Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுகை ..!
+5
யினியவன்
அருண்
Ahanya
ஜாஹீதாபானு
வசீகரப்ரியன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அழுகை ..!
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !
கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !
தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !
உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !
உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !
அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !
அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !
பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !
வசிகரன்.க
Re: அழுகை ..!
வசீகரப்ரியன் wrote:
அழுகை ...!
விசை மாற்றத்தின்
மொழி மாற்றம் !
கண்ணின் நீர் !
பெண்ணின் ஆயுதம் !
பேயும் தோற்கும் !
தன்னம்பிக்கையின் இறப்பு ,
அல்லது தற்காலிக இழப்பு !
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு
கண்ணீர் என
பெயரிட்டு அழைப்பு !
உப்பு தண்ணீர் ,
உதட்டை தொடும்
முன்னர் உறைந்துவிடும்
கொல் நீர் !
உப்பு தண்ணீர் ,
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் !
பிறர் எடுத்து உரைக்கும்
பொழுதும் வரும்
நல உளம் இருந்தால் !
அழுகை !
கையை அழுக்காக்கும் !
மனதை இளகாக்கும் !
அழுவோரின் நோக்கத்தை
இலகுவாக்கும் !
அனுதாபப் பட்டோரின்
மனதை இலக்காக்கி
வெற்றியை தனதாக்கும் !
அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
அறிவை மழுக்கும்
தெறிவையின் தேர்ந்த உத்தி !
பெண்ணின் அழுகை !
பேராபத்தின் வருகை !
கூர் ஆயுதத்தாலும்
போர் ஆயுதத்தாலும்
தடுக்க முடியாதது !
வசிகரன்.க
அருமையான கவி ...
பெண்கள் அழுதால் பேராபத்தா.....
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஆண்கள் கல்மனசுக்காரர்கள் அழுகை வராது ...எங்களுக்கு அழுகை தவிர எதுவும் தெரியாது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: அழுகை ..!
சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
Re: அழுகை ..!
அழுகை ..!
மெய்யை பொய்யாக்கும் !
பொய்யை மெய்யாக்கும் !
உண்மையான வரிகள்! கவிதை நன்று பிரியன்.!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அழுகை ..!
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான் .
என் கவிதை கருத்துக்கள் ஏதேனும் உங்களை பெண்களை புண்படுத்தி இருந்தால் மனிக்க. பிடித்திருந்தால் என் கவிதை மாணிக்கம் ..
நன்றி !
விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன்
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அழுகை ..!
கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன்![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அழுகை ..!
யினியவன் wrote:கல்மனசு உள்ள ஆண்களையே அழ வைக்கிறதும் இந்த பெண்களால மட்டுமே முடியும்.ஜாஹீதாபானு wrote:விளக்கம் அருமை கவியும் அருமை ...சும்மா கிண்டல் பண்ணினேன்![]()
வாங்க ஆளையே காணோமேனு தேடினேன்
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அழுகை ..!
வசீகரப்ரியன் wrote:சகோதரி ஜ்ஹஹிதா அவர்களே ! ஆண்களும் அழுகிறார்கள் ஆனால் அது வலிமையானதும் இல்லை ,ஆழமானதும் இல்லை . ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாத கல்முகம் கொண்டவர்கள்.
பெண்கள் ,உணர்ச்ச்சியின் உண்மை வடிவம் . அழுகைக்கு வலிமையும் எதையும் சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே இருக்கிறது. பெண் இளகிய மனம் கொண்டு இருப்பதனால்தான் பெண்மையை மகவை சுமக்கும் ,வளர்க்கும் தன்மையை இறைவன் இவர்களுக்கு தந்து இருக்கிறான்
நன்றி !
அருமையான கவிதை...இந்த விளக்கம் அதை விட அருமை.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|