Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
4 posters
Page 1 of 1
பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
.![பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Bi_pongal_08_jan_11_162507%255B1%255D](https://2img.net/h/1.bp.blogspot.com/-Np0mbbAUOmU/TxHM_l0fY5I/AAAAAAAAHJg/pmkx1MWMkyY/s1600/bi_pongal_08_jan_11_162507%255B1%255D.jpg)
தமிழர் பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் திருநாள்
விளங்குகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும் ; வாழ்க்கை செழிக்கும்’,
என்பது தமிழரது நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத்
திருநாள். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின்
வாக்கினை மெய்ப்பித்து உழவின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும்
வளோண்மைத் திருநாள், போகிப் பண்டிகை, மணப் பொங்கல்,
மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும்
ஒரே திருவிழாக் கோலம்தான்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப்
புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை
என்றும் கூறப் படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப்
பொங்கல் பானையில் புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப்
‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டு, மஞ்சளும்
செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு, இயற்கையை வழிபடுவது
பொங்கல் திருநாளாகும்.
தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது.
எருதுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம்
தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய
திருநாளாக இது கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கலன்று
நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு
உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று
தொட்டு இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில்
இவ்வீர விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.
பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும்
பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப்
பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது
கன்னிப் பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம்
ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர்
பெறுவதாயிற்று.
இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின்
சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும்
பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக்
கொண்டாடப் பட்டுவருகிறது.
எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம்
தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப்
பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக்
கிடைத்த பெருமையாகும்.
![பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் .... Bi_pongal_08_jan_11_162507%255B1%255D](https://2img.net/h/1.bp.blogspot.com/-Np0mbbAUOmU/TxHM_l0fY5I/AAAAAAAAHJg/pmkx1MWMkyY/s1600/bi_pongal_08_jan_11_162507%255B1%255D.jpg)
தமிழர் பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் திருநாள்
விளங்குகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும் ; வாழ்க்கை செழிக்கும்’,
என்பது தமிழரது நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத்
திருநாள். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின்
வாக்கினை மெய்ப்பித்து உழவின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும்
வளோண்மைத் திருநாள், போகிப் பண்டிகை, மணப் பொங்கல்,
மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும்
ஒரே திருவிழாக் கோலம்தான்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப்
புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை
என்றும் கூறப் படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப்
பொங்கல் பானையில் புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப்
‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டு, மஞ்சளும்
செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு, இயற்கையை வழிபடுவது
பொங்கல் திருநாளாகும்.
தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது.
எருதுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம்
தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய
திருநாளாக இது கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கலன்று
நடைபெறும் தமிழரின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு
உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று
தொட்டு இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில்
இவ்வீர விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.
பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும்
பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப்
பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது
கன்னிப் பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம்
ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர்
பெறுவதாயிற்று.
இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின்
சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும்
பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக்
கொண்டாடப் பட்டுவருகிறது.
எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம்
தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப்
பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக்
கிடைத்த பெருமையாகும்.
Last edited by பூவன் on Sun Jan 13, 2013 12:31 pm; edited 3 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
பொங்கல் பண்டிகையின் சிறப்பின் விளக்கம் நன்று பூவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
அருமையான பதிவு பூவன் , பொங்கல் பண்டிகையின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது நம் கடமை
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
பொங்கல் வாழ்த்துக்கள் பூவன்பூவன் wrote:பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ....
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
பொங்க பொங்க நல்லா பொங்கல் பொங்க கொண்டாடுங்கள் அண்ணா ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
ம்ம்ஹூம் அப்படி கொண்டாடி நீண்ட நாள் ஆயிடுச்சு பூவன் , இப்ப மலரும் நினைவுகளாக தான் உள்ளன.பூவன் wrote:பொங்க பொங்க நல்லா பொங்கல் பொங்க கொண்டாடுங்கள் அண்ணா ....
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
ராஜா wrote:ம்ம்ஹூம் அப்படி கொண்டாடி நீண்ட நாள் ஆயிடுச்சு பூவன் , இப்ப மலரும் நினைவுகளாக தான் உள்ளன.பூவன் wrote:பொங்க பொங்க நல்லா பொங்கல் பொங்க கொண்டாடுங்கள் அண்ணா ....
நினைவுகள் என்றுமே மலரும் அண்ணா ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பொங்கல் திருவிழா..... தை பிறந்தால் வழி பிறக்கும் ....
பொங்கல் பற்றிய தெளிவான விளக்கம் அருமை பூவன்!
இனிப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
இனிப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தை பிறந்தால் வழி பிறக்கும்! ஆன்மீக உணர்வுடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை..!
» பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!
» தை பிறந்தால் வழி பிறக்கும்!
» தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
» தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
» பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!
» தை பிறந்தால் வழி பிறக்கும்!
» தை பிறந்தால் வழி பிறக்கும் - திரைப்பாடல் வரிகள்
» தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|