ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

2 posters

Go down

ஈகரை சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Post by அச்சலா Sun Dec 30, 2012 12:27 am

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Tamil_News_thumb_61580920121229231005

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். இவரது இறப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதமர், காங்., தலைவர் சோனியாஉள்துறை அமைச்சர் என பல தரப்பினரும இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று சோனியா டி.வி,க்கு அளித்த பேட்டியில்; குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவோம் என்றார். தானும் ஒரு தாய் என்ற முறையில் இந்த வேதனையை உணர்ந்திருக்கிறேன். மாணவியின் போராட்டம் வீணாகாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவியின் உடல் போஸ்‌ட்மார்டம் முடிந்து டில்லிக்கு கிளம்பியுள்ளது. டில்லிக்கு வந்து பின்னர் இவரது சொந்த ஊரான உத்திரபிர‌தேசம் கொண்டு செல்லப்படும் என தெரிகிறது. இரவு 9 மணிக்கு டில்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜந்தர்மந்தரில் கூடிய போராட்டக்காரர்களை சந்திக்கும் ‌எண்ணத்தில் டில்லி முதல்வர் ஷீலாதீட்ஷித் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரை மறித்து திருப்பி அனுப்பினர்.

கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் , ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட
அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட்எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார்.செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.உயிருக்கு போராடிய 13 நாட்கள்: மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.
முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் ,அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மாணவி உடல் பிரேத பரிசோதனை: உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்‌கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே மாணவியின் உடல் விரைவில் இந்தியா வர உள்ளது.
டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு: மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும்


நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும்


மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன், கமல் அட்டடுர்க் மார்க் பகுதியும் மூடப்பட்டதுடன், இந்த பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அமைதி காக்க வேண்டுகோள்: இந்த சம்பவத்தை அடுத்து அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கிட அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள்ன என்றார்.

மாணவியின் ஆச‌ை என்ன ? : 16 ம் தேதி தாக்குதலுக்குள்ளான மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது முதன்முதலாக அவரை தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் பேசுகையில்: நான் வாழ விரும்புகிறேன் அம்மா., என்னை இந்த கொடுமைக்கு ஆளாக்கிய இந்த நபர்களை சட்டத்தி்ன் முன் நிறுத்தி எனக்கு நீதி கிடைக்க வேண்டும் அம்மா என்றாராம்.

நன்றி:தினமலர்


சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Post by lgp Sun Dec 30, 2012 10:08 am

பெண்கள் மாலை நேரமாகிவிட்டால் தனியாகவோ அல்லது ஆண் நன்பர்களுடனோ வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.அதே சமயம் இனிமேலாவது அரசு காமுகர்களுக்கு மரண் தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

ஈகரை Re: சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Post by அச்சலா Mon Dec 31, 2012 2:10 am

lgp wrote:பெண்கள் மாலை நேரமாகிவிட்டால் தனியாகவோ அல்லது ஆண் நன்பர்களுடனோ வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.அதே சமயம் இனிமேலாவது அரசு காமுகர்களுக்கு மரண் தண்டனை போன்ற கடும் தண்டனை வழங்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் நண்பா... :நல்வரவு:


சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xzசிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: சிறப்பு விமானத்தி்ல் உடல் இந்தியாவுக்கு புறப்பட்டது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி இந்தியா கேட் பகுதியில் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி
» பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி: இன்று இறுதிச் சடங்கு
» 'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
» பள்ளி பேருந்தில் வீடு திரும்பிய போது விபரீதம்-ஓட்டை வழியே விழுந்த மாணவி பலி-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum