Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
+3
கரூர் கவியன்பன்
ayyamperumal
சாமி
7 posters
Page 1 of 1
தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிக்கும் எதிரான குரல் என்றால், அது முதலில் கர்நாடகாவில் இருந்துதான் ஒலிக்கும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இது. தமிழகத்தில் தமிழ் மொழி கட்டாய முதன்மைப் பாடமாக இருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கர்நாடகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருப்பது வேடிக்கையான வேதனை!
கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக – கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் குவிந்த அவரது கன்னட சலுவாளி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “எல்லை ஓரங்களில் இருக்கும் குழந்தைகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்னார் வாட்டாள் நாகராஜ்.
வாட்டாள் நாகராஜ் நடத்திய போராட்டம் எல்லையில் உள்ள தமிழர்களைக் கொந்தளிக்க வைத்தது. ‘ஒகனேக்கல்-2025’ அமைப்பின் நிறுவனர் மது நம்மிடம், எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மொழி சிறுபான்மைப் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியை (மலையாளம், கன்னடம், தெலுங்கு) முதன்மைப்பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பது இதுவரை நடைமுறையில் இருந்தது. தமிழக அரசு சமீபத்தில் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் தமிழ் முதன்மைப்பாடமாக இருக்கும் என்று அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனையானது.
தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வாட்டாள் நாகராஜுக்கு யார் கொடுத்தது? இதெல்லாம் அவர் நடத்தும் அரசியல் நாடகம்.
இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓசூர் எம்.எல்.ஏவான கோபிநாத் செய்திருப்பது அதைவிட வேதனையானது. கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோரத்தில் மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி தொடர்வதை தடை செய்யக்கூடாது. கட்டாயத் தமிழ் சட்டத்திக் கொண்டு வந்தால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கும். எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோபிநாத் மனு கொடுத்து இருக்கிறார். தமிழகத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருக்கும் கோபிநாத் இப்படி மனு கொடுத்து இருப்பது அதிர்ச்சியானது. இதுவே கர்நாடக எல்லைக்குள் இருக்கும் தமிழர்கள் அங்குள்ள பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைக்க முடியுமா? அந்தத் தைரியம் அவருக்கு இருக்கிறதா? இவர்களை எல்லாம் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டமும் தொடர் போராட்டமும் நடத்தப்போகிறோம்” என்றார் கோபத்தோடு.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எம்.எல்.ஏ கோபிநாத் என்ன சொல்கிறார்? “வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு தமிழ் வழியில் பாடம் நடத்தினால், படிப்பின் தரம் குறையும். அதைக் குறிப்பிட்டுத்தான் மனு கொடுத்தேன். மற்றபடி, நான் தமிழ்நாட்டுக்கோ தமிழுக்கோ எதிரானவன் கிடையாது. தமிழை ஒரு பாடமாக வைத்துக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும்” என்றார்.
தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதும் சோதனைதானோ?
(நன்றி-எஸ்.ராஜாசெல்வம்-ஜூனியர் விகடன்)
கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக – கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் குவிந்த அவரது கன்னட சலுவாளி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “எல்லை ஓரங்களில் இருக்கும் குழந்தைகள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று சொன்னார் வாட்டாள் நாகராஜ்.
வாட்டாள் நாகராஜ் நடத்திய போராட்டம் எல்லையில் உள்ள தமிழர்களைக் கொந்தளிக்க வைத்தது. ‘ஒகனேக்கல்-2025’ அமைப்பின் நிறுவனர் மது நம்மிடம், எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மொழி சிறுபான்மைப் பள்ளிகள் இருக்கின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாய்மொழியை (மலையாளம், கன்னடம், தெலுங்கு) முதன்மைப்பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பது இதுவரை நடைமுறையில் இருந்தது. தமிழக அரசு சமீபத்தில் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் தமிழ் முதன்மைப்பாடமாக இருக்கும் என்று அறிவித்தது. இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் நடத்தியது வேதனையானது.
தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வாட்டாள் நாகராஜுக்கு யார் கொடுத்தது? இதெல்லாம் அவர் நடத்தும் அரசியல் நாடகம்.
