Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
4 posters
Page 1 of 1
இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கடலில் மாயமான 4 மீனவர்களில் 3 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டு தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்களில் மீனவர் அமல்ராஜ் இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் இறுதி சடங்கும் செய்து விட்டனர். தற்போது மீனவர் அமல்ராஜ் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக உறவினர்களுக்கு தற்போது தகவல் வந்துள்ளது.
கொல்லங்கோடு அருகே பூத்துறை பகுதியை சேர்ந்த சேவியர் (49), வறுவேல்பிள்ளை (58), இரையுமன்துறை பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜோய் (30) ஆகியோர் கடந்த 30ஆம் தேதி தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது 4 பேரும் திடீரென கடலில் மாயமாயினர். அவர்கள் கடந்த 30ஆம் தேதி இரவு கன்னியாகுமரி கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வள்ளவிளை கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் 25 நாட்டிக்கல்தொலைவில் ஒரு உடல் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அந்த உடல் அமல்ராஜின் உடல் என்று கருதியுள்ளனர்.
உடனே, மீனவர்கள் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அமல்ராஜின் உறவினர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். குளச்சல் கடலோர காவல்படை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அமல்ராஜின் உறவினர்களிடம் அந்த உடலை ஒப்படைத்தனர். அமல்ராஜின் உறவினர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்கையும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் மாயமான மீனவர்களில் 3 பேர் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி அங்கு இருப்பவர்களில் அமல்ராஜும் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருடன் மீனவர்கள் ஜோய், சேவியர் ஆகியோரும் இலங்கையில் பத்திரமாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கடந்த 30ஆம் தேதி கடலில் வீசிய சூறாவளியில் படகு உடைந்ததால் துண்டு பலகைகளை பிடித்து கடலில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நீர்கொழும்பு என்ற பகுதியில் மீட்கப்பட்ட 3 மீனவர் களையும் தங்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை மீன்வளத்துறை செயலாளர், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மாநில தலைவர் ஜெஸ்டின் ஆன்டனிக்கு தெரிவித்துள்ளார். இறந்ததாக இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டவரும், மாயமான மீனவர்களும் உயிருடன் இருப்பதை அறிந்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே மாயமான மீனவர்களில் ஒருவரான வறுவேல் பிள்ளையின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வெப்துனியா
கொல்லங்கோடு அருகே பூத்துறை பகுதியை சேர்ந்த சேவியர் (49), வறுவேல்பிள்ளை (58), இரையுமன்துறை பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த ஜோய் (30) ஆகியோர் கடந்த 30ஆம் தேதி தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது 4 பேரும் திடீரென கடலில் மாயமாயினர். அவர்கள் கடந்த 30ஆம் தேதி இரவு கன்னியாகுமரி கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வள்ளவிளை கடல் பகுதியில் கரையில் இருந்து சுமார் 25 நாட்டிக்கல்தொலைவில் ஒரு உடல் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் அந்த உடல் அமல்ராஜின் உடல் என்று கருதியுள்ளனர்.
உடனே, மீனவர்கள் அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அமல்ராஜின் உறவினர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். குளச்சல் கடலோர காவல்படை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து அமல்ராஜின் உறவினர்களிடம் அந்த உடலை ஒப்படைத்தனர். அமல்ராஜின் உறவினர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்கையும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் மாயமான மீனவர்களில் 3 பேர் இலங்கையில் பத்திரமாக இருப்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி அங்கு இருப்பவர்களில் அமல்ராஜும் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருடன் மீனவர்கள் ஜோய், சேவியர் ஆகியோரும் இலங்கையில் பத்திரமாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கடந்த 30ஆம் தேதி கடலில் வீசிய சூறாவளியில் படகு உடைந்ததால் துண்டு பலகைகளை பிடித்து கடலில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நீர்கொழும்பு என்ற பகுதியில் மீட்கப்பட்ட 3 மீனவர் களையும் தங்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை மீன்வளத்துறை செயலாளர், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை மாநில தலைவர் ஜெஸ்டின் ஆன்டனிக்கு தெரிவித்துள்ளார். இறந்ததாக இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டவரும், மாயமான மீனவர்களும் உயிருடன் இருப்பதை அறிந்த அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே மாயமான மீனவர்களில் ஒருவரான வறுவேல் பிள்ளையின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வெப்துனியா
Re: இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
அப்போது அந்த உடல் யாருடையது? நல்லா ஒப்பேத்தறாங்க காவல்துறையினர்.
Re: இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
நல்லவேளை நாம கண்ணுல படல - இறந்தே சுத்திகிட்டு இருக்கோமே!!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறார்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாயினியவன் wrote:நல்லவேளை நாம கண்ணுல படல - இறந்தே சுத்திகிட்டு இருக்கோமே!!!![]()
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனி யாரிடம் கையேந்தப் போகிறார்கள் திருமாவளவன், ராமதாஸ்?
» ஜூன் முதல் மின்வெட்டே இருக்காதாம்- அமைச்சர் சொல்கிறார்
» மாணவியை கேலி செய்த நடிகர் கம்பி எண்ணுகிறார்!
» கருணாநிதி தகப்பன், நாங்கள் பிள்ளைகள் - சொல்கிறார் மதுரை ஆதீனம்
» தென் ஆப்பிரிக்காவில் மண்டேலா இறந்ததாக வதந்தி
» ஜூன் முதல் மின்வெட்டே இருக்காதாம்- அமைச்சர் சொல்கிறார்
» மாணவியை கேலி செய்த நடிகர் கம்பி எண்ணுகிறார்!
» கருணாநிதி தகப்பன், நாங்கள் பிள்ளைகள் - சொல்கிறார் மதுரை ஆதீனம்
» தென் ஆப்பிரிக்காவில் மண்டேலா இறந்ததாக வதந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|