Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
+2
அபிரூபன்
DERAR BABU
6 posters
Page 1 of 1
பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
காட்பாடி: பைக் திருடுவதற்காக வந்த வடமாநில வாலிபருக்கு, அவர் திருடன் என தெரியாததால் கிராம மக்கள் உணவு மற்றும் இரவு தங்க இடம் கொடுத்தனர். அதிகாலை நேரத்தில் பைக்கை திருடிக்கொண்டு சென்றபோது, சாப்பாடு போட்ட மக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது செஞ்சி கிருஷ்ணாபுரம் கிராமம். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கடைசி பஸ் கிராமத்துக்கு வந்தது. அந்த பஸ்சில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் இறங்கினார். திருதிருவென்று விழித்த அந்த வாலிபரிடம் கிராம மக்கள் விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபரோ இந்தியில் பேசியிருக்கிறார்.
இதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வழி தெரியாமல் வந்திருக்கலாம் என கருதிய கிராம மக்கள், அவருக்கு உணவு கொடுத்து உபசரித்தனர். பின்னர், அங்குள்ள ஊராட்சி டிவி அறையில் தங்க வைத்தனர். அவர் தூங்கியதும் கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
நேற்று அதிகாலை விழித்த அந்த வாலிபர், டிவி அறையின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பைக்கை திருடி, தெரு வழியாக தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர்கள் விரட்டிச் சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாலிபரை நன்றாக Ôகவனித்தÕ பிறகு லத்தேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், பெயர் ஷபீர் (20) என்பதும், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தினகரன்
இதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் வழி தெரியாமல் வந்திருக்கலாம் என கருதிய கிராம மக்கள், அவருக்கு உணவு கொடுத்து உபசரித்தனர். பின்னர், அங்குள்ள ஊராட்சி டிவி அறையில் தங்க வைத்தனர். அவர் தூங்கியதும் கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
நேற்று அதிகாலை விழித்த அந்த வாலிபர், டிவி அறையின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது பைக்கை திருடி, தெரு வழியாக தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர்கள் விரட்டிச் சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாலிபரை நன்றாக Ôகவனித்தÕ பிறகு லத்தேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், பெயர் ஷபீர் (20) என்பதும், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தினகரன்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
அவருக்கு தமிழன்களை பத்தி தெரியல அதான் இப்படி பண்ணிட்டார்
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
உண்மையாகவே உயர்ந்த குணம்அவருக்கு உணவு கொடுத்து உபசரித்தனர். பின்னர், அங்குள்ள ஊராட்சி டிவி அறையில் தங்க வைத்தனர்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்....... Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
இல்லை இல்லை நண்பரே ,தமிழர்களைப் பற்றி நன்றாக தெரிந்துதான் வைத்துள்ளார்.divyabi wrote:அவருக்கு தமிழன்களை பத்தி தெரியல அதான் இப்படி பண்ணிட்டார்![]()
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
பைக் திருட வந்தவனை உபசரித்த கிராமத்தினர்.......
இந்த தலைப்பை பார்த்துடன் என் மனதில் உதித்தது தமிழர் அல்லாதோருக்கு தான் நம் மக்கள் உபசரணை கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன்
அதுதான் சரி.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!
» மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி
» உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல்
» காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!
» மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
» மிகுந்த மரியாதையுடன் உபசரித்த முதல்வர்ஜெ.,வை சந்தித்த விவசாய சங்கத்தினர் நெகிழ்ச்சி
» உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல்
» காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!
» மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|