Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நியாயமா?
+3
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
அன்புடன் மலிக்கா
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இது நியாயமா?
குற்றம் செய்பவனைவிட
அதைச் செய்யத் தூண்டுபவனுக்குக்கே
அதிக தண்டனையென்று
சட்டத்திலிருக்கிறதாம்
ஆனாலதை யாரும்
சட்டைசெய்வதேயில்லையே!
தூண்டப்படுகிறது
தீவீரவாதம் புரிய
தூண்டப்படுவதறிந்தும்
தூண்டுபவனை யாரும்
தண்டிப்பதேயில்லையே!
குண்டு வைப்பதும்
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்வது மட்டுமே
தீவிரவாதமல்ல!
பிறம[த]ன உணர்வுகளைச் சிதைத்து- கேளிச்
சித்திரங்கள் செய்வதும் அதன்மூலம்
உணர்வுகளை உசுப்பி
சினங்கொள்ளச் செய்வதும் தீவிரவாதம்தான்
அநியாயங்கள் புரிந்து
அட்டூளியங்கள் நிகழ்த்தி
அடுத்தவர்களை தனக்காக
அழித்து வாழ்வதும் தீவிரவாதம்தான்
”ஆனால் இன்னவர்களை”
சட்டம் ஒருபோதும் தண்டிப்பதில்லை
சட்டப்படி தண்டிக்கப்படுபவன்
சாமனியனே!
தூண்டிவிடப்பட்டுவதால்
சினம் கொண்டு - தன்
இனம் மானம்
இரண்டும் காக்க நினைப்பவனே!
தீவிரவாதம் ஒருபோதும்
நியாயமில்லை!
தீரா துயரத்தை
யாருமே விரும்புவதுமில்லை!
நியாயத்திற்கு என்றுமே
நியாயம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை!
அநியாயத்திற்கே நியாயங்கள் கிடைக்கும்
அதுதான் நியாயமேயில்லை...
----------------------------------------------------------------------------
இக்கவிதை.தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாவது கவி அருவி பட்டத்தைப் பெற்ற மலிக்கா பாருக் அவர்களின் கவிதை இதுhttps://www.facebook.com/photo.php?fbid=421009907991598&set=p.421009907991598&type=1&theater%2F%2F//
யாரந்த மலிக்கா ஃபாருக் அட நானேதான்..
அதைச் செய்யத் தூண்டுபவனுக்குக்கே
அதிக தண்டனையென்று
சட்டத்திலிருக்கிறதாம்
ஆனாலதை யாரும்
சட்டைசெய்வதேயில்லையே!
தூண்டப்படுகிறது
தீவீரவாதம் புரிய
தூண்டப்படுவதறிந்தும்
தூண்டுபவனை யாரும்
தண்டிப்பதேயில்லையே!
குண்டு வைப்பதும்
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்வது மட்டுமே
தீவிரவாதமல்ல!
பிறம[த]ன உணர்வுகளைச் சிதைத்து- கேளிச்
சித்திரங்கள் செய்வதும் அதன்மூலம்
உணர்வுகளை உசுப்பி
சினங்கொள்ளச் செய்வதும் தீவிரவாதம்தான்
அநியாயங்கள் புரிந்து
அட்டூளியங்கள் நிகழ்த்தி
அடுத்தவர்களை தனக்காக
அழித்து வாழ்வதும் தீவிரவாதம்தான்
”ஆனால் இன்னவர்களை”
சட்டம் ஒருபோதும் தண்டிப்பதில்லை
சட்டப்படி தண்டிக்கப்படுபவன்
சாமனியனே!
தூண்டிவிடப்பட்டுவதால்
சினம் கொண்டு - தன்
இனம் மானம்
இரண்டும் காக்க நினைப்பவனே!
தீவிரவாதம் ஒருபோதும்
நியாயமில்லை!
தீரா துயரத்தை
யாருமே விரும்புவதுமில்லை!
நியாயத்திற்கு என்றுமே
நியாயம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை!
அநியாயத்திற்கே நியாயங்கள் கிடைக்கும்
அதுதான் நியாயமேயில்லை...
----------------------------------------------------------------------------
இக்கவிதை.தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாவது கவி அருவி பட்டத்தைப் பெற்ற மலிக்கா பாருக் அவர்களின் கவிதை இதுhttps://www.facebook.com/photo.php?fbid=421009907991598&set=p.421009907991598&type=1&theater%2F%2F//
யாரந்த மலிக்கா ஃபாருக் அட நானேதான்..
அன்புடன் மலிக்கா- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 19/03/2011
Re: இது நியாயமா?
வாருங்கள் மல்லிகா நல்லகருத்துக்களோடு நுழைந்திருக்கிறீர்கள் உங்களைப் போன்றோரை ஈகரை சார்பாக
வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்
உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
Last edited by செம்மொழியான் பாண்டியன் on Mon Mar 04, 2013 3:08 pm; edited 1 time in total
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இது நியாயமா?
செம்மொழியான் பாண்டியன் wrote:வாருங்கள் மல்லிகா நல்லகருத்துக்களோடு நுழைந்திருக்கிறீர்கள் உங்களைப் போன்றோரை ஈகரை சார்பாக
வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்
உங்களை அறிமுகம் செய்து கொல்லுங்கள்
என்னது அறிமுகம் செய்து கொல்லவா.. அச்சோ. ஏனுங்கப்பு இப்புடியெல்லாம்..
அப்புறம் நான் அறிமுகம் செய்துகொள்வதற்ககு புதுமுகமில்லை பழைய முகம்தான் ஆனால் புதுமுகமாக்கிட்டாங்களே. என்னான்னுதான் தெரியலை..
ஆனாலும் வாழ்த்தியமைக்கும் கருத்துகளிட்டமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புடன் மலிக்கா- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 19/03/2011
Re: இது நியாயமா?
ஜாஹீதாபானு wrote:அருமை மலிக்கா
ரொம்ப நாளா வரலனா பதிவுகள் குறையுமா என்ன????????/
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இவரது பழைய பெயர் மலிக்கா என்று உள்ளது இப்போது அன்புடன் மலிக்கா என்று வந்துள்ளார் அதே பெயரில் உள்நுழைந்தால் சரியாகிவிடும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது நியாயமா?
பெயரை அவர்களாக மாற்றிக்கொள்ள இயலுமா பூவன்?பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:அருமை மலிக்கா
ரொம்ப நாளா வரலனா பதிவுகள் குறையுமா என்ன????????/
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இவரது பழைய பெயர் மலிக்கா என்று உள்ளது இப்போது அன்புடன் மலிக்கா என்று வந்துள்ளார் அதே பெயரில் உள்நுழைந்தால் சரியாகிவிடும் ....
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: இது நியாயமா?
குழப்பமாக இருக்கு ரெஜிஸ்டர் ஆகாமல் எப்படி வேறுபெயரில் வரமுடியும்.நான் உள்நுழைந்ததும். நான் இணைந்த திகதி சரியாக காட்டுகிறதே! பின்ன எப்படி?
சரி எப்படியோ. மீண்டும் மலிக்காவில் நுழைந்துபார்கிறேன்.. தகவலுக்கு நன்றிமா..
சரி எப்படியோ. மீண்டும் மலிக்காவில் நுழைந்துபார்கிறேன்.. தகவலுக்கு நன்றிமா..
அன்புடன் மலிக்கா- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 19/03/2011
Re: இது நியாயமா?
மலிக்காவில் உள் நுழைந்துள்ளேன்.
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: இது நியாயமா?
ஓ ரெஜிஸ்டர் ஆகமலே உள்நுழையும் வாய்ப்பும் உள்ளதா?
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
» நியாயமா??
» இது நியாயமா?
» நியாயமா.? – ஒரு பக்க கதை
» நியாயமா? – ஒரு பக்க கதை
» நியாயமா??
» இது நியாயமா?
» நியாயமா.? – ஒரு பக்க கதை
» நியாயமா? – ஒரு பக்க கதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|