ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by DERAR BABU Tue Jan 29, 2013 6:45 pm

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர், மல்லாங்கிணறு அருகே உள்ள கல்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் லாரிகளை மடக்கி டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து மதுரை மாவட்டம் சொக்க தேவன்பட்டியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரர் சதீஷ்குமார் என தெரியவந்தது.

இவரது திட்டத்தின்படிதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றது தெரியவர போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கருந்திரி கடத்தியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் போலீஸ்காரர் சதீஷ்குமார் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார்.

இவரது மீது கொடைக்கானல் நகைக்கடை கொள்ளை, குமாரலிங்காபுரம், கன்னி சேரிபுதூர், மணிப்பாறை பட்டி கூட்டுறவு வங்கிகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போன்ற புகார்களும் இருந்தன.

இந்த வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சதீஷ்குமார் நேற்று வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரோகிணி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் டவுசர் கொள்ளையர்கள் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக போலீஸ்காரர் சதீஷ்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 6:56 pm

டவுசர் கொள்ளையர்கள்
அதிர்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by ராஜா Tue Jan 29, 2013 7:08 pm

டவுசர் கொள்ளையர்கள்
இவர்கள் கொள்ளை அடிக்கும்போது டவுசர் போட்டிருந்தார்களா ?! அல்லது டவுசர் ஏற்றி வந்த லாரியை கொள்ளையடித்தார்களா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:10 pm

ராஜா wrote:
டவுசர் கொள்ளையர்கள்
இவர்கள் கொள்ளை அடிக்கும்போது டவுசர் போட்டிருந்தார்களா ?! அல்லது டவுசர் ஏற்றி வந்த லாரியை கொள்ளையடித்தார்களா?
எப்படி வீட்டின் மூலையில் உட்கார்ந்து மூளையில் யோசிச்சீங்களா...........இப்படி........முடியல....
சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by யினியவன் Tue Jan 29, 2013 7:13 pm

கரூர் கவியன்பன் wrote:
ராஜா wrote:
டவுசர் கொள்ளையர்கள்
இவர்கள் கொள்ளை அடிக்கும்போது டவுசர் போட்டிருந்தார்களா ?! அல்லது டவுசர் ஏற்றி வந்த லாரியை கொள்ளையடித்தார்களா?
எப்படி வீட்டின் மூலையில் உட்கார்ந்து மூளையில் யோசிச்சீங்களா...........இப்படி........முடியல....
சூப்பருங்க
முக்கியமானத கேளுங்க கவி - அரை கால் டவுசரா? முழுக் கால் டவுசரான்னு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:17 pm

முக்கியமானத கேளுங்க கவி - அரை கால் டவுசரா? முழுக் கால் டவுசரான்னு?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது முக்கால் கால் டவுசரை விட்டுட்டீங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by யினியவன் Tue Jan 29, 2013 7:20 pm

இப்படி முட்டி முட்டி முட்டி வரைக்கும் இருக்கறது தான் முக்கால் கால் ன்னு விளக்கியது சூப்பருங்க கவி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by ராஜா Tue Jan 29, 2013 7:21 pm

யினியவன் wrote: சூப்பருங்க முக்கியமானத கேளுங்க கவி - அரை கால் டவுசரா? முழுக் கால் டவுசரான்னு?
அரைக்கால் டவுசர் தானாம் , ஆனால் இறக்கம் மட்டும் கணுக்கால் வரை இருக்குமாம். இப்ப தான் கவி சொன்னார்


Last edited by ராஜா on Tue Jan 29, 2013 7:30 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by பூவன் Tue Jan 29, 2013 7:24 pm

அப்படின முழுகால் முக்கால் ஆனா டவுசர் தானே ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by கரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:34 pm

டவுசர........ பத்தி என்னாமா ஆராய்ச்சிப்......... போயிட்டு இருக்கு......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்.. Empty Re: விருதுநகரில் டவுசர் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கோர்ட்டில் சரண்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை
» மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்-ஜாமீன்
» நிலம் மோசடி தொடர்பான வழக்கில் மதுரை மேயர் தேன்மொழி இன்று கோர்ட்டில் சரண்
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum