ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

3 posters

Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 10:56 pm

கதிரவன் கண்விழித்து
தன் செங்கதிர்களால்
விடியலை
செம்மையாக்கிக் கொண்டிருந்த
நேரம் அது

நானோ ...
கள்ளிச்செடியின் புதர் வழியே
திடிரென சற்றே என் கால்கள்
சறுக்கி நின்றது

இரண்டு கால் விலங்கின் எதிரே
நான்கு கால் விலங்கு
ஆம்...
அது பைரவனின் மற்றுமொரு
உருவம்

நான் புறந்தள்ளி
முன்னேற நினைக்கையில்
அவனோ...
பின்தள்ளி ஒதுங்கி நின்றான்

அவ்வழியே என்னிருகால்கள்
கடந்தப்பின் - அவன்
தன்வழியே

ஐந்தறிவு பெற்ற விலங்கிடம்
ஆறறிவு தோற்றுத்தான் போனது
அக்கணத்தில்...

என்பின் முன் சென்ற அவனும்
அவன்பின் முன் சென்ற நானும்
ஒரே வேளையில் திரும்பிப்
பார்க்கையில்...

அவன் கேட்ட கேள்வி
பகுத்தறிவு பெற்ற விலங்கே
அதன் பயன் நீயறிவாயோ ?
என்னிடமோ மௌனம் மட்டுமே
பதிலாய்......................
......................?

எனது 3000 பதிப்பாக இக்கவிதை ஈகரைக்கு.நெடுநாள் என் நெஞ்சில் உறுத்திய கவிதை இது


Last edited by Aathira on Sun Dec 30, 2012 11:22 pm; edited 5 times in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by Aathira Sun Dec 30, 2012 11:02 pm

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவியன்பன்.


ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Tஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Hஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Iஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Rஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Aஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by பூவன் Sun Dec 30, 2012 11:04 pm

நல்ல கவிதை கவி . அறிவை சொன்ன விதம் அருமை ,
மூவாயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் கவி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 11:05 pm

Aathira wrote:மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கவியன்பன்.
மிக்க நன்றி அக்கா நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by கரூர் கவியன்பன் Sun Dec 30, 2012 11:19 pm

பூவன் wrote:நல்ல கவிதை கவி . அறிவை சொன்ன விதம் அருமை ,
மூவாயிரம் பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள் கவி .....
மிக்க நன்றி பூவன்.இது சாத்தியம் என்றால் முக்கியமாக அது உங்களாலும் தான் . நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by பூவன் Sun Dec 30, 2012 11:21 pm

கவி இது ஈகரையாலும் உங்களாலும் மட்டுமே சாத்தியம் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by கரூர் கவியன்பன் Mon Dec 31, 2012 9:30 pm

பூவன் wrote:கவி இது ஈகரையாலும் உங்களாலும் மட்டுமே சாத்தியம் ......
ஈகரை உள்ளங்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ? Empty Re: ஐந்தறிவிற்கும் ஆறறிவிற்கும் ஆட்டுவித்தவன் எவனோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum