Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
4 posters
Page 1 of 1
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் .
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .
ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.
ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .
.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .
போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்
உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .
பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !
பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !
உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!
சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .
முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .
ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?
கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .
சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!
இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!
மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!
ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!
நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!
தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .
ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !
மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!
ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
திருமண விழாவில் வயதானவர் வாழ்த்துரை வழங்கினார் .வங்கி கொண்டே இருந்தார் .
என் பிள்ளைக்கு பெயர் வையுங்கள் என்றார் .
திருமண விழாவில் பிள்ளைக்கு பெயர் வைக்க முடியாது என்றார் .
நீங்கள் திருணம் விழாவில் வாழ்த்துரை வழங்கிய எனக்குதான் குழந்தை பிறந்து விட்டது .இனியாவது வாழ்த்துரையை நிறுத்துங்கள் .
ஆசிரியர் ; பள்ளிக்கு ஏன் ? தாமதமாக வருகிறாய்.
மாணவன் ; ரேசன் கடைக்கு போனேன் தாமதமாகி விட்டது .
ஆசிரியர் ; உங்க அம்மாவிற்கு அறிவு இல்லையா ? பள்ளி நேரத்திலா ரேசன் கடைக்கு அனுப்புவது .
மாணவன் ; எங்க அம்மாவுக்கு அறிவு இருக்கு !உங்க அம்மாவுக்குதான் அறிவு இல்லை .அவுங்கதான் அனுப்புனாங்க.
ஒருவன் ;உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போடுறாங்க .
மற்றவன் ;.சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணியதால் சண்டை போடுறாங்க .
ஒருவன்; வேற சாதியா ?
மற்றவன் ;.எங்க அப்பா ஆண் சாதி ,எங்க அம்மா பெண் சாதி .
.உண்ண முடியாத பன் எது ?
ரிப்பன் .
போடா முடியாத டிரெஸ் எது ?
அட்ரெஸ்
உங்க வீடு எப்படி அமைதியா இருக்கு சண்டையே வரவில்லையே எப்படி ?
பெரிய விஷயங்கள் நான் சொல்வேன் .என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
சிறிய விஷயங்கள் என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொள்வேன் .
எது பெரிய விஷயம் ? எது சிறிய விஷயம் ?
கார்கில் போர் பற்றி ,ஆப்கானிஸ்தான் பற்றி ,அமெரிக்கா பற்றி பெரிய விசயங்களை நான் சொல்வேன் என் மனைவி கேட்டுக் கொள்வாள் .
மாவாட்டுவது ,துணி துவைப்பது என் மனைவி சொல்வாள் நான் கேட்டுக் கொண்டு செய்து விடுவேன் .சண்டை வருவதே இல்லை .
பெண்கள் போராட்டமா எதற்கு .?
மின் தடை காரணமாக தொலைக்காட்சியில் தொடர் தெரியவில்லையாம் அதற்காக போராட்டமாம் !
பாம்பு சொன்னது ; நான் கடித்தால் சங்கு .!
கொசு சொன்னது ; நான் கடித்தால் டெங்கு !
உணவு விடுதியில் விளம்பரப் பலகையில் ;
இன்று முதல் சைவ விடுதியாக மாறி விட்டோம் என்பதை மட்டன் அற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் .!
சுவற்றில் ஜிமிக்கி மாட்டி இருக்கே !
சுவற்றுக்கும் காது உண்டு என்பதை எங்க அப்பா நம்பி விட்டார் .
முடியாம இருக்க மாமியார் காதில் காரட் அல்வா என்று எதற்கு சொன்னங்க ?
அவங்க காரட் அல்வா என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று முன்பு சொன்னாராம் .
ஒருவர் ; உங்களால் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா ?
மற்றவர் ; ஒழித்தால் எவ்வளவு தருவிங்க ?
கணவன் ;இந்த சாப்பாட்டை கழுதை கூட சாப்பிடாது !
மனைவி ; மெதுவா சொல்லுங்க உங்க அம்மா சாபிடுறாங்க .
சாப்பிட வந்தவர் .இட்லியை வேகமா கொண்டு வா என்றால் இட்லி வேகாம கொண்டு வந்துள்ளாய் .!
.
எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என்று சொல்லும் மாணவனிடம் கல்வி அதிகாரி ஆசிரியரை கேள்வி கேட்க சொன்னார் .
தெரியும் என்பதின் எதிர்பதம் என்ன ?
தெரியாது என்றான் மாணவன் .!
இரவு 11 மணிக்கு கணவன் மனைவியிடம் சொன்னான் .கண்ணே ! சத்தியமா குடிக்க வில்லை .கதவைத் திற என்றான் .
மனைவி ; ஏங்க நம் வீடு இது .அடுத்த வீட்டு கதவை தட்டுறிங்க .!
மகன் ; அம்மா பக்கத்து வீட்டு நாயுக்கு சோறு போட்டியா ?
அம்மா ; ஆமாம் ஏன்டா ?
மகன் .நாய் தெருவில் செத்து கிடக்கு .!
ஆசிரியர் ; பைலட் என்பவர் யார் ?
மாணவன் ; பையில் லட்டு வைத்து தின்பவர் .!
நடத்துனர் ஏன் உட்காரும் சீட்டை கையில் எடுத்து கொண்டு வாறிங்க .
பயணி ; நீங்கதானே இறங்கும் போது சீட்டை எடுத்துக்கிட்டு வாங்க என்று சொன்னிங்க .!
தலைவர் ஏன் ? கோபமா இருக்கிறார் .
தெருவில் அவர் போட்டோ சுவரொட்டி ஒட்டியுள்ளது கீழே திருடர்கள் ஜாக்கிறதை !என்று எழுதி இருக்காம் .
ஆசிரியர் ;கிளி ,மயில் என்ன வேறுபாடு !
மாணவன் ; கிளி சோசியப் பறவை , மயில் தேசியப் பறவை !
மருத்துவரிடம் ஒருவர் ;உங்க மருத்துவமனைக்கு ஈ ,காக்கை ,கொசு கூட வரவில்லையே .
மருத்துவர் ;விடுங்க அதுகளாவது பிழைத்துப் போகட்டும் .!
ஒருவர் ;பெண்ணிற்கு வழங்கிய சீரில் குரங்கு இருக்கே ஏன் ?
மற்றவர் ;மாருதி கார் கேட்டாங்க அதுதான் மாருதியவது தருவோம் என்று குரங்கு வைத்து இருக்கிறோம் .
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
அனைத்து நகைச்சுவைகளும் அருமையாக உள்ளது அண்ணா!
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
Re: மதுரை நகைச்சுவை மன்றத்தில் சொன்ன நகைச்சுவைகள் . தொகுப்பு கவிஞர் .இரா .இரவி .
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» - பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை
» நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» - பட்டி மன்றத்தில் மதுரை முத்துவின் நகைச்சுவை
» நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|