Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
+2
கரூர் கவியன்பன்
Powenraj
6 posters
Page 1 of 1
எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
' ப ணம் இருந்தால் போதும் எல்லோருமே வக்கீல் ஆகலாம் என்ற நிலையாகிப்போச்சு. சிலதனியார் சட்டக் கல்லூரிகளில் இந்தப் பட்டத்தை சிலர் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இதில் சிலரது செயல்பாடுகள் தவறாக உள்ளது..’ என்று, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் மதுரை மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முத்துக்குமார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) புகார் சொல்லி இருந்தார்.
-
அவரைச் சந்தித்தோம். ''சட்டக் கல்வியின் தரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பி.எல். படிப்பை பல்கலைக்கழகங்களில் மட்டுமே வைத்திருந்தது தமிழக அரசு. ப்ளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து ஆண்டுகளும், டிகிரி முடித் தவர்கள் மூன்று ஆண்டுகளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படிக்க வேண்டும். 2003-ல் ஈவினிங் காலேஜையும் எடுத்து விட்டனர்.
-
அதனால் குறுக்கு வழியில் சட்டம் பயில நினைப்பவர்கள் பலரும் கர்நாடகாவுக்குத் தாவினார்கள். பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலானவை எவ்விதக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை. அகில இந்திய பார் கவுன்சில்தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டும். அந்தப் பார் கவுன்சில் பொறுப்பாளர்களை எப்படியோ குளிப்பாட்டி, பெங்களூருவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிடுகிறார்கள். இப்படி முறைகேடாக அனுமதி வழங்கியதாகச் சொல்லித்தான்அகில இந்திய பார் கவுன்சில்தலைவராக இருந்த தனபால்ராஜை சி.பி.ஐ. கைது செய்தது. ஆனாலும், தில்லுமுல்லு ஆட்டம் குறையவில்லை. இப்போது, பெங்களூருவில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களைகர்நாடக பார் கவுன்சில் வக்கீல்களாக அங்கீகரிப்பதுஇல்லை. ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. 10-ம் வகுப்பு ஃபெயி லானவர்கள் எல்லாம் பெங்களூருவில் சட்டம் படித்து விட்டு, 'நானும் வக்கீல்’னு போர்டு மாட்டிக்கிறாங்க.
-
பெங்களூருவில் சட்டம் படித்தவர்கள் எல்.எல்.பி. என்றுதான் போடணும். ஆனால், பி.எல்.னு போட்டுக்கிறாங்க. பெங்களூருவில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் வகுப்புகளுக்கே போகவேண்டியது இல்லை; பரீட்சைக்குப் போனால் போதும். பேப்பர் சேஸிங் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்து முடித்து டிகிரியை வாங்கிக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அத்தனைக்கும் காசு. இப்படி வக்கீலாகி வரு கிறவர்கள் பகட்டாக ஆபீஸ் போட்டுக்கொண்டு கேஸ் பிடிக்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசியே முடித்து விடுவார்கள். முடியாதபோது தங்களுக்குத் தெரிந்த (முறையாக சட்டம் படித்த) வக்கீல்களை வைத்து கேஸ் நடத்துவார்கள். இப்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு மேல் 'பெங்களூரு’ வக்கீல்களாகி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் அரசியல் தாதாக்கள், அதிரடிக்கு அஞ்சாத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சட்டப் படிப்பு என்பது போலீஸையும் மற்றவர்களையும்மிரட்டுவதற்கான ஒரு கேடயம்.இந்த அவலத்தைத் தடுக்க வேண்டுமானால், வெளிமாநில தனியார் கல்லூரிகளில் சட்டம் படித்தவர்களின் டிகிரியை தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார் முத்துக்குமார்.
-
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் பேசினோம்.''வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு எங்களிடம் வருபவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அது தகுதியான சான்றிதழ்தான் என்று அவர்கள் ஒப்புகை அளித்து விட்டால், நாங்கள் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்; மறுக்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் டிகிரிகளை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைக்கு நான் சுப்ரீம் கோர்ட் போயிருந்தேன். அங்கேஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படிப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், 'சிலர் பெங்களூருல அட்மிஷன் போட்டு, சென்னையிலசுத்திக்கிட்டே வக்கீல் பட்டம் வாங்குறாங்களே, அது மாதிரியான படிப்பா இது?’னு ஜஸ்டிஸ் சதாசிவம் கேட்டார்.போலிகளின் தாக்கம் குறித்து நீதிபதிகளே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. அகில இந்திய பார் கவுன்சில்கூட்டத்தில் நான் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியும் உறுதியான நடவடிக்கை இல்லை. '30 வயதுக்கு மேல் சட்டம் படிக்க முடியாது’ என்ற கட்டுப்பாட்டை அகில இந்திய பார் கவுன்சில் இப்போது அறிவித்திருக்கிறது. இது அமல் செய்யப்பட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்'' என்றார்.
