Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி
5 posters
Page 1 of 1
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி
இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி
கல்நெஞ்சம் படைத்த கர்னாடகம்
காவிரியை சிறைப் பிடித்த காரணத்தால்
உச்சநீதி மன்ற தீர்ப்புகளையே
துச்சமென நினைத்து மதிக்க வில்லை !
நஞ்சை புஞ்சை எதுவும் விளையவில்லை
நெஞ்சம் கனத்து வேதனையில் விவசாயிகள் !
முப்போகம் விளைந்திட்ட பூமியில் இன்று
ஒரு போகம் கூட விளைவிக்க முடியவில்லை !
உலகிற்கே உணவு தந்த ஒப்பற்ற உழவன்
உணவுக்காக இழப்பிடு கேட்க்கும் அவலம் !
காவிரியும் வரவில்லை மாமழையும் பொழியவில்லை !
கண்ணீர்தான் வந்தது கஷ்டம்தான் வந்தது !
அறுவடைத் திருநாளில் அறுவடை இல்லை !
பொங்கல் திருநாளில் பொங்கிட வில்லை !
நெல்லுக்கும் வழியில்லை கரும்புக்கும்வழியில்லை !
நெருக்கடியில் விவசாயி நிம்மதியின்றி குடும்பங்கள் !
இன்பமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை !
இன்னலே மிச்சம் துன்பமே எச்சம் !
பொங்கல் வாழ்த்து சொல்ல மனமில்லை
பொங்க வில்லை விவசாயிகளின் வாழ்க்கை !
இனிக்கவில்லை பொங்கல் கசந்தது தமிழருக்கு !
இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள் !
--
கல்நெஞ்சம் படைத்த கர்னாடகம்
காவிரியை சிறைப் பிடித்த காரணத்தால்
உச்சநீதி மன்ற தீர்ப்புகளையே
துச்சமென நினைத்து மதிக்க வில்லை !
நஞ்சை புஞ்சை எதுவும் விளையவில்லை
நெஞ்சம் கனத்து வேதனையில் விவசாயிகள் !
முப்போகம் விளைந்திட்ட பூமியில் இன்று
ஒரு போகம் கூட விளைவிக்க முடியவில்லை !
உலகிற்கே உணவு தந்த ஒப்பற்ற உழவன்
உணவுக்காக இழப்பிடு கேட்க்கும் அவலம் !
காவிரியும் வரவில்லை மாமழையும் பொழியவில்லை !
கண்ணீர்தான் வந்தது கஷ்டம்தான் வந்தது !
அறுவடைத் திருநாளில் அறுவடை இல்லை !
பொங்கல் திருநாளில் பொங்கிட வில்லை !
நெல்லுக்கும் வழியில்லை கரும்புக்கும்வழியில்லை !
நெருக்கடியில் விவசாயி நிம்மதியின்றி குடும்பங்கள் !
இன்பமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை !
இன்னலே மிச்சம் துன்பமே எச்சம் !
பொங்கல் வாழ்த்து சொல்ல மனமில்லை
பொங்க வில்லை விவசாயிகளின் வாழ்க்கை !
இனிக்கவில்லை பொங்கல் கசந்தது தமிழருக்கு !
இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள் !
--
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி
விவசாயிகளின் வேதனையை சொல்லும் கவிதை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி
ஏன் இனிக்கவில்லை பொங்கல் . இனிக்கத்தான் செய்கிறது. எதையும் பார்க்கும் விதமாகப் பார்த்தால் இனிக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் இனிக்கும்!
Gnana soundari- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
Re: இனிக்கவில்லை பொங்கல் ! கவிஞர் இரா .இரவி
Gnana soundari wrote:ஏன் இனிக்கவில்லை பொங்கல் . இனிக்கத்தான் செய்கிறது. எதையும் பார்க்கும் விதமாகப் பார்த்தால் இனிக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பாருங்கள் இனிக்கும்!
நிச்சயம் டெல்டா விவசாயிகளின் பொங்கல் இனிக்கவில்லை . விழாக்கள் என்பதே மகிழ்ச்சியின் வெளிப்பாடுதானே .
வாடும் பயிர்களை கண்டு எப்படி தமிழனின் பொங்கல் இனிக்கும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» புதுமைப் பொங்கல் கவிஞர் இரா. இரவி
» என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை
» பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» என் வீட்டுப் பொங்கல் இனிக்கவில்லை
» பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|