Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணிகள் கவனத்துக்கு
Page 1 of 1
கர்ப்பிணிகள் கவனத்துக்கு
* கர்ப்ப காலத்தில் கரும்பச்சை நிறமான கீரைவகைகளையும், காரட் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம்செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.
-
* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம்.இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
-
* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.-
* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.
-
* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
-
* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.
* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.
* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
-
மாலைமலர்
-
* கர்ப்பிணிகள் கடினமான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் பயணம்செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பஸ்ஸில் கடைசி இருக்கை என்றால் வேண்டவே வேண்டாம். மலைப்பிரதேசப் பயணம் ஏற்கத்தக்கதல்ல. விமானப் பயணமும் அப்படித்தான்.
-
* உடலுக்குத் தேவையான மிக அத்தியாவசியமான சத்துக்களில் ஒன்று அயோடின். பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியின்மை, உடல்வளர்ச்சிக் குறைவு போன்றவற்றுக்கு இந்த சத்துக்குறைவுதான் காரணம்.இதனால் குழந்தையின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.
-
* கருவுற்ற முதல் சில மாதங்கள் வாந்தி அதிகம் இருந்தால், சிறுகச் சிறுக உணவைக் குறைந்த இடைவெளியில் உட்கொள்ளலாம்.-
* ஒரு பெண் கருவுறும்போது மூன்றாம் மாதத்தில் கருவிலுள்ள குழந்தையின் பற்களின் அஸ்திவாரம் தோன்ற ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கர்ப்பிணிகள் கால்சியம், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளையும், பாலையும் பருகுவது அவசியம்.
-
* தாய்மை அடைந்தவர்கள், மாம்பழம், பலாப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை ஆகிய பழங்களை உட்கொள்ளக்கூடாது. இதனால் இருமல், சளி ஏற்படலாம்.
-
* மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
* அதிக மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
* தினமும் இரண்டு தம்ளர் பால் குடிக்க வேண்டும்.
* தினமும் நன்கு நடக்க வேண்டும். அப்போது தான் பிரசவம் எளிதாகும்.
* மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இனிமையான, மெலோடி பாடல்களை கேட்கலாம்.
-
மாலைமலர்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கர்ப்பிணிகள் கவனத்துக்கு!
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை
» கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் ?
» கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?
» கர்ப்பிணிகள் கவனத்திற்கு
» கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை
» கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் ?
» கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|