-
சட்டக் கல்வியிலேயே இத்தனை ஊழல்களா?
- குள.சண்முகசுந்தரம்
ஜினியர் விகடன்
-
அவரைச் சந்தித்தோம். ''சட்டக் கல்வியின் தரம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஏழு வருடங்களுக்கு முன்பு வரை பி.எல். படிப்பை பல்கலைக்கழகங்களில் மட்டுமே வைத்திருந்தது தமிழக அரசு. ப்ளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து ஆண்டுகளும், டிகிரி முடித் தவர்கள் மூன்று ஆண்டுகளும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். படிக்க வேண்டும். 2003-ல் ஈவினிங் காலேஜையும் எடுத்து விட்டனர்.
-
அதனால் குறுக்கு வழியில் சட்டம் பயில நினைப்பவர்கள் பலரும் கர்நாடகாவுக்குத் தாவினார்கள். பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலானவை எவ்விதக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாதவை. அகில இந்திய பார் கவுன்சில்தான் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி தரவேண்டும். அந்தப் பார் கவுன்சில் பொறுப்பாளர்களை எப்படியோ குளிப்பாட்டி, பெங்களூருவில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வாங்கிவிடுகிறார்கள். இப்படி முறைகேடாக அனுமதி வழங்கியதாகச் சொல்லித்தான்அகில இந்திய பார் கவுன்சில்தலைவராக இருந்த தனபால்ராஜை சி.பி.ஐ. கைது செய்தது. ஆனாலும், தில்லுமுல்லு ஆட்டம் குறையவில்லை. இப்போது, பெங்களூருவில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களைகர்நாடக பார் கவுன்சில் வக்கீல்களாக அங்கீகரிப்பதுஇல்லை. ஆனால், தமிழ்நாடு பார் கவுன்சிலில் அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. 10-ம் வகுப்பு ஃபெயி லானவர்கள் எல்லாம் பெங்களூருவில் சட்டம் படித்து விட்டு, 'நானும் வக்கீல்’னு போர்டு மாட்டிக்கிறாங்க.
-
பெங்களூருவில் சட்டம் படித்தவர்கள் எல்.எல்.பி. என்றுதான் போடணும். ஆனால், பி.எல்.னு போட்டுக்கிறாங்க. பெங்களூருவில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் வகுப்புகளுக்கே போகவேண்டியது இல்லை; பரீட்சைக்குப் போனால் போதும். பேப்பர் சேஸிங் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்து முடித்து டிகிரியை வாங்கிக் கையில் கொடுத்து விடுகிறார்கள். அத்தனைக்கும் காசு. இப்படி வக்கீலாகி வரு கிறவர்கள் பகட்டாக ஆபீஸ் போட்டுக்கொண்டு கேஸ் பிடிக்கிறார்கள். பெரும்பாலான வழக்குகளை கட்டப்பஞ்சாயத்து பேசியே முடித்து விடுவார்கள். முடியாதபோது தங்களுக்குத் தெரிந்த (முறையாக சட்டம் படித்த) வக்கீல்களை வைத்து கேஸ் நடத்துவார்கள். இப்படி, கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 3,000 பேருக்கு மேல் 'பெங்களூரு’ வக்கீல்களாகி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் அரசியல் தாதாக்கள், அதிரடிக்கு அஞ்சாத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சட்டப் படிப்பு என்பது போலீஸையும் மற்றவர்களையும்மிரட்டுவதற்கான ஒரு கேடயம்.இந்த அவலத்தைத் தடுக்க வேண்டுமானால், வெளிமாநில தனியார் கல்லூரிகளில் சட்டம் படித்தவர்களின் டிகிரியை தமிழ்நாடு பார் கவுன்சில் அங்கீகரிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கப்பட்டார் முத்துக்குமார்.
