ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

+2
DERAR BABU
ரா.ரமேஷ்குமார்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jan 14, 2013 9:12 pm


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைக்கு இன்னொரு பெயர் சிரகிரி. இந்த மலை உச்சியில் வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான்.

350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை சென்றடைய மலையடிவாரத்தில் இருந்து 1320 படிகள் உள்ளன.

சாதாரணமாக பக்தர்களே பாதயாத்திரை செல்லும்போது ஆங்காங்கே உட்கார்ந்து முருகா… முருகா…’ என்று மனம் உருகி பிரார்த்தனை செய்தவாறுதான் மலையேறுவார்கள். இப்படிப்பட்ட செங்குந்தான படிகள் வழியே இரட்டை மாட்டு வண்டி ஒன்று மலையேறும் என்று சென்னிமலையை அடுத்த வேட்டுவபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் அருள்வாக்கு கொடுத்து இருந்தார்.

அவர் குறிப்பிட்ட நாள் 12-2-1984.

இந்த தகவல் காற்றைவிட வேகமாக பரவியதால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்னிமலை நகரமே மக்களால் நிரம்பியது. லட்சக்கணக்கானவர்கள் மலைப்படிகளில் குழுமி இருக்க அந்த மக்கள் மத்தியில் இரட்டை மாட்டு வண்டி எந்த தடையும் இன்றி சிரகிரி வேலவனின் பூஜை பொருட்களை சுமந்துகொண்டு எந்த தடங்கலும் இன்றி மலையேறிய அதிசயம் நடந்தது.

கூடி இருந்த பக்தர்களின் “அரோகரா…” பக்திகோஷம் விண்ணதிர முழங்கியது. முருகப்பெருமான் நடத்திய இந்த திருவிளையாடலை பார்த்து பக்தி பரவசம் அடைந்தவர்கள் சுமார் 10 லட்சம் பேராம்.

அன்று முதல் இன்று வரை தினமும் 2 பொதிக்காளைகள்தான் முருகனின் பூஜை பொருட்களை படிகள் வழியாக சுமந்து வருகின்றன என்பது தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.

இப்படி சிறப்பு மிக்க சென்னிமலை முருகப்பெருமான் கோவிலின் பிற சிறப்புகள் : சென்னிமலை கோவிலுக்கு தென்புறம் மாமாங்க தீர்த்த விநாயகர் சந்நதி உள்ளது. கொஞ்சமும் மழை இல்லாத கடுமையான கோடைக்காலத்தில் பக்தர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு இந்த மாமாங்க தீர்த்தம் அதிசயமாக பொங்கி வழிகிறது. கடந்த 1988-ம் ஆண்டில் அவ்வாறு பொங்கி வழிந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு கழித்து 2000-ம் ஆண்டில் பொங்கியது. 18 சித்தர்களில் ஒருவரான புண்நாக்கு சித்தர் பின்நாக்கு சித்தர் என்று அழைக்கப்படும் சித்தர் வாழ்ந்தது இந்த சென்னிமலையில்தான். இவர் தவம் இருந்த குகையும் இவருடைய சமாதியும் இன்னும் சென்னிமலையில் உள்ளன. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல்பெற்ற தலமாக சென்னிமலை விளங்குகிறது. செவ்வாய் தோஷ பரிகார தலமாக விளங்கும் சென்னிமலையில் மூலவரை சுற்றி வந்தால் நவக்கிரகங்களை சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். சென்னிமலை முருகனை கிருதா யுகத்தில் மகாவிஷ்ணு பூஜை செய்ததால் கனககிரி என்றும் திரேதாயுகத்தில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்டதால் மகுடகிரி என்றும் துவாபர யுகத்தில் துர்கை மற்றும் லட்சுமியால் வழிபட்டதால் புஷ்பகிரி என்றும் கலியுகத்தில் இந்திரன் பூஜித்ததால் சிரகிரி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது சென்னிமலை.
நன்றி-செந்தில்வயல் நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by DERAR BABU Tue Jan 15, 2013 11:19 am

கேள்விப்படாத தகவல்கள் . நன்றி ........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by ராஜா Tue Jan 15, 2013 11:31 am

சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by balakarthik Tue Jan 15, 2013 11:46 am

அறிய தகவல் ரமேஷ் இப்படி பட்ட பெருமை மிகு சென்னிமலை பக்கத்தில் எப்படி நித்யானந்தரை அனுமதிதிர்கள் என்றுத்தான் தெரியவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jan 15, 2013 11:54 am

ராஜா wrote:சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
கோவிலுக்கு அடுத்த முறை செல்லும் போது சுற்றி சுற்றி எடுத்து வருகிறேன் அண்ணா...

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Murugan


இனையத்தில் கிடைத்த சென்னிமலை முருகன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jan 15, 2013 11:57 am

balakarthik wrote:அறிய தகவல் ரமேஷ் இப்படி பட்ட பெருமை மிகு சென்னிமலை பக்கத்தில் எப்படி நித்யானந்தரை அனுமதிதிர்கள் என்றுத்தான் தெரியவில்லை
திருஷ்டி கழிப்பதற்காக தான் அண்ணா... புன்னகை
நித்தியின் பக்தர்கள் அதிகம் உள்ளதும் ஒரு காரணம்... ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by ராஜா Tue Jan 15, 2013 12:03 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
ராஜா wrote:சென்னிமலை முருகனுக்கு அரோகரா!!! பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஷ் , புகைப்படம் இருந்தால் பதிவிடவும்
கோவிலுக்கு அடுத்த முறை செல்லும் போது சுற்றி சுற்றி எடுத்து வருகிறேன் அண்ணா...

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Murugan


இனையத்தில் கிடைத்த சென்னிமலை முருகன்...
மிக்க நன்றி ரமேஷ் , நிறைய புகைப்படம் எடுத்து கொண்டு வா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by ரா.ரமேஷ்குமார் Tue Jan 15, 2013 12:12 pm

சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by யினியவன் Tue Jan 15, 2013 12:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...
நித்தியானந்தா படமா - எப்ப ரிலீஸ் ரமேஷ்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by balakarthik Tue Jan 15, 2013 12:18 pm

யினியவன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:சரி அண்ணா நிச்சயமாக எடுத்து வருகிறேன்...
நித்தியானந்தா படமா - எப்ப ரிலீஸ் ரமேஷ்?

நித்தியானந்தா ரிலிஸ் ஆனதும்


ஈகரை தமிழ் களஞ்சியம் முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்! Empty Re: முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum