Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
+2
பாலாஜி
DERAR BABU
6 posters
Page 1 of 1
பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
இந்தூர்:சமையல் செய்ய காஸ் சிலிண்டர் ஏற்பாடு செய்யாததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனை சுட்டுக் கொன்றார்.மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் ஆசிப் கான்; லாரி ஒட்டுனர். இவரது மனைவி நாஜியா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக, அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இவர்களின் வீட்டில், சமையல் காஸ் தீர்ந்து விட்டது. வேறு சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யும்படி, நாஜியா பல முறை கேட்டும், ஆசிப்கான் அதை காதில் வாங்கவில்லை. இதனால், கடும் கோபத்தில் இருந்த நாஜியா, நேற்று காலை, தன் கணவன், ஆசிப்கானை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று, நாஜியாவை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:ஆசிப்கான், ஏற்கனவே திருமணமானவர். இரண்டாம் தாரமாக, நாஜியாவை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையேயான உறவு, கடந்த சில நாட்களாக சரியில்லை. நேற்று முன்தினம் இரவு, காஸ் தீர்ந்து, சமையல் செய்ய முடியாமல், பசியுடன் படுக்க நேரிட்டதால், கடும் கோபம் அடைந்துள்ள நாஜியா, நேற்று காலை, கணவனை சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார். அந்த துப்பாக்கியே, அவருக்கு வினையாகி விட்டது. லாரி ஓட்டுனரான ஆசிப் கானுக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது என, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
தினமலர்
நேற்று முன்தினம் இரவு, இவர்களின் வீட்டில், சமையல் காஸ் தீர்ந்து விட்டது. வேறு சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யும்படி, நாஜியா பல முறை கேட்டும், ஆசிப்கான் அதை காதில் வாங்கவில்லை. இதனால், கடும் கோபத்தில் இருந்த நாஜியா, நேற்று காலை, தன் கணவன், ஆசிப்கானை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று, நாஜியாவை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:ஆசிப்கான், ஏற்கனவே திருமணமானவர். இரண்டாம் தாரமாக, நாஜியாவை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையேயான உறவு, கடந்த சில நாட்களாக சரியில்லை. நேற்று முன்தினம் இரவு, காஸ் தீர்ந்து, சமையல் செய்ய முடியாமல், பசியுடன் படுக்க நேரிட்டதால், கடும் கோபம் அடைந்துள்ள நாஜியா, நேற்று காலை, கணவனை சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார். அந்த துப்பாக்கியே, அவருக்கு வினையாகி விட்டது. லாரி ஓட்டுனரான ஆசிப் கானுக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது என, விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
அடிப்பாவி ! சின்னப்பிள்ள தன்னமா இல்ல இருக்கு ?
உயிர் என்ன அவ்வளவு மலிவா????????????
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
இருவருக்கும் இடையேயான உறவு, கடந்த சில நாட்களாக சரியில்லை.
பலநாள் கோபம் இன்று வெளிப்பட்டுள்ளது! இதற்கு சமையல் கேஸ் தீர்ந்ததுதான் காரணம் எனக் கூறுவது சரியாகாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி.. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
''துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார்''. - அவர்(கணவர்) செய்யாது விட்டதை இவர்(மனைவி) செய்து காட்டிவிட்டார். கணவர் எள் என்றால் மனைவி எண்ணெயாக மாறி விட்டார்.
Gnana soundari- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
Gnana soundari wrote:''துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார்''. - அவர்(கணவர்) செய்யாது விட்டதை இவர்(மனைவி) செய்து காட்டிவிட்டார். கணவர் எள் என்றால் மனைவி எண்ணெயாக மாறி விட்டார்.
இதுக்கு அவர் கொஞ்சம் எண்ணையை காய்ச்சி ஊத்தி இருக்கலாம் . உயிரோடு இருந்திருப்பார் . இப்போ ?
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
முதல் மனைவி செய்ய வேண்டியதை
இரண்டாவது மனைவி செய்துவிட்டார் போல!!!
இரண்டாவது மனைவி செய்துவிட்டார் போல!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பசியுடன் படுக்க நேரிட்டதால் ஆத்திரம் கணவனை சுட்டு கொன்றார் மனைவி..
டெர்ரர் பாபு wrote:Gnana soundari wrote:''துப்பாக்கி வைத்திருந்த ஆசிப்கான், அந்த துப்பாக்கியை காட்டி, அடிக்கடி நாஜியாவை மிரட்டியுள்ளார்''. - அவர்(கணவர்) செய்யாது விட்டதை இவர்(மனைவி) செய்து காட்டிவிட்டார். கணவர் எள் என்றால் மனைவி எண்ணெயாக மாறி விட்டார்.
இதுக்கு அவர் கொஞ்சம் எண்ணையை காய்ச்சி ஊத்தி இருக்கலாம் . உயிரோடு இருந்திருப்பார் . இப்போ ?
அத காய்ச்சக் கூடத்தான் கேஸ் இல்லை யே பாபு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண்
» அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; தன்னை தானே சுட்டு வாலிபர் தற்கொலை.!!
» கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது
» கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண்
» அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; தன்னை தானே சுட்டு வாலிபர் தற்கொலை.!!
» கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி
» கணவனை வெட்டிக்கொன்ற மனைவி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|