Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:45
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 8:20
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:03
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 20:53
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 20:49
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 17:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 16:55
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:46
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:22
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
2 posters
Page 1 of 1
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
திருமுடி சூட்டிடுவோம்
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்--தெய்வத்
தழிழ்மொழிக்கு! (திரு)
அநுபல்லவி
வருமொழி எவற்றுக்கும் வாரிக் கொடுத்துதவி
வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்! (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே! (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம்அது வேநமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினி மேல்இழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்.(திரு)
நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை
அன்புடன்
நந்திதா
பல்லவி
திருமுடி சூட்டிடுவோம்--தெய்வத்
தழிழ்மொழிக்கு! (திரு)
அநுபல்லவி
வருமொழி எவற்றுக்கும் வாரிக் கொடுத்துதவி
வண்மை மிகுந்ததமிழ் உண்மை உலகறிய (திரு)
சரணங்கள்
பெற்றவ ளைஇகழ்ந்து மற்றவ ரைத்தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்தே உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்! (திரு)
அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்!
முன்னைப் பெருமைவந்தே இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே! (திரு)
தாயின் மனம்குளிர்ந்தால் தவம்அது வேநமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினி மேல்இழ்வார்?
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும் கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்.(திரு)
நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
வணக்கம்
நன்றி அக்கா..........
தாயின் முக்கியத்துவத்திற்க்கு பெறுமை சேர்க்கும் சிறந்த கவிதை தொகுப்பினை தேடித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
தன்னை கருவரையில் சுமந்து தன் உதிரத்தை கொடுத்து நமக்கா தன் சுக வாழ்க்கையை இழந்து இன்பமாய் ஈன்றெடுத்த அந்த தாயை மதிக்காதவர் தரனியில் வாழ்ந்து என்ன பயன்.
தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சமுதாயத்தில் தன்னை சிறந்த மனிதனாகவும் ந்ல்லவனாகவும் காட்டிக்கொள்பவர்களுக்கும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் ஈவு இரக்கம் இல்லாம அவர்கள் அனிந்திருக்கும் நகைகளையும் பொருள்களையும் திருடிச்செல்லும் வழிப்பறி கூட்டத்திற்க்கும் என்ன வித்தியாசம்.
தாயின் மனம் குளிர்ந்தால் இந்த உலகத்தில் வேறு எது சொர்க்கம்.
நன்றிகள் அக்கா.....
...
நன்றி அக்கா..........
தாயின் முக்கியத்துவத்திற்க்கு பெறுமை சேர்க்கும் சிறந்த கவிதை தொகுப்பினை தேடித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
தன்னை கருவரையில் சுமந்து தன் உதிரத்தை கொடுத்து நமக்கா தன் சுக வாழ்க்கையை இழந்து இன்பமாய் ஈன்றெடுத்த அந்த தாயை மதிக்காதவர் தரனியில் வாழ்ந்து என்ன பயன்.
தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சமுதாயத்தில் தன்னை சிறந்த மனிதனாகவும் ந்ல்லவனாகவும் காட்டிக்கொள்பவர்களுக்கும் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் ஈவு இரக்கம் இல்லாம அவர்கள் அனிந்திருக்கும் நகைகளையும் பொருள்களையும் திருடிச்செல்லும் வழிப்பறி கூட்டத்திற்க்கும் என்ன வித்தியாசம்.
தாயின் மனம் குளிர்ந்தால் இந்த உலகத்தில் வேறு எது சொர்க்கம்.
நன்றிகள் அக்கா.....
...
Re: அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
வணக்கம்
திரு கான் அவர்களே - நன்றி
தேடிக் கொணர்ந்து பதித்தமைக்கு ஓடி வந்து பாராட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
திரு கான் அவர்களே - நன்றி
தேடிக் கொணர்ந்து பதித்தமைக்கு ஓடி வந்து பாராட்டும் உங்களுக்கு மீண்டும் நன்றி
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|