Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
2 posters
Page 1 of 1
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
திருமுடி சூட்டிடுவோம்
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்--தெய்வத்
தழிழ்மொழிக்கு! (திரு)
அநுபல்லவி
வருமொழி எவற்றுக்கும் வாரிக் கொடுத்துதவி
வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்! (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே! (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம்அது வேநமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினி மேல்இழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்.(திரு)
நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை
அன்புடன்
நந்திதா
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்--தெய்வத்
தழிழ்மொழிக்கு! (திரு)
அநுபல்லவி
வருமொழி எவற்றுக்கும் வாரிக் கொடுத்துதவி
வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்! (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே! (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம்அது வேநமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினி மேல்இழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்.(திரு)
நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
வணக்கம்
நன்றி அக்கா..........
தாயின் முக்கியத்துவத்திற்க்கு பெறுமை சேர்க்கும் சிறந்த கவிதை தொகுப்பினை தேடித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
தன்னை கருவரையில் சுமந்து தன் உதிரத்தை கொடுத்து நமக்கா தன் சுக வாழ்க்கையை இழந்து இன்பமாய் ஈன்றெடுத்த அந்த தாயை மதிக்காதவர் தரனியில் வாழ்ந்து என்ன பயன்.
தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சமுதாயத்தில் தன்னை சிறந்த மனிதனாகவும் ந்ல்லவனாகவும் காட்டிக்கொள்பவர்களுக்கும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் ஈவு இரக்கம் இல்லாம அவர்கள் அனிந்திருக்கும் நகைகளையும் பொருள்களையும் திருடிச்செல்லும் வழிப்பறி கூட்டத்திற்க்கும் என்ன வித்தியாசம்.
தாயின் மனம் குளிர்ந்தால் இந்த உலகத்தில் வேறு எது சொர்க்கம்.
நன்றிகள் அக்கா.....
...
நன்றி அக்கா..........
தாயின் முக்கியத்துவத்திற்க்கு பெறுமை சேர்க்கும் சிறந்த கவிதை தொகுப்பினை தேடித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
தன்னை கருவரையில் சுமந்து தன் உதிரத்தை கொடுத்து நமக்கா தன் சுக வாழ்க்கையை இழந்து இன்பமாய் ஈன்றெடுத்த அந்த தாயை மதிக்காதவர் தரனியில் வாழ்ந்து என்ன பயன்.
தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சமுதாயத்தில் தன்னை சிறந்த மனிதனாகவும் ந்ல்லவனாகவும் காட்டிக்கொள்பவர்களுக்கும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் ஈவு இரக்கம் இல்லாம அவர்கள் அனிந்திருக்கும் நகைகளையும் பொருள்களையும் திருடிச்செல்லும் வழிப்பறி கூட்டத்திற்க்கும் என்ன வித்தியாசம்.
தாயின் மனம் குளிர்ந்தால் இந்த உலகத்தில் வேறு எது சொர்க்கம்.
நன்றிகள் அக்கா.....
...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[ Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[ Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
வணக்கம்
திரு கான் அவர்களே - நன்றி
தேடிக் கொணர்ந்து பதித்தமைக்கு ஓடி வந்து பாராட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
திரு கான் அவர்களே - நன்றி
தேடிக் கொணர்ந்து பதித்தமைக்கு ஓடி வந்து பாராட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்
» அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» பிரார்த்தனை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
» அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» பிரார்த்தனை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|