ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுக்குன்னு நாலு வார்த்த ...............

Go down

நறுக்குன்னு நாலு வார்த்த ............... Empty நறுக்குன்னு நாலு வார்த்த ...............

Post by மீனு Thu Oct 15, 2009 6:04 pm

நறுக்குன்னு நாலு வார்த்த ............... Mahinda_Indian_MP13909_1



ஒன்னொன்னு மூஞ்சிலயும் பாரு எவ்வளவு சோகம். பரதேசிங்க. இழவு வீட்ல கலியாணம் பேச போனா மாதிரி இருக்கு.



நறுக்குன்னு நாலு வார்த்த ............... Mahinda_Indian_MP13909_3

வரது மழைக்காலமாம். ஒரே சேறா இருக்குமாமே. சேத்துக் கால்வாய் திட்டம்னு அண்ணண்ட சொல்லி அதுக்கு என்ன மந்திரியா போடுங்கப்பா. கை அரிக்குது.



நறுக்குன்னு நாலு வார்த்த ............... Mahinda_Indian_MP13909_2

உங்கள எல்லாம் பார்த்தப்புறம் நான் என்ன வேணா பண்ணலாம், ஒருத்தனும் ஒன்னும் கேக்க முடியாதுன்னு பூரிச்சி போவுது.




Last edited by மீனு on Thu Oct 15, 2009 6:06 pm; edited 1 time in total


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நறுக்குன்னு நாலு வார்த்த ............... Empty Re: நறுக்குன்னு நாலு வார்த்த ...............

Post by மீனு Thu Oct 15, 2009 6:05 pm

மக்களுக்கு குடிநீர் இல்லை; மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் கண்டோம்: இந்திய தூதுக்குழு முதல்வரிடம் அறிக்கை

பாருங்க. செட்டப்புலயே இவ்வளவு தெரியுதே. இன்னும் மிச்சமிருக்கிறது எவ்வளவு இருக்கும்..
____________________________________________________________________________________________
பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்

மாவீரர் நாள்ள வருவாருன்னு நெடுமாறன் ஐயா சொன்னாரே. அதானா? ஜனங்கள ஏமாத்தலாம். கோர்ட்ட கூமாங்குன்னு நினைச்சா குவாட்டரோச்சி கேசும் திரும்ப தொறக்க வேண்டி வருமேன்னு உசாராய்ட்டாங்க போல.
____________________________________________________________________________________________

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தன் மூலமே யுத்த வெற்றி ஈட்டப்பட்டது: சரத் பொன்சேகா

ஆமாம். டைர‌க்ட் டீலிங்ல‌ ஊழ‌ல் எப்புடி வ‌ரும். அப்ப‌டின்னா நீ புடிங்கின‌தால‌ன்னு ப‌த‌வி உய‌ர்வெல்லாம் எதுக்கு குடுத்தானுவ‌?
____________________________________________________________________________________________

இடம்பெயர்ந்துள்ள மக்களின் மன்றாட்டத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்: முகாம்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை: திருமா

தெரியாம‌தான் கேக்குறேன். அவ‌ங்க‌ளுக்கு திருப்திக‌ர‌மா இல்லையான்னு முடிவு செய்ய‌ நீங்க‌ யாரு?
____________________________________________________________________________________________

இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் பேர் 15 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர்: மு. கருணாநிதி

ஹ‌ய்ய்ய்ய்யோ. ஹ‌ய்ய்ய்ய்யோ. இதெல்லாம் ந‌ம்ப‌ப்போறாங்க‌ளான்னு கூசாம‌ எப்பிடி ஐய்யா பேசுறீங்க‌.
____________________________________________________________________________________________

விடுதலைப் புலிகள் என 11,000 பேர் இனங்காணப்பட்டமையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றது பிரித்தானியா

கேளுங்க‌ கேளுங்க‌ கேட்டுகிட்டே இருங்க‌. துட்ட‌ குடுக்குற‌வ‌ன் கேட்ட‌ கேள்விக்கே ப‌தில் சொல்லாம‌ போயாங்குறான். இவ‌ருக்கு ப‌தில் சொல்லிட்டுதான் ம‌று வேலை.
____________________________________________________________________________________________

இலங்கை தமிழர்கள் அவதிப்பட வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்புகிறார்: கலைஞர்

அவ‌ங்க‌ என்ன‌ விரும்புறாங்க‌ன்னு அவ‌ங்க‌ சொல்லுவாங்க‌. நீங்க‌ என்ன‌ விரும்பினீங்க‌ன்னு சொல்லுங்க‌ய்யா.
____________________________________________________________________________________________

ராஜபக்சேவின் நகைச்சுவை: திருமாவளவன்

நறுக்குன்னு நாலு வார்த்த ............... Mahinda_Indian_MP13909_4



சிரிச்சிகிட்டே செருப்பால அடிப்பேன்னா நகைச்சுவையா. உங்க முகத்தப் பார்த்தா கிலியடிச்சி போய் இருக்கே.
____________________________________________________________________________________________

முகாம்களில் இருந்து 58 ஆயிரம் பேர் வெளியேற்றம்: எங்களுடைய பயணத்தால் கிடைத்த வெற்றி: திருமா

ஏங்க‌? நீங்க‌ அப்பாவியா? இல்ல‌ அட‌ப்பாவியா?
____________________________________________________________________________________________

இலங்கை முகாம்களில் தமிழர்கள் குறைபாட்டோடு தான் இருக்கிறார்கள்: கலைஞர்

ஆமாங்க. எல்லாம் கிடைக்குதாம். நல்லா இருக்காங்களாம். இலவச தொலைக்காட்சி பெட்டில கலைஞர் டிவி பார்க்கமுடியாதது தான் பெரும் குறையாமுங்க.
____________________________________________________________________________________________

ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கை செல்லாதது ஏன்?: ஜெயலலிதாவுக்கு தங்கபாலு கேள்வி

நிஜம்மா சொல்லுங்க டங்குவாலு. நல்லகாலம் நான் ஜெயிக்கல. இல்லன்னா நீயேன் போகலன்னு டரியலாக்கி இருப்பாங்கன்னு குசியாதானே இப்புடி கேக்குறீங்க?
____________________________________________________________________________________________

தீபாவளி: டாஸ்மாக் கடைகளில் அதிக சரக்குகள்

அது முக்கியம். கட்டிங் வரவேணாமா?
____________________________________________________________________________________________

மைசூர் மகாராஜா வழங்கிய ஒட்டியாணத்தை புரட்டிப் பார்த்த ஜெயலலிதா: கலைஞர்

இதென்னாங்க அனியாயம். ரெண்டுபேரும் ஒரே மாதிரியாச்சா. பெல்டக் குடுத்துட்டாரோன்னு பார்த்திருப்பாங்க.
____________________________________________________________________________________________

தமிழக மக்களுக்கு உழைக்க என்னை வழங்கியிருப்பதே என் பெற்றோர் செய்த தியாகம்: கலைஞர்

அப்படின்னா எது நாங்க செய்த பாவம்?
____________________________________________________________________________________________


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum