Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுகதை! - சிறுவர்கதை
Page 1 of 1
விடுகதை! - சிறுவர்கதை
தனுஷ்புரம் என்ற ஊரில், சிம்பு என்று ஒருவன் இருந்தான். அவன் அறிவுக்கூர்மை உடையவன். தான் சொல்ல எண்ணிய கருத்தை விடுகதைகளாகச் சொல்வதில் வல்லவன்.
அந்த ஊரிலுள்ள மன்னன் சிம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டான். "எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அவனை அரச சபைக்குள் கூட்டி வர வேண்டும்' என்று மன்னன் காவலர் களுக்கு கட்டளை யிட்டான்.
காவலர்கள் நான்கு திசைகளிலும் பயணம் செய்தனர்.
பல நாட்களுக்குப் பின்னர் ஒரு கிராமத்தில் அவர்கள் ஒரு நாள் தங்கினர். கிராமத்தின் நடுவில் வளர்ந்து பரவி இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ், ஐவர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் இருந்த ஒருவர் வேடிக்கையாக பேசினார்.
காவலர்கள் அவர்களை நெருங்கும் போது, "தேருவருதே, தேருவருதே, என்று சத்தம் கேட்டது. காவலர்கள் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் வைக்கப் பெற்றிருந்த தேரைப் பார்த்தனர். தேர் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் இருந்தது.
வலமிருந்து இடமாகப் படித்தாலும், இடமிருந்து வலமாகப் படித்தாலும் ஒன்றாகவே இருந்தது.
ஐவரிலும் நடு நாயகமாய் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சொன்ன கருத்தை அனைவரும் கவனமாய் கேட்டனர்.
""அண்ணன் தம்பியர் ஐவர், அண்ணன் இல்லையேல் திண்டாடுவர் தம்பியர்... அவர்கள் யார்?
காவலர்கள் சிந்தித்தனர்.
"அங்கே அமர்ந்திருக்கும் ஐவர்' இதுதான் விடையாக இருக்குமோ என்று எண்ணினர். ஆனால், அவர்கள் விடை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
""அண்ணன் தம்பியர் ஐவர் என்பது கை விரல்கள். அவைகளில் அண்ணன் என்பது கட்டை விரலாகும். கட்டை விரல் இல்லாவிடில் பிற நான்கு விரல்களும் வேலை செய்ய சிரமப்படுகின்றன.
ஐவரில் ஒருவர் இந்த விடையைச் சொன்னார்.
புதிர் போட்டவர், இதுதான் விடையென ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல, குருதட்சணையாக ஏகலைவனின் கட்டை விரல் கேட்கப்பட்ட நிகழ்வை அவர் அழகாய் விளக்கினார்.
இப்போது காவலர்கள் புரிந்து கொண்டனர். புதிர் போட்டவர்தான் சிம்பு என்பதை சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டனர்.
அவரிடம் சென்ற காவலர்கள், அரசன் இட்ட கட்டளையை எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சிம்பு அவர்களுடன் சென்றான்.
சிம்பு அரசர் முன் வந்து நின்று வணங்கினான்.
அரசன் சந்தோஷப்பட்டான். மன்னர் விரலில் அணிந்துள்ள முத்திரை மோதிரம் டாலடித்தது. அதைப் பார்த்து சிம்பு புன்னகை செய்தான்.
""என்ன?'' என்று கேட்டான் அரசன்.
""மன்னரே, அது மீனை விடவும் சிறியது. ஆனால், மிகுதியான அதிகாரம் உடையது. விரலை விடப் பெரியது. ஆனால், வீரர்களை அடக்கி ஆள்வது,'' என்றான் சிம்பு.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
நீண்ட நேரமாகியும் மன்னரால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சிம்பு விடை கூறினான்.
""அரசே முத்திரை மோதிரத்தைத்தான் சொன்னேன்,'' என்றான்.
"இவன் என்னைக் கேவலப்படுத்துகிறான். இவனை எப்படியாவது மடக்க வேண்டும். என்ன செய்யலாம்?' என்று மன்னர் சில நிமிடங்கள் சிந்தித்தார். அவர் மனதில், சிம்புவை மட்டம் தட்டக்கூடிய அருமையான கருத்து உதயமானது.
""நான் உன்னை அரசவைக் கலைஞனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக நீ எனக்கொரு கோழியைக் காணிக்கையாகத் தர வேண்டும், இது மன்னரின் கோரிக்கை,'' என்றார்.
"அரசே, நான் வீட்டில் கோழி வளர்க்கிறேன். அவைகளில் ஒன்றை தங்களுக்கு காணிக்கை தரத் தயாராய் இருக்கிறேன். இதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,'' என்றான் சிம்பு.
""நீ கொண்டு வரும் கோழி சேவலாக இருக்கக் கூடாது. பெட்டையாகவும் இருக்கக் கூடாது,'' என்றார் மன்னர்.
மன்னர் தன்னை சோதித்துப் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். எனவே, மன்னரை மடக்க, தகுந்த பதில் கொடுத்தான்.
""மன்னரே ஒரு காவலரை அனுப்பி அந்தக் கோழியை பிடித்து வரச் சொல்லுங்கள். ஆனால், காவலனை பகலில் அனுப்ப வேண்டாம். அதாவது காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை, இரவிலும் அனுப்பி வைக்க வேண்டாம். அதாவது மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை,'' என்றான்.
""பகலில் ஏன் அனுப்பக்கூடாது?'' என்று மன்னர் கேட்டார்.
""பகலில் மேய்வதற்காக, கோழிகள் காட்டுக்குள் சென்று விடும். அதனால் பகலில் வேண்டாம்!'' என்றான்.
""இரவில் ஏன் வேண்டாம்?''
""இரவில் தானம் கொடுப்பதையும், கடன் கொடுப்பதையும் சாத்திரங்கள் தடுக்கின்றன. ஏனென்றால், அப்படிச் செய்தால் செல்வத்தைத் தரும் திருமகள் நமது வீட்டிலிருந்து போய் விடுவாள்,'' என்றான்.
சிம்புவின் பதிலைக் கேட்டு மன்னன் திகைத்துப் போனான். "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவனை வெற்றி கொள்வது நம்மால் இயலாத செயல்' என்று மன்னன் ஒரு முடிவுக்கு வந்தான்.
சிம்புவை, மந்திரியாக நியமித்து, அவனுடைய அறிவை பயன்படுத்திக் கொண்டான்.
***
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விடுகதை! - சிறுவர்கதை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காலாவதி - சிறுவர்கதை
» கவலை! - சிறுவர்கதை
» மகனே! - சிறுவர்கதை
» சிலுக்கு - சிறுவர்கதை
» பொன் - சிறுவர்கதை
» கவலை! - சிறுவர்கதை
» மகனே! - சிறுவர்கதை
» சிலுக்கு - சிறுவர்கதை
» பொன் - சிறுவர்கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|