ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிந்துரைக்கும் புத்தகங்கள்

3 posters

Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by ரமணி Wed Feb 20, 2013 6:46 pm

பரிந்துரைக்கும் புத்தகங்கள்

வியாச மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் மூலத்தில் உள்ளது உள்ளபடியே ’கறந்த பால் கறந்தபடி’ தரும் புத்தகங்கள் தமிழில் உள்ளனவா? மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் கே.எம்.கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த சிறைப்பினை யுடையதாகக் கருதப்படுகிறது. தமிழிலும் இத்தகைய புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்டன என்பது ’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமத்திலிருந்து இப்போது தெரிகிறது.

வியாச பாரதத்தை ஶ்ரீ ம.வீ.ராமாநுஜாச்சாரியார் எனும் மேதை 1930-களிலும், வால்மீகி ராமாயணத்தை ஶ்ரீ நடேச சாஸ்திரியார் 1900-இலும் பதிப்பித்தார். இந்தப் பழைய, அரிய பதிப்புகள் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்துள்ளன. ஆர்வமுள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட வலைதளச் சுட்டியை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு அதன்பின் வரும் முகவரியில் தொடர்புகொள்வார்களாக:

’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமம்
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/santhavasantham/EOCiLP2InKY

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு

முகவரி:
Sri S.Venkataramanan
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram 600059
cell 9894661259

குறிப்பு:
நான் இன்று வாங்கியபோது வா.ரா. ஆறு காண்டங்களும் (விலை ரூ.900) கிடைத்தன. வி.பா.வில் ஒன்பதுக்கு முதல் நான்கு பாகங்களே கிடைத்தன (ஒவ்வொன்றும் ரூ.450). திரு. வெங்கட்ரமணனை நான் இன்றுதான் முதல்முறையாக சந்தித்தேன். அவர் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பரிந்துரைப்பதில் எங்களுக்குள் எந்தவிதமான வணிகத் தொடர்பும் இல்லையென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by pkselva Mon Apr 22, 2013 3:30 pm

நன்றி நண்பா! கண்டிப்பாக அவரை அழைத்து பேசி புத்தகங்களை வாங்குகிறேன்!
pkselva
pkselva
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by ராஜா Mon Apr 22, 2013 4:15 pm

தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by ரமணி Mon Apr 22, 2013 6:01 pm

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்கும். அந்த உரைநடை மூலச்செய்யுளின் நேரடிப் பொழிப்புரையென்று இந்த நூலகளின் ஆசிரியரும் அவற்றைப் படித்தவர்களும் சொல்லுகிறார்கள். நான் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் முதலிரன்டு சருக்கங்கள் படித்துப் பார்த்ததில் (நான் மூலம் படித்திராவிட்டாலும்) விரிவான உரைநடையாக இருப்பதால் இது உண்மையென்று படுகிறது.

ராஜா wrote:தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

பரிந்துரைக்கும் புத்தகங்கள் Empty Re: பரிந்துரைக்கும் புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum