப்பிட வேண்டும்.
தள்ளாத கிழவனாய், குறவள்ளி கரம் பற்றத் தனியாக வந்த பெருமான், தனதனெனும் சந்தத்தை அருணகிரி நாதருக்கு தயங்காமல் கொடுத்த பெருமான், உங்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து சுகங்களையும், நலங்களையும் வாரி வழங்குவார்! உத்திரத்தைக் கொண்டாடினால் உன்னத வாழ்வமையும்!
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பங்குனி உத்திர விரதம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பங்குனி உத்திர விரதம்
பகிர்வுக்கு நன்றி... வேலை வேண்டுவதே வேலை
bhuvanamohan- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 05/11/2012
Re: பங்குனி உத்திர விரதம்
பகிர்வுக்கு நன்றி சிவா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பங்குனி உத்திர விரதம்
![பங்குனி உத்திர விரதம் 11133766_1078553598827919_2898060933221481548_n](https://scontent-kul.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11133766_1078553598827919_2898060933221481548_n.jpg?oh=0c5028e3529ae3e03ed5f9a01b3e37e4&oe=559AA25B)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பங்குனி உத்திர விரதம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பங்குனி உத்திர விரதம்
திருஞானசம்பந்தர்,
மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசரின் பாம்பு தீண்டி
இறந்துபோன மகள் பூம்பாவையை மீண்டும்
உயிர்ப்பித்து எழுந்து வரச்செய்து அற்புதத்தை
நிகழ்த்திக் காட்டிய நந்நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.
-
மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசரின் பாம்பு தீண்டி
இறந்துபோன மகள் பூம்பாவையை மீண்டும்
உயிர்ப்பித்து எழுந்து வரச்செய்து அற்புதத்தை
நிகழ்த்திக் காட்டிய நந்நாள் பங்குனி உத்திர திருநாளாகும்.
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை பங்குனி உத்திர திருமண விரதம்
» பங்குனி உத்திர துளிகள்
» பங்குனி உத்திர சிறப்புகள்
» பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!
» பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015
» பங்குனி உத்திர துளிகள்
» பங்குனி உத்திர சிறப்புகள்
» பங்குனி உத்திர தினத்தின் சிறப்புகள்!!
» பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|