ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

5 posters

Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by DERAR BABU Fri Feb 08, 2013 10:02 am

ஒரத்தநாடு மாதா கோவில் அருகே வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் நேற்று அதிகாலை முதல் பால் வடிந்து கொண்டே இருந்தது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் பால் வடியும் தகவல் ஆர்.வி.நகர், யானைக்காரத் தெரு, தென்னமநாடு, தெலுங்கன் குடிக்காடு, புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது.

பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து வேப்ப மரத்தில் பால் வடிவதை வியப்புடன் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பூசாரி ஒருவரை அழைத்து அந்த மரத்தில் மஞ்சள் துணி கட்டினர். பின்னர் சந்தனம், குங்குமம் ஆகியவற்றை மரத்தில் தடவினர். அம்மன் இங்கு குடிபுகுந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் அம்மன் அருள் புரிய உள்ளார். அதனால் தான் இந்த வேப்ப மரத்தில் பால் வடிகிறது என பூசாரி திடீரென அருள் வந்து கூறினார்.

இதனால் அப்பகுதி மக்கள் வடியும் பாலை பயபக்தியுடன் செம்பில் பிடித்து தங்களின் விருப்ப தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
பால் வடியும் மரத்தின் அருகிலேயே மாதா கோவில் உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது..

மாலைமலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by கரூர் கவியன்பன் Fri Feb 08, 2013 10:13 am

இன்னுமா நம்மாளுங்க நம்புறாங்க......... அதிர்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by சிவா Fri Feb 08, 2013 10:16 am

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்! என்ன கொடுமை சார் இது


ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by யினியவன் Fri Feb 08, 2013 10:24 am

அமலா பாலா இருந்தா சொல்லுங்க பாஸ் புன்னகை

ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by கரூர் கவியன்பன் Fri Feb 08, 2013 10:27 am

யினியவன் wrote:அமலா பாலா இருந்தா சொல்லுங்க பாஸ் புன்னகை

ஆவின் பாலை பூத்தில் வாங்கிக்கறேன்.
:idea:
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by பாலாஜி Fri Feb 08, 2013 11:45 am

என்ன கொடுமைப்பா இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்.. Empty Re: ஒரத்தநாட்டில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பொதுமக்கள் சிறப்பு அபிஷேகம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு : சிறுவலூரில் குவிந்த கிராம மக்கள்
» ஆவின் ''கோல்டு'' பால் தண்ணீர் போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
» சபரிமலையில் சிறப்பு அபிஷேகம்! ஐயன் ஐயப்பனும் மாளிகைபுரத்தாளும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum