Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்
2 posters
Page 1 of 1
அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்
வணக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சி தந்த கவிதைகளுள் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கவிதைகளும் முக்கியமானவை, அவை இக்காலத்துக்கும் பொருந்துபவன. அவற்றுள் சிலவற்றைப் பொறுக்கி இங்கே தர விழைகிறேன். இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் (முள் வேலிக்குள் இருக்கும் தமிழருடைய நிலையை சிந்தித்துப் பாருங்கள்)
அன்புடன்
நந்திதா
****
கிளிப்பாட்டு
ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.
இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.
காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.
தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?
சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?
பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?
ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.
காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.
சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?
உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.
எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.
நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.
கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.
சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.
ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.
கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.
கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.
கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.
வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.
சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.
இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.
( இன்று ஈழத்தமிழனுக்காக அன்றே பாடினாரோ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்?)
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தென்னாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு எழுச்சி தந்த கவிதைகளுள் நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய கவிதைகளும் முக்கியமானவை, அவை இக்காலத்துக்கும் பொருந்துபவன. அவற்றுள் சிலவற்றைப் பொறுக்கி இங்கே தர விழைகிறேன். இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் (முள் வேலிக்குள் இருக்கும் தமிழருடைய நிலையை சிந்தித்துப் பாருங்கள்)
அன்புடன்
நந்திதா
****
கிளிப்பாட்டு
ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு ;
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு.
இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க
சொந்தம் உனக்கிலையோ கிளியே சொல்லடி வாய்திறந்து.
காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய்
கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு.
தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி யிருந்தாலும்
அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்த மேதுனக்கு?
சொந்தமெ லாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே
இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ?
பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?
ஓடி யிரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.
காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்கக் கிளியே புத்தி மகிழ்ந்தாயே.
சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்ப முனக்கேது?
உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வகித்தாய்.
எண்ண முனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்குமுன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.
நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.
கூட்டை உடைத்துவரக் கிளியே கூடா துன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் ஜாதியல்ல.
சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.
ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.
கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சி புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.
கொண்ட எஜமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.
கொல்லுவ னென்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவ னென்றாலும் கிளியே மேனி நடுங்காதே.
வெட்டுவ னென்றாலும் கிளியே வெற்றுரை யென்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை யென்றிருப்பாய்.
சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.
இந்தப் படிகிடக்க கிளியே இயலா தென்பதனை
உன்றன் எஜமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.
( இன்று ஈழத்தமிழனுக்காக அன்றே பாடினாரோ இராமலிங்கம் பிள்ளை அவர்கள்?)
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள்
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.
![அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
அப்படியே நம் தமிழர்களுக்கு எழுதியது போலவே இருக்கிறது
கூண்டுக்கிளியை விட அதிகமாக அவதியுருகிறார்கள்
![அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமரர் திரு நாமக்கல் ராமலிங்கம் அவர்களின் கவிதைகள் தொகுப்பில் இருந்து[
» அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
» பிரார்த்தனை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
» அமரர் டிஎம்எஸ் அவர்களின் நினைவுகள்
» அமரர் நாமக்கல் வெ ராமலிங்கம் பிள்ளை அவர்களின் கவிதைகள்
» பிரார்த்தனை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
» அமரர் டிஎம்எஸ் அவர்களின் நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|