Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
5 posters
Page 1 of 1
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, கட்சி முழுவீச்சில் தயாராகி விட்டது என்பது உறுதியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் நடைபெற்று வருகிறது. தல்கதோரா உள்ளரங்கு மைதானத்திற்குள் நடைபெறும், இக்கூட்டத்தில் பங்கேற்க, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று வந்திருந்தார். கூட்ட அரங்கிற்குள், அவர் நுழைந்த மறுகணமே, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். "மோடிக்கு ஜே...' என்ற கோஷங்களும், காதை பிளந்தன. அரங்கிற்குள் வந்த நரேந்திர மோடி, அங்கிருந்த மேடைக்கு கீழ், முதல் வரிசையில் போய் அமர்ந்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எல்லாம், அங்கு தான் அமர்ந்திருந்தனர். கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், தன் உரையை ஆரம்பிக்கும் முன், நரேந்திர மோடியை வெகுவாக புகழ ஆரம்பித்தார். ""பாராட்டி புகழ்ந்தால் மட்டும் போதாது. அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய விரும்புகிறேன்,'' என்று கூறி, மோடியை மேடைக்கு வரும்படி அழைத்தார். உடன் மோடி எழுந்து, மேடைக்கு செல்ல ஆரம்பித்தவுடன், அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. மோடிக்கு, மிகப் பெரிய மாலையை அணிவித்த ராஜ்நாத் சிங், ""இவர் மூன்று முறை, குஜராத்தில் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்து, "ஹாட்ரிக்' சாதனை புரிந்துள்ளார். அதைப் போல, எதிர்வரும் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் டில்லி மாநிலங்களின், சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில், மற்றவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என்றார். மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த மிகப் பெரிய மரியாதை, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, பா.ஜ., முழு வீச்சில், தயாராகி விட்டது என்பதை தெளிவுபடுத்தியது.
நேற்றைய கூட்டத்தில், பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங் பேசியதாவது: லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தான் என்றில்லை; அதற்கு முன்னதாகவே, தேர்தல் வரலாம். தேர்தலுக்கு முன், சில மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பா.ஜ., ஆளும் மாநிலங்களில், நாம் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் வகையில், பணியாற்ற வேண்டும். இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
அப்படியானால் நானும் மோடிக்கு வோட்டு போடா தயார்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
இவர் தான் பிரதமர் பதவிக்கு சரியானவர். பூகம்பத்தால் சிர்குழைந்த குஜராத்தை இன்று நம்பர் ஓன் மாநலமாக மாற்றி இருக்கும் இவருடைய சிறப்பான மேலாண்மை தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவிற்கு தேவை
Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
இந்துத்துவா கொள்கையை, தூக்கிப் பிடிப்பதில், தவறு ஒன்றும் இல்லை. இந்துத்துவா என்பது, வாழ்க்கை நெறிமுறை தானே தவிர, அது ஒன்றும் சமய கோட்பாடு அல்ல; இதை, சுப்ரீம் கோர்ட்டே, தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இந்துத்துவா பற்றி பேசினாலே, மதவாதம் என, யாரும் மிரட்ட தேவையில்லை. அவ்வாறு மிரட்டினாலும், இங்கிருக்கும் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள், தற்போதைய மத்திய அரசில் நடைபெற்றுள்ளன. இந்த ஊழல்கள் நடைபெறவில்லை எனில், இந்த பணம் அனைத்தும், மக்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, கண்துடைப்பு நாடகம். இதன் மூலம், விசாரணை ஒழுங்காக நடைபெறாது. இது காலத்தை கடத்தும் செயல். பயங்கரவாதத்திற்கு எதிராக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்த ஒரு உருப்படியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கடுமையான சட்டங்களையும் இயற்றவில்லை. அதற்காக, பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதை, பா.ஜ., ஏற்காது. மாநில அரசுகளின் உரிமைகளை, பறிக்கும் வகையில் அமைந்த, அந்த நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
Re: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டிற்க்கு தேவையானவர் மோடியே . சர்தார் வல்லபாய் படேல் போல இரும்பு மனிதரே இன்றைக்கு இந்தியாவுக்கு தேவை . பி ஜே பி சரியான முடிவு எடுக்கவேண்டும் . கடைசி நேரத்தில் குட்டையை குழப்பி கொண்டு இருக்க கூடாது .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Similar topics
» 2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
» 5 மாகாணங்களில் வெற்றி : குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதி
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
» 5 மாகாணங்களில் வெற்றி : குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதி
» அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு
» அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|