இது ஒரு பக்கம் இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓசூர் எம்.எல்.ஏவான கோபிநாத் செய்திருப்பது அதைவிட வேதனையானது. கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோரத்தில் மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி தொடர்வதை தடை செய்யக்கூடாது. கட்டாயத் தமிழ் சட்டத்திக் கொண்டு வந்தால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கும். எனவே, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோபிநாத் மனு கொடுத்து இருக்கிறார். தமிழகத்தில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருக்கும் கோபிநாத் இப்படி மனு கொடுத்து இருப்பது அதிர்ச்சியானது. இதுவே கர்நாடக எல்லைக்குள் இருக்கும் தமிழர்கள் அங்குள்ள பள்ளிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைக்க முடியுமா? அந்தத் தைரியம் அவருக்கு இருக்கிறதா? இவர்களை எல்லாம் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டமும் தொடர் போராட்டமும் நடத்தப்போகிறோம்” என்றார் கோபத்தோடு.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எம்.எல்.ஏ கோபிநாத் என்ன சொல்கிறார்? “வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகளுக்கு தமிழ் வழியில் பாடம் நடத்தினால், படிப்பின் தரம் குறையும். அதைக் குறிப்பிட்டுத்தான் மனு கொடுத்தேன். மற்றபடி, நான் தமிழ்நாட்டுக்கோ தமிழுக்கோ எதிரானவன் கிடையாது. தமிழை ஒரு பாடமாக வைத்துக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும்” என்றார்.
தமிழுக்கும் தமிழனுக்கும் எப்போதும் சோதனைதானோ?
(நன்றி-எஸ்.ராஜாசெல்வம்-ஜூனியர் விகடன்)
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
அடப்பாவிகளா !
இங்கயே தமிழ் படிக்கிறது கேவலம் என நினைக்கிறார்கள். போதா குறைக்கு TNPSC போன்ற போட்டிதேர்வுகளில் கூட தமிழை நீக்கும் முயற்சி நடக்கிறது . இதுல விளம்பர அரசியலுக்கு தமிழ் தான் கிடச்சதா ?
இங்கயே தமிழ் படிக்கிறது கேவலம் என நினைக்கிறார்கள். போதா குறைக்கு TNPSC போன்ற போட்டிதேர்வுகளில் கூட தமிழை நீக்கும் முயற்சி நடக்கிறது . இதுல விளம்பர அரசியலுக்கு தமிழ் தான் கிடச்சதா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
நடத்துங்கப்பா.............. இவ்வளவு தான் உங்களுக்குத் தெரியுமா ?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
சிறு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என 31 கலக்டர்களை அறிக்கை விட சொல்லி, இன்டலிஜன்ஸ் ரிபோர்ட் பரிந்துரையின்படி தமிழை முதல் மொழியாக அறிவிக்க தடை செய்ய அம்மணி ஏதாவது உடனடியாக செய்யலாமே.
நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!
நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
யினியவன் wrote:சிறு கும்பல் எதிர்ப்பு தெரிவித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என 31 கலக்டர்களை அறிக்கை விட சொல்லி, இன்டலிஜன்ஸ் ரிபோர்ட் பரிந்துரையின்படி தமிழை முதல் மொழியாக அறிவிக்க தடை செய்ய அம்மணி ஏதாவது உடனடியாக செய்யலாமே.
நமக்கு எதுக்கு தமிழ்? ஹிந்தியும், ஆங்கிலமும் போதுமே!!!
அம்... மணி யினை ஆட்டுவிப்பது யார் ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
viotha manitharkal
mahadevan- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
இதுக்கு பதில் சொல்ல பானபத்தர பாகவதரை கூப்பிடுங்கள், ஒரு நாள் போதுமா? என்று பாடியே பதில சொல்லிடுவாரு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
தமிழ் தமிழ்நாடு என்றாலே ..........இலக்காரமாக போய்விட்டது .
"உள்ளூர் குளம் தீர்த்தத்திற்கு உதவாது "
"உள்ளூர் குளம் தீர்த்தத்திற்கு உதவாது "
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Similar topics
» தூய தமிழைப் பேணு என்றால்...
» தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்
» Learn Tamil (தமிழைப் படி)
» தமிழ்நாட்டில் கூகுள்?
» மின்னணு சாதனங்களில் தமிழைப் பயன்படுத்த விழிப்புணர்வு!
» தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்
» Learn Tamil (தமிழைப் படி)
» தமிழ்நாட்டில் கூகுள்?
» மின்னணு சாதனங்களில் தமிழைப் பயன்படுத்த விழிப்புணர்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|