ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

4 posters

Go down

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

Post by Aathira Sat Jan 26, 2013 12:23 am

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா

திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!


(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன், மாவீரர். பழ. நெடுமாறன்
தலைமையில் நடந்த அறிவியல்தமிழறிஞர் , திருக்குறள் செல்வர் முனைவர்.
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)


Last edited by Aathira on Mon Feb 18, 2013 8:22 pm; edited 1 time in total


 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty Re: அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

Post by மஞ்சுபாஷிணி Sat Jan 26, 2013 2:38 pm

தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty Re: அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 26, 2013 6:52 pm

அமரர்கள் இறப்பதில்லை
அவதாரமாய் மீண்டும் பிறக்கிறார்கள்.

நெஞ்சை நனைத்த இரங்கற்பாவிற்கு நன்றிகள்.


 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty Re: அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

Post by Aathira Mon Feb 18, 2013 7:07 pm

மஞ்சுபாஷிணி wrote:தமிழை இனிக்க சுவைக்க கவிதை வடிவில் பதித்தது மிக அழகு...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...

“பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!”

தமிழ் உயிர்க்கும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு எழுதிய வரிகள் சிறப்பு....
நன்றி மஞ்சு. அன்பு மலர்


 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா T அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா H அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா I அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா R அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா A அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty Re: அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

Post by T.N.Balasubramanian Mon Feb 18, 2013 10:40 pm

உருக்கும் மிக்க வரிகள்
இறுக்கம் மிக தந்தது.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா Empty Re: அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும் - இரங்கற்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum