Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
+2
யினியவன்
ச. சந்திரசேகரன்
6 posters
Page 1 of 1
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.
நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.
மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.
முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.
நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.
"கமலா, கரண்ட் போனதும் கண்டிப்பா வந்துடு. இன்னைக்கு எப்படியும் அத செஞ்சிப் பாத்துடனும்" என்று கைப்பேசியில் நான் அழைத்ததும் மறுமுனையில் கமலா "கண்டிப்பா வந்துடறேன்" என்று சொல்லி வைத்தாள்.
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. உடம்பெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது. அத நினைக்கும்போதே ஒரு பக்கம் ஆசையாகவும் மறு பக்கம் நடுக்கமாகவும் இருந்தது. இப்போ காலை எட்டு மணி. இன்னும் 13 மணிநேரம் இருக்கு. இன்னைக்கு ராத்திரி 9 மணிக்குத் தான் கரண்ட் போகும். கமலாவும் வருவாள். நினைக்கும்போதே மகிழ்ச்சி.
நான் +2 படிக்கிறேன். ஆனா இதுவரை இந்த அனுபவம் எனக்கு கிடைச்சதே இல்லை. ஏதோ கமலா புண்ணியத்திலே இது நிறைவேறப்போகிறது.
இப்போ காலை 11 மணி. ஸ்கூல்ல 3வது பீரியட். பிசிக்ஸ் பாடம் நடக்குது. எனக்கு கவனம் பாடத்துல இல்ல. கவனம் எல்லாம் கமலா மேலதான்.
மதிய உணவுகூட தொண்டையில இறங்கல. கூடப் படிக்கறவங்க ஏதோ பாடத்த பத்தி டிஸ்கஸ் செய்றாங்க. அதுவும் விளங்கல. ஒரு வழியா 3 மணி ஆயிடுச்சி. இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் விட்டுடுவாங்க. எல்லா புக்சையும் எடுத்து பேகுல வச்சி கிளம்பத் தயாராயிட்டேன். ஸ்கூல் மணியும் அடிச்சாச்சு. நானும் மகிழ்ச்சியோட வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
மாலை 5.15 மணி. அம்மா கொடுத்த காப்பிய அரை மனசோட குடிச்சேன். மனம் முழுதும் கமலா நிறைந்திருந்தாள். இன்னும் மூனரை மணி நேரம் கழிஞ்சா கமலா வருவாள் என் ஆசையை தீர்க்க.
முன்னெச்சரிக்கையாக கமலாவிடம் மீண்டும் கைப்பேசி மூலமாக உறுதி செய்து கொண்டேன். அவளும் "நான் கண்டிப்பா வரேன். நீ கவலையே படாதே" என்று கூறி பேச்சை முடித்தாள். மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் தனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருப்பதாகவும், நன்றாக இருக்கும் என்றும் கூறியிருந்தாள். ஆனால் எனக்கு இதுதான் முதல் அனுபவம்.
மணி சரியாக இரவு 8.59. அப்பாடா, கரண்ட் போகப்போகுது. கமலா வரப்போகிறாள். இருவரும் அந்த அனுபவத்தை அனுபவிக்கப் போகிறோம். நினைத்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் போனது. நானும் நாங்கள் திட்டமிட்ட மறைவான இடத்துக்கு வந்து காத்திருந்தேன். கமலாவும் வந்தாள். வந்ததும் என்னிடம் மெதுவாக "இந்தாடி, நீ கேட்ட சிகரெட்டு. பெட்டியும் கொண்டு வந்திருக்கேன். பத்தவெச்சி குடி" என்று சொல்லிக் கொண்டே அவளும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தாள்.
நாங்கள் சிகரெட் பிடிக்கக் காரணம் கமலாவின் அப்பா ஒருநாள் "சிகரெட் பிடிச்சாலே மனசுல ரிலாக்ஸ் ஆகுது" என்று சொன்ன வார்த்தைகள்தான்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
சிகரெட் தானா? நான் வேற என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
நானும் வேற என்னமோ நடக்க போகுதுன்னு நெனச்சேன் பயங்கர த்ரில்லா இருந்தது சைவன் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
நன்றாக உள்ளது அண்ணா. நான் கூட வேறு எதோ நடக்கும்னு நினைத்தேன்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
அட போங்கப்பா........ நான் என்னமோ எதேனு நினைச்சுட்டேன்..........
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,யினியவன் wrote:பெரியவர்களின் தவறை உணர்த்த சிறுவர்கள் கதைக்காக பலியானது கூட ரொம்பவே உறுத்துகிறது. அதோடு சஸ்பென்சுக்காக வேறு டிரேக்கில் கதை போனதும் கஷ்டமா தான் இருக்கு.
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
கதையில் வரும் இரு கதாபாத்திரங்களும் பெண்களாக இருப்பினும், உங்களை வேறுவிதமாக நினைக்க வைக்க முடியுமா? என்ற முயற்சிக்கு அநேகமாக வெற்றிதான் என நினைக்கிறேன். என்ன சொல்றீங்க றினா?றினா wrote:சிகரெட் தானா? நான் வேற என்னமோன்னு நினைச்சுக்கிட்டேன்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
சந்திரா உங்க பதிலை பார்த்துட்டு இத சொல்ல காத்திருந்தேன்:ச. சந்திரசேகரன் wrote:இனியவரே, நான் இந்த கதையை முயற்சி செய்த காரணம் என்னவென்றால்,
துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன வார்த்தைகள்தான். அதாவது, படத்தை பார்ப்பவர்கள் வேறு ஒரு ட்ராக்கில் யோசிக்க நாம் கதையை நல்ல முறையில் கொண்டு சென்று ஒரு மேசெஜோடு முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த பாணியில் இது முதல் முயற்சி. மற்றவர்களின் விமர்சனத்தை பொறுத்து அடுத்த கதை தொடரும்
சரிதானே.
சஸ்பென்ஸ், கதை நடை எல்லாமே அருமை - ஆனா கதை களம் - சிறுவர்களை வைத்து செய்தது எனக்கு உறுத்துச்சு - அதிலும் இரட்டை அர்த்தம் ரொம்பவே உறுத்துச்சு.
இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிறுகதை - "கரண்ட் கட் ஆனதும் வந்து விடு கமலா"
யினியவன் wrote:இதே நடையில் மற்ற திரில்லர்கள் எழுதுங்கள் - நல்லாருக்கும்.
உங்கள் அறிவுரை சரியானதுதான். நாளைய சமுதாயம் நல்ல முறையில் அமைய நீங்கள் ஏற்றுள்ள பொறுப்புணர்ச்சி மிக நன்று.
எனது விண்ணப்பம் ஒன்று. இந்த திரியை எடுத்துவிட முடியுமானால் தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Similar topics
» விடியலுக்குள் வந்து விடு !
» வந்து விடு கொடி மலரே
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» வந்து விடு கொடி மலரே
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|