ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

3 posters

Go down

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Empty தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Post by krishnaamma Sat Feb 16, 2013 9:02 pm

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Tamil_News_large_648956

தமிழகம், பல மாதங்களாக இருளில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்கள், 12 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள், வாழ்வாதாரத்தைத் தொலைத்துள்ளனர்.


நெறி கெட்ட போக்கு :

தமிழகத்தில் செயல்பட்டு வரும், மத்திய அரசின், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இங்கு ஈட்டிய பணத்தை வைத்து, உத்திர பிரதேசம், கான்பூர் அருகே, 2,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது. இந்த நிறுவனமும், உத்தர பிரதேச அரசும் இணைந்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இந்நிலையத்தைத் துவக்க இருக்கின்றன. கான்பூர் எம்.பி., தான், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்.



அதே நேரத்தில், இரண்டு ஆண்டுக்கு முன் அறிவிக்கப்பட்ட, சீர்காழி அருகே, 1,800 மெகா வாட் திறன் கொண்ட, அனல் மின் நிலையத் திட்டத்தையும், 2,000 மெகா வாட் திறன் கொண்ட ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தையும், நெய்வேலி நிறுவனம், கிடப்பில் போட்டு, உத்திர பிரதேச திட்டத்தில் முனைப்பு காட்டி வருகிறது.



பி.எச்.இ.எல்.,லின் பாரபட்சம் :

இதே போல், மத்திய அரசின், பி.எச்.இ.எல்., நிறுவனம், ஆந்திர பிரதேசத்திலும், கர்நாடகத்திலும், அனல் மின் நிலையங்களை அமைத்துள்ளது. ஆனால், ஏழு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட, 1,800 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இவ்வளவுக்கும், பி.எச்.இ.எல்.,லின் மொத்த வருமானத்தில், 40 சதவீதம், திருவெறும்பூர் யூனிட்டிலிருந்து தான் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள, அனைத்து அனல் மின்நிலையங்களுக்கும் தேவையான பாய்லர்களை, திருவெறும்பூர் பிரிவு தான் தயாரித்து வழங்குகிறது.



"வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என, கோஷம் எழுப்பிய, தி.மு.க., தற்போது, மத்திய அரசில் இடம் பெற்றுள்ளது; ஆனால், தமிழக மின் பிரச்னையில், மவுனம் சாதித்து வருகிறது. ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழக மக்கள், வீதியில் இறங்கிப் போராடினால் தான் தீர்வு கிடைக்கும் என, சமூக நல விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி: தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Empty Re: தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Post by Aathira Sat Feb 16, 2013 9:24 pm

கொடுத்துச் சிவந்த கா(க)ரங்களுக்குச் சொந்தக் காரர்கள் தமிழர்கள்


தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Aதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Aதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Tதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Hதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Iதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Rதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Aதமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Empty Re: தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Post by அசுரன் Sat Feb 16, 2013 9:29 pm

Aathira wrote:கொடுத்துச் சிவந்த கா(க)ரங்களுக்குச் சொந்தக் காரர்கள் தமிழர்கள்
சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Empty Re: தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Post by krishnaamma Sat Feb 16, 2013 9:29 pm

Aathira wrote:கொடுத்துச் சிவந்த கா(க)ரங்களுக்குச் சொந்தக் காரர்கள் தமிழர்கள்

இப்படி ஏதாவது சொல்லி நம்மை நாமே தேத்திக்க வேண்டியது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா? Empty Re: தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
» தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள்
» கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது உண்மை
» `நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகமே உகந்த இடம்' - மத்திய அமைச்சர் பேச்சு!
» திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum