ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் வெல்லட்டும்...

Go down

சட்டம் வெல்லட்டும்... Empty சட்டம் வெல்லட்டும்...

Post by Powenraj Wed Jan 09, 2013 7:49 am

இரண்டு மதங்களை சேர்ந்த மக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாக ஹைதராபாத்தில் ஒரு கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தனை காலமாக ஏன் விட்டு வைத்திருந்தது காவல்துறை என்று பலரும் கேட்கின்றனர்.மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தானில் இதே போல வேற்றுமதத்தினரை இழிவாக பேசிய தலைவர்களை அங்குள்ள காவல்துறையும் அரசும் கைது செய்யாமல் விட்டு வைத்ததற்கு என்ன காரணமோ அதுதான் இதற்கும் பொருந்தும்.
:-
‘ஒரு தரப்பு மக்கள் குற்றம் சொல்கிறார்கள்; கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் என்பதால் அவரை கைது செய்தால் அவருடைய தரப்பு மக்கள் பொங்கியெழுந்து போராட்டத்தில் குதிப்பார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எந்த தரப்பையும் சாராத அல்லது இரு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று ஆட்சித் தலைமைக்கு காவல் துறை அறிக்கை அளிக்கும். ‘அப்படியானால் நடவடிக்கை எடுக்க வேண்டாம்;தானாக பதட்டம் தணியட்டும்’ என்று ஆட்சியாளர்கள் கூறிவிடுவார்கள். இந்த காட்சிகளை பல காலமாக பார்த்து வருகிறோம்.
:-
அனைத்து குற்றங்களுக்கும் சட்டங்களில் தண்டனை வரையறை செய்யப்பட்டுள்ளது. சட்டங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து வழக்கு நடத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கும் நேர்மையையும் துணிச்சலையும்தான் காணோம். முன்னது இருந்தால் பின்னது பிறக்கும். குறுகிய அரசியல்ஆதாயங்களுக்காக பொறுப்பற்றநபரை வளர்த்து விட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட ஊக்குவித்து, தாதாவாக மாற்றி பின்னர் காவல்துறையே பாதுகாப்பு கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்வது அதிகார வர்க்கம்தான்.
:-
வளர்த்த கடா மார்பில் பாயும் என்பதற்கு ஏற்ப அந்த விஷமிகள் ஒரு கட்டத்தில் அடக்கவோ ஒடுக்கவோ முடியாத சக்தியாக மாறுகின்றனர். பிரதமரை இழந்தோம். பிரதமராக வரவிருந்தவரை பறி கொடுத்தோம். தேவையற்ற கலவரங்களில் பல்லாயிரம் உயிர்களை பலி கொடுத்தோம். ஆனாலும் பாடம் படிக்க மறந்தோம். எங்காவது தொடங்க வேண்டும். ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. கட்சி,மதம், ஜாதி, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் இத்தகைய பேச்சாளர்களின் நாவை அடக்க சட்டத்தின் கரங்கள் நீளட்டும்.
:-
தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum