Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Today at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது எப்படி இருக்கு...?
4 posters
Page 1 of 1
இது எப்படி இருக்கு...?
எவருக்குத் தான் எதிரி இல்லை.
அது போல
எனக்கும் இருக்கத்தான் செய்தது!
மூளையுள்ள எதிரி,
மூளையில்லா எதிரி என இருக்கையிலே
என்னோடு மோத வந்த எதிரிக்கு
மூளையில்லையென
மக்கள் தெரிவிக்கையில் அறியமுடிந்தது!
என்னைக் கொல்ல இருந்த எதிரியை
மக்கள் அடையாளப்படுத்தியதால்
தப்பித்துக் கொள்ளமுடியாத எதிரி
என்மீது
எண்ணற்ற பொய்க் குற்றங்களைக் கூறி
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்த முயன்ற போது
நாணயத்தின் மறுபக்கத்தை பார்ப்பது போல
என் நல்ல பக்கத்தைப் படித்ததால்
மீள மீள மக்கள் என்னை விரும்ப
ஈற்றில் எதிரியே தற்கொலை செய்துவிட்டார்!
என்னைக் கொல்ல இருந்த எதிரி
தன்னைத் தானே
தற்கொலை செய்து சாவடைந்தாலும்
காவற்றுறையோ
உள(மன) நோயால் தற்கொலை செய்துவிட்டதாக
தீர்ப்புக் கூறியதை
செய்தித் தாளில் படித்த மக்கள்
ஆளுக்காள் ஆயிரம் சொல்லப் படித்தேன்!
தாங்கள் கொல்ல இருந்த ஆள்
நானில்லை என்று
காட்ட வந்தது பிழையாம்...
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்தியது பிழையாம்...
தாங்கள் தான்
என்னைக் கொல்ல இருந்ததாக
நான் தெரிவிப்பதை
மக்கள் நம்பிவிடக்கூடாது என்பதற்காக
எனக்கு விசர்(Maniac) என்று
ஒதுக்கி வைக்க முனைந்தது பிழையாம்...
மக்களிடமிருந்து
என்னைத் தனிமைப்படுத்தினால்
தாங்கள் இணையலாம் என்றும்
தாங்கள் இணைந்தால்
செவ்விளநீ்ர் வெட்டும் கத்தியாலே
என் தலையை அறுக்கலாம் என்றும்
நான் சாவடைந்தால்
விசர்(Maniac) இல சாவடைந்தது என்றோ
தாங்கள் கொலையாளிகள் இல்லையென்றோ
மக்களை நம்பவைக்கலாம் என
எண்ணியது பிழையாம்...
மொத்தத்தில
தங்கட பிழைகளை மறைக்க
என் மீது பிழைகளைச் சுமத்தி
தாங்கள் தப்பலாம் என
எண்ணியது பிழையாம்...
இன்னும் எத்தனையோ இருக்க
என்னால தொடர முடியவில்லை...
உண்மையில்
எனக்கும் தங்களுக்கும்
உறவிருப்பதாகக் காட்டிக்கொள்ள
எதிரியோ
எனது உடைமைகளை களவெடுத்துச் செல்ல
நானோ
மக்களிடம் பிச்சை எடுத்து
என் பிழைப்பை நடாத்த
உண்மைகள் வெளிப்பட
மக்களுக்குப் பதில் கூற முடியாத எதிரி
தங்கள் பிழைகளை மறைக்கவும் இயலாமல்
மக்களுக்கு
தாங்கள் நல்லவரென நடிக்கவும் இயலாமல்
ஈற்றில் எதிரி
தன்னைத் தானே தற்கொலை செய்தாக
மக்கள் தீர்ப்புக் கூறுகின்றதே!
ஆண்டாண்டு காலமாக
சிங்கள இனவாதிகளின் செயற்பாடு
இப்படித்தான் இருக்க
தமிழனாகிய
என்னைக் கொல்ல இருந்த
சிங்கள எதிரிகள்
என்னைக் கொல்ல இயலாமலே
தாங்கள் தற்கொலை செய்ததை மறைக்க
சிங்களத் தன்மதிப்பைப் பேண
சிங்களக் காவற்றுறை
உள(மன) நோயால் தற்கொலை செய்தாக
சாட்டுகள் முன் வைத்திருக்கலாம் என
பேசப்படுவதில் உண்மை இருக்க
வாய்ப்புகள் நிறையவே இருக்கிறதே!
உண்மையாகவே
உண்மையை சொன்னால்
தமிழர்
ஐக்கிய இலங்கைக்குள் வாழ விருப்பம்
எப்பவும்
கடந்த காலச் சிங்கள
இனவாதிகளின் செயற்பாடே
இந்தியாவில் தமிழ்நாடு போல
இலங்கையில்
தமிழீழம் எனப் பிரிந்து வாழ
எண்ணுகிறார்கள் என
உலகமே சொல்வதில் தப்பில்லையென
புத்தர் பெருமான் சொன்னதாக
பௌத்த வரலாற்று நூல்களில் இருப்பதாக
தகவல் கசிந்திருக்கிறதாம்...
என்னால்
உண்மையை உறுதிப்படுத்த முடியாமைக்கு
மன்னிப்புப் கேட்டுக் கொள்கிறேன்!
(இது கவிதையா? கட்டுரையா? கதையா? உங்கள் விருப்புக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளவும்.)
tag-இலங்கைத் தமிழ்-சிங்கள உறவுப்பாலச் செய்தி
உங்கள் யாழ்பாவாணன்
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: இது எப்படி இருக்கு...?
இலங்கையில்
தமிழீழம் எனப் பிரிந்து வாழ
எண்ணுகிறார்கள் என
உலகமே சொல்வதில் தப்பில்லையென
புத்தர் பெருமான் சொன்னதாக
பௌத்த வரலாற்று நூல்களில் இருப்பதாக
தகவல் கசிந்திருக்கிறதாம்...
:afro:
தமிழீழம் எனப் பிரிந்து வாழ
எண்ணுகிறார்கள் என
உலகமே சொல்வதில் தப்பில்லையென
புத்தர் பெருமான் சொன்னதாக
பௌத்த வரலாற்று நூல்களில் இருப்பதாக
தகவல் கசிந்திருக்கிறதாம்...
:afro:
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Similar topics
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» இது எப்படி இருக்கு
» இது எப்படி இருக்கு
» இது எப்படி இருக்கு !
» இது எப்படி இருக்கு..
» இது எப்படி இருக்கு
» இது எப்படி இருக்கு
» இது எப்படி இருக்கு !
» இது எப்படி இருக்கு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|