ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எப்படி இருக்கு...?

4 posters

Go down

இது எப்படி இருக்கு...? Empty இது எப்படி இருக்கு...?

Post by yarlpavanan Wed Jan 09, 2013 7:02 am


எவருக்குத் தான் எதிரி இல்லை.
அது போல
எனக்கும் இருக்கத்தான் செய்தது!
மூளையுள்ள எதிரி,
மூளையில்லா எதிரி என இருக்கையிலே
என்னோடு மோத வந்த எதிரிக்கு
மூளையில்லையென
மக்கள் தெரிவிக்கையில் அறியமுடிந்தது!
என்னைக் கொல்ல இருந்த எதிரியை
மக்கள் அடையாளப்படுத்தியதால்
தப்பித்துக் கொள்ளமுடியாத எதிரி
என்மீது
எண்ணற்ற பொய்க் குற்றங்களைக் கூறி
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்த முயன்ற போது
நாணயத்தின் மறுபக்கத்தை பார்ப்பது போல
என் நல்ல பக்கத்தைப் படித்ததால்
மீள மீள மக்கள் என்னை விரும்ப
ஈற்றில் எதிரியே தற்கொலை செய்துவிட்டார்!
என்னைக் கொல்ல இருந்த எதிரி
தன்னைத் தானே
தற்கொலை செய்து சாவடைந்தாலும்
காவற்றுறையோ
உள(மன) நோயால் தற்கொலை செய்துவிட்டதாக
தீர்ப்புக் கூறியதை
செய்தித் தாளில் படித்த மக்கள்
ஆளுக்காள் ஆயிரம் சொல்லப் படித்தேன்!
தாங்கள் கொல்ல இருந்த ஆள்
நானில்லை என்று
காட்ட வந்தது பிழையாம்...
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்தியது பிழையாம்...
தாங்கள் தான்
என்னைக் கொல்ல இருந்ததாக
நான் தெரிவிப்பதை
மக்கள் நம்பிவிடக்கூடாது என்பதற்காக
எனக்கு விசர்(Maniac) என்று
ஒதுக்கி வைக்க முனைந்தது பிழையாம்...
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்தினால்
தாங்கள் இணையலாம் என்றும்
தாங்கள் இணைந்தால்
செவ்விளநீ்ர் வெட்டும் கத்தியாலே
என் தலையை அறுக்கலாம் என்றும்
நான் சாவடைந்தால்
விசர்(Maniac) இல சாவடைந்தது என்றோ
தாங்கள் கொலையாளிகள் இல்லையென்றோ
மக்களை நம்பவைக்கலாம் என
எண்ணியது பிழையாம்...
மொத்தத்தில
தங்கட பிழைகளை மறைக்க
என் மீது பிழைகளைச் சுமத்தி
தாங்கள் தப்பலாம் என
எண்ணியது பிழையாம்...
இன்னும் எத்தனையோ இருக்க
என்னால தொடர முடியவில்லை...
உண்மையில்
எனக்கும் தங்களுக்கும்
உறவிருப்பதாகக் காட்டிக்கொள்ள
எதிரியோ
எனது உடைமைகளை களவெடுத்துச் செல்ல
நானோ
மக்களிடம் பிச்சை எடுத்து
என் பிழைப்பை நடாத்த
உண்மைகள் வெளிப்பட
மக்களுக்குப் பதில் கூற முடியாத எதிரி
தங்கள் பிழைகளை மறைக்கவும் இயலாமல்
மக்களுக்கு
தாங்கள் நல்லவரென நடிக்கவும் இயலாமல்
ஈற்றில் எதிரி
தன்னைத் தானே தற்கொலை செய்தாக
மக்கள் தீர்ப்புக் கூறுகின்றதே!
ஆண்டாண்டு காலமாக
சிங்கள இனவாதிகளின் செயற்பாடு
இப்படித்தான் இருக்க
தமிழனாகிய
என்னைக் கொல்ல இருந்த
சிங்கள எதிரிகள்
என்னைக் கொல்ல இயலாமலே
தாங்கள் தற்கொலை செய்ததை மறைக்க
சிங்களத் தன்மதிப்பைப் பேண
சிங்களக் காவற்றுறை
உள(மன) நோயால் தற்கொலை செய்தாக
சாட்டுகள் முன் வைத்திருக்கலாம் என
பேசப்படுவதில் உண்மை இருக்க
வாய்ப்புகள் நிறையவே இருக்கிறதே!
உண்மையாகவே
உண்மையை சொன்னால்
தமிழர்
ஐக்கிய இலங்கைக்குள் வாழ விருப்பம்
எப்பவும்
கடந்த காலச் சிங்கள
இனவாதிகளின் செயற்பாடே
இந்தியாவில் தமிழ்நாடு போல
இலங்கையில்
தமிழீழம் எனப் பிரிந்து வாழ
எண்ணுகிறார்கள் என
உலகமே சொல்வதில் தப்பில்லையென
புத்தர் பெருமான் சொன்னதாக
பௌத்த வரலாற்று நூல்களில் இருப்பதாக
தகவல் கசிந்திருக்கிறதாம்...
என்னால்
உண்மையை உறுதிப்படுத்த முடியாமைக்கு
மன்னிப்புப் கேட்டுக் கொள்கிறேன்!

(இது கவிதையா? கட்டுரையா? கதையா? உங்கள் விருப்புக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளவும்.)

tag-இலங்கைத் தமிழ்-சிங்கள உறவுப்பாலச் செய்தி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இது எப்படி இருக்கு...? Empty Re: இது எப்படி இருக்கு...?

Post by Ahanya Wed Jan 09, 2013 10:12 am

அருமை அண்ணா....... சூப்பருங்க


இது எப்படி இருக்கு...? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இது எப்படி இருக்கு...? Empty Re: இது எப்படி இருக்கு...?

Post by Guna Tamil Wed Jan 09, 2013 10:19 am

இலங்கையில்
தமிழீழம் எனப் பிரிந்து வாழ
எண்ணுகிறார்கள் என
உலகமே சொல்வதில் தப்பில்லையென
புத்தர் பெருமான் சொன்னதாக
பௌத்த வரலாற்று நூல்களில் இருப்பதாக
தகவல் கசிந்திருக்கிறதாம்...

:afro:

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

இது எப்படி இருக்கு...? Empty Re: இது எப்படி இருக்கு...?

Post by chinnavan Wed Jan 09, 2013 11:44 am

சூப்பருங்க :afro:



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இது எப்படி இருக்கு...? Empty Re: இது எப்படி இருக்கு...?

Post by Guest Wed Jan 09, 2013 12:05 pm

அருமையா இருக்கு .. குதூகலம்
avatar
Guest
Guest


Back to top Go down

இது எப்படி இருக்கு...? Empty Re: இது எப்படி இருக்கு...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum