Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
+2
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
6 posters
Page 1 of 1
பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
புதுடெல்லி, டிச. 19-
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்திய அணிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கேப்டன் டோனியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. ஆனால், வீரர்களோ பயிற்சியாளர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
பயிற்சியாளர் பிளெட்சரின் பணிகளில் திருப்தி அடையாத சில வீரர்கள் தங்கள் அதிருப்தியை பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்து, இதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன், கடந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபிறகு தனது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் விடைபெற்றார். இதனையடுத்து கிர்ஸ்டன் பரிந்துரையின்பேரில் பிளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, சொந்த மண்ணில் பிளெட்சரின் தலைமையில் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது. எனவே, அவரது ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
"பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை"
என்னுடைய கருத்தும் இதுவே...
என்னுடைய கருத்தும் இதுவே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
அதை இப்பதான் கண்டுபிடிச்சிருக்கிறாங்க...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
டீம் ஸ்ப்ரிட் கேரி கிறிஷ்டனோட போயிடுச்சு ............
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
V.BABU wrote:டீம் ஸ்ப்ரிட் கேரி கிறிஷ்டனோட போயிடுச்சு ............
கண்டிப்பாக இது தான் உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
டிராவிட் ,லஷ்மன் , டெண்டுல்கர் (மோசமான ஆட்ட திறன் ) இந்த மூன்று பேருக்கு இணையான மாற்று வீரர் கிடைக்கும் வரை இந்த தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும் ..
விரைவில் இந்திய அணி மீண்டு எழும் .
விரைவில் இந்திய அணி மீண்டு எழும் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பயிற்சியாளர் பிளெட்சரால் எந்த பயனும் இல்லை: பி.சி.சி.ஐ.யிடம் வீரர்கள் புகார்
இதில் பயிற்சியாளரை மட்டும் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.காரணம் அணியில் இருப்பவர்கள் ஏதோ இனிமேல் தான் பயிற்சி எடுத்துக்கொண்டு விளையாடுவது போல கூறுவது எவ்விதம் நியாயம் எனத் தெரியவில்லை.ஒரு வேலை அத்துணை போட்டிகளிலும் வென்றிருந்தால் அதற்கு முழு காரணம் பயிற்சியாளர் தான் என பல தருணங்களில் கூறியதே கிடையாது.
அப்பொழுது இதற்க்கு முன்னர் எடுத்த பயிற்சி எங்கே சென்றது?
ஒவ்வொரு போட்டிக்கும் பயிற்சிக்கும் எடுத்தால் தான் முழுமையான வெற்றி பெற முடியுமா?
அப்பொழுது ஒவ்வெரு போட்டி முடிந்தப் பின்னும் பெற்ற திறன் ஓடி ஒளிந்துக்கொன்டதா?
காரணம் கற்பிப்பதை விடுத்து தீர்விற்க்கான விடை காண முற்படுங்கள் வீரர்களே .
(வீரர்களிடையே முழுமையான நட்புறவு இல்லாததும் மிக முக்கிய காரணம் )
அப்பொழுது இதற்க்கு முன்னர் எடுத்த பயிற்சி எங்கே சென்றது?
ஒவ்வொரு போட்டிக்கும் பயிற்சிக்கும் எடுத்தால் தான் முழுமையான வெற்றி பெற முடியுமா?
அப்பொழுது ஒவ்வெரு போட்டி முடிந்தப் பின்னும் பெற்ற திறன் ஓடி ஒளிந்துக்கொன்டதா?
காரணம் கற்பிப்பதை விடுத்து தீர்விற்க்கான விடை காண முற்படுங்கள் வீரர்களே .
(வீரர்களிடையே முழுமையான நட்புறவு இல்லாததும் மிக முக்கிய காரணம் )
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» இறைவனை நம்பி எந்த பயனும் இல்லை:இயக்குநர் சேரன்
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
» பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
» மீட்டர் வட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை: எஸ்.பி.யிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார்
» விஸ்வரூபம் பட விவகாரம்: டி.ஜி.பி.யிடம் கமலஹாசன் திடீர் புகார்- எனக்கு மிரட்டல் வருகிறது
» பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|