-
இதுகுறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வத்திடம் பேசினோம்.''வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு எங்களிடம் வருபவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம். அது தகுதியான சான்றிதழ்தான் என்று அவர்கள் ஒப்புகை அளித்து விட்டால், நாங்கள் அதை அங்கீகரித்துத்தான் ஆக வேண்டும்; மறுக்க முடியாது. நீங்கள் சொல்வதுபோல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சில தனியார் சட்டக் கல்லூரிகளில் குறுக்கு வழிகளில் டிகிரிகளை வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். இன்றைக்கு நான் சுப்ரீம் கோர்ட் போயிருந்தேன். அங்கேஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படிப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், 'சிலர் பெங்களூருல அட்மிஷன் போட்டு, சென்னையிலசுத்திக்கிட்டே வக்கீல் பட்டம் வாங்குறாங்களே, அது மாதிரியான படிப்பா இது?’னு ஜஸ்டிஸ் சதாசிவம் கேட்டார்.போலிகளின் தாக்கம் குறித்து நீதிபதிகளே விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்விட்டது. அகில இந்திய பார் கவுன்சில்கூட்டத்தில் நான் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியும் உறுதியான நடவடிக்கை இல்லை. '30 வயதுக்கு மேல் சட்டம் படிக்க முடியாது’ என்ற கட்டுப்பாட்டை அகில இந்திய பார் கவுன்சில் இப்போது அறிவித்திருக்கிறது. இது அமல் செய்யப்பட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்'' என்றார்.
-
சட்டக் கல்வியிலேயே இத்தனை ஊழல்களா?
- குள.சண்முகசுந்தரம்
ஜினியர் விகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
சட்டத்தில ஓட்டை இருக்கிறது என்கிறார்களே அது இது தானோ
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
கரூர் கவியன்பன் wrote:சட்டத்தில ஓட்டை இருக்கிறது என்கிறார்களே அது இது தானோ![]()
இதே தான் கவி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![எல்லோரும் வக்கீல் ஆகலாம்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: எல்லோரும் வக்கீல் ஆகலாம்!
இந்திய அரசியல் சாசன கோட்பாடு 19(1)எ படி பேச்சு உரிமை ,எழுத்து உரிமை ,கருத்து உரிமை என்பதென் கீழான அடிப்படை உரிமை .
வக்கீல்கள் என்னதான் பட்டம் பெற்று இருந்தாலும் வழக்கு அறின்னர் அவையில் பதிவு செய்து இருந்தாலும் வேறு நபருக்காக ஆஜர் ஆகும் ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்கள் நீதி மன்றத்தின் முன் அனுமதி வாங்க வேண்டும்.
சொந்த வழக்காக இருந்தால் நீதி மன்றத்தின் முன் அனுமதி தேவை இல்லை .உங்கள் பிரச்சினை உங்கள்ளுக்கு தானே தெரியும் .மொத்தத்தில் வக்கீல்கள் பரிந்து பேசும் உரிமையை நீதி மன்றத்தில் அனுமதி பெறுகின்றனர் அவ்வளவே !
இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்ரென்ட் பாலா எழுதிய நீதி மன்றத்தில் நீங்களும் வாதடலாம் என்ற புத்தகத்தை படிக்கவும் .
வக்கீல்கள் என்னதான் பட்டம் பெற்று இருந்தாலும் வழக்கு அறின்னர் அவையில் பதிவு செய்து இருந்தாலும் வேறு நபருக்காக ஆஜர் ஆகும் ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்கள் நீதி மன்றத்தின் முன் அனுமதி வாங்க வேண்டும்.
சொந்த வழக்காக இருந்தால் நீதி மன்றத்தின் முன் அனுமதி தேவை இல்லை .உங்கள் பிரச்சினை உங்கள்ளுக்கு தானே தெரியும் .மொத்தத்தில் வக்கீல்கள் பரிந்து பேசும் உரிமையை நீதி மன்றத்தில் அனுமதி பெறுகின்றனர் அவ்வளவே !
இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்ரென்ட் பாலா எழுதிய நீதி மன்றத்தில் நீங்களும் வாதடலாம் என்ற புத்தகத்தை படிக்கவும் .
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிஞன் ஆகலாம்
» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
» மாற்றுத் திறனாளிகளும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்!
» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
» மாற்றுத் திறனாளிகளும் ஐ.ஏ.எஸ் ஆகலாம்!
» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
» செலவில்லாமல் அழகி ஆகலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|