ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

3 posters

Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by அகல் Fri Feb 15, 2013 9:15 pm

கொட்டும் மழையில்...

குளிக்கிறது அருவி
ஆடை களைகிறது காற்று
நிர்வாணமாகிறது வானம்
சிரிக்கிறது செவ்வந்திப்பூக்கள்

குடிசைக்குள் மழை
குடையானது பாத்திரங்கள்

மழலை மழைநீர்
நடை பழகுகிறது நடுவீதியில்

குயிலின் சந்ததிக்கு
கரைந்துகொண்டே
காவல் காக்கிறது காகம்

தெருக்கோடி முனையில்
குறுகி நிற்கிறது ஒற்றை ஆடு
மடியை முட்டிக்குடிக்கிறது
வெள்ளைக் குட்டி

குஞ்சுகள் தஞ்சமடைகிறது
கோழியின் இறகிற்குள்
குளிர்காய்கிறது
தாயின் சூட்டின் மேல்

வாய் திறந்து காத்திருந்த வயல்கள்
தீர்த்துக்கொள்கிறது தாகத்தை

மகிழ்ச்சியின் உச்சத்தில்
எழுந்து நிற்கிறது
எள் கதிர்கள்

மழை பெய்து ஓய்ந்த நேரம்
தனக்கான மெல்லிசையை
ஆரம்பிக்கிறது
கூரையில் இருந்து வடியும் நீர்

வெள்ளைக்கார மேகம்
ஆக்கிரமித்தது கொண்டது
ஆகாயத்தோடு கைகோர்த்த
அரவமற்ற மலையை

நிர்வாண வானத்திற்கு
நெய்தல் நடத்தியது சூரியன்
அரைகுறை ஆடையானது
வானவில்

நிலையில்லா ஆடை
நீர்த்துப்போனது சிலநொடியில்

காயம்பட்ட கதிரவன்
விழிகளை மூடி
விடைகொடுத்தான்
காரிருள் வந்து
கைகொடுத்தான்

கண்முன் நடந்தது கனவா - என
கண்ணீரோடு பார்த்துக்கொண்டு
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post_15.html

அன்புடன்,
அகல்

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! 491595186_895c4ea6e5_b


Last edited by அகல் on Fri Feb 15, 2013 11:52 pm; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty Re: பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by யினியவன் Fri Feb 15, 2013 9:44 pm

கனவாய்ப் போனது முத்து முத்து மழைத் துளிகள்
கண்ணீராய் வழிகிறது விவசாயியின் கண்களில்

கவிதை அருமை அகல் - மழை பொய்க்காதிருந்தால் நன்றாய் இருக்கும்.

முதல் பத்தியில் களைகிறது - இக்கன்னாவை களைந்து விடுங்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty Re: பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by Aathira Fri Feb 15, 2013 10:41 pm

மார்ப்பை முட்டிக்குடிக்கிறது
மார்ப்பை இல்லை. மார்பை. இதையும் மாற்றி விடுங்கள்.


கவிதையும் அதற்கான படமும் நெஞ்சை உருக்குகிறது.


பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Aபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Aபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Tபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Hபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Iபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Rபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Aபிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty Re: பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by அகல் Fri Feb 15, 2013 11:51 pm

கருத்திற்கு மிக்க நன்றிகள் இனியன் அண்ணா, ஆதிராமா.. எப்படியோ எழுத்துப்பிழைகள் வந்துவிடுகிறது சோகம் இனி கவனமாக தவிர்க்க முயற்சிக்கிறேன் புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty Re: பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by யினியவன் Fri Feb 15, 2013 11:55 pm

அகல் wrote:கருத்திற்கு மிக்க நன்றிகள் இனியன் அண்ணா, ஆதிராமா.. எப்படியோ எழுத்துப்பிழைகள் வந்துவிடுகிறது சோகம் இனி கவனமாக தவிர்க்க முயற்சிக்கிறேன் புன்னகை
இந்த வயசு அப்படி அகல் - எங்களுக்கு புரியுது நல்லாவே!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty Re: பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by அகல் Sat Feb 16, 2013 12:27 am

அட சாமி சுத்தி வளச்சு எப்டியும் அங்கதான வாரிக அண்ணே ..புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி ! Empty Re: பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum