Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோby Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்தைத் தள்ளிப் போடும் மந்திரம் இருக்கு
Page 1 of 1
மரணத்தைத் தள்ளிப் போடும் மந்திரம் இருக்கு
![மரணத்தைத் தள்ளிப் போடும் மந்திரம் இருக்கு Hands](https://2img.net/h/media.dinamani.com/article1471996.ece/ALTERNATES/w460/hands.jpg)
மரணத்தைத் தள்ளிப் போடுவது என்பது இயலாத காரியம் என அனைவரும் நம்புகிறோம். ஆனால் அது உண்மையில்லை. நிச்சயமாக நமது ஆயுளை நம்மால் அதிகரித்துக் கொள்ள இயலும். அதற்கு நமது நடவடிக்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
பொதுவாக மற்றவர்களுக்கு உதவி செய்வதை அந்த கால இலக்கியங்களும், புராணங்களும் மிக உயர்வாக சொல்வதுண்டு. அது வெறும் இலக்கியத்துக்கும், வரலாறுக்கும், புராணத்துக்கும் மட்டும் ஏற்றது அல்ல. தற்போதைய கலி காலத்துக்கும் ஏற்றதாகவே உள்ளது.
உதவி புரிதல் என்பதில், உதவியைப் பெற்றவரை விட உதவி செய்தவருக்கு அதிக பலன் கிடைக்கிறது. அது எவ்வாறு எனில், ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது அதனால் நமது மனம் மற்றும் மூளை நம்மை உயர்வாக எண்ணுகிறது. இதனால், நாம் மனம் குளிர்கின்றோம். அதாவது நமது இதயம் குதூகளிக்கிறது. எனவேதான், அந்த காலத்திலேயே உதவி செய்வதற்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுத்தார்களோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாக அதிகப்படியான மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நபர்களை விட, எந்த வித சுய லாபமும் இன்றி மற்றவர்களுக்கு உதவி செய்து வாழும் நபர்கள், பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இதற்கு பலர் முன்னுதாரணமாகவும் விளங்குகிறார்கள்.
நீங்கள் செய்யும் புண்ணியத்தின் பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்று மறைமுகமாகக் கூறப்பட்டதன் பொருள் இதுதான். நீங்கள் அடையும் மன அழுத்தம், வருத்தம், கவலை அனைத்துமே உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறதோ அதேப்போல, நீங்கள் அடையும் சந்தோஷம், இன்பம், பெருமிதம் போன்றவையும் உங்கள் உடலை மேம்படுத்துகிறது.
இதற்காக நீங்கள் ஏதோ இந்த உலகத்தையே காக்க வேண்டும் என்று கூறவில்லை. சிறுசிறு உதவிகளை, உங்களால் இயன்றதை, உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்பே சென்று உதவுங்கள். அதனால் அவர்கள் கூறும் நன்றியில் இருந்து நீங்கள் பெரும் இன்ப உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அப்போது, உங்கள் உடலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை நீங்களே உணர்வது போல் இருக்கும்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது பேருந்து மற்றும் ரயில்களில் தற்போதெல்லாம் முதியவர்களுக்கும், குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்களுக்கும் இருக்கையை விட்டுத் தரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், அவ்வாறு நாம் எழுந்து இடம் தரும் போது நமது கால்களில் வலி இருக்காது. மனதில் நிச்சயம் சந்தோஷம் இருக்கும். அதை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். இதேப்போல, வயதானவர்கள் சாலையை கடக்க காத்திருக்கும் போது தாமே சென்று உதவுதல், நமக்கு தெரிந்தவர்கள் உடல்நிலை பாதிக்கும் போது உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுதல், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சில வேலைகளை செய்து கொடுத்தல் போன்றவை நிச்சயம் சிறிய உதவியாக இருந்தாலும், சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
நமக்கென்ன வந்தது என்று எப்போதுமே வாழாமல், நமக்கும் இது வரும் என்ற சிந்தனையுடன் செயல்பட்டால், நீண்ட ஆயுளோடு மட்டுமல்ல, நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழலாம்.
நன்றி : தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மரணத்தைத் தள்ளிப் போடும் - வெள்ளைச் or சிவத்தச் சோறா?-
» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
» தள்ளிப் போகாதேன்னு பேரு வச்சாலும் வச்சாங்க… தள்ளி போய்கிட்டே இருக்கு!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!
» வேலையை தள்ளிப் போடும் பழக்கத்தை மாற்ற ஆறு யுக்திகள்
» தள்ளிப் போகாதேன்னு பேரு வச்சாலும் வச்சாங்க… தள்ளி போய்கிட்டே இருக்கு!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|