Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று இரவு
+11
T.N.Balasubramanian
றினா
DERAR BABU
ஜாஹீதாபானு
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
Muthumohamed
பாலாஜி
அசுரன்
யினியவன்
Ahanya
15 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நேற்று இரவு
நேற்று இரவு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன் உறவுகளே.
இரவு 12 .15 இருக்கும் மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு சரியாக உறக்கம் வரவில்லை.
எங்கள் வீட்டின் சாலை ஓரமாக யாரோ ஓடுவது போல இருந்தது. பின்னால் பலர் சத்தமிட்டுக்கொண்டு வருவதும் தெரிந்தது. நாங்கள் மூன்று பேரும் விழித்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டு போயுள்ளது. எங்கள் வீட்டிற்கு ஒரு புறம் வங்கி உள்ளது. பின்னால் மகளிர் இல்லம் உள்ளது மற்றைய இரு புறமும் வீதிகள்.
அதனால் கதவை திறந்து பார்க்க கூட பயமாக இருந்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆரவாரம் நின்றுவிட்டது. அதன் பின் உறக்கமே வரவில்லை ஒரு வாறு இன்று விடிந்துவிட்டது.
காலையில் தான் என்ன நடந்ததது என்று விசாரித்து பார்த்தோம். பின்னால் உள்ள மகளிர்
இல்லத்து மாணவி ஒருவர் தன காதலனை வரச்சொல்லி இருக்கிறார். இதை அந்த மகளிர் இல்ல நிர்வாகி பார்த்ததே இந்த ஆரவாரங்களுக்கு காரணம். இதில் என்ன
வருத்தத்திற்கு உரிய விடயம் என்றால் தாய் தந்தையை இழந்த சிறுமியருக்கான காப்பகம்
அது. இந்நிலையில் அங்கு தங்கி கல்வி கற்று வரும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவியே இவ்வாறு வழிதவறி சென்றுள்ளார்.அந்த மாணவியிடம் கையடக்க தொலைபேசி இருந்தமையும் தெரியவந்துள்ளது. நிர்வாகி அம்மா மிகவும் வருத்தத்துடன் இதை எங்களுக்கு கூறினார்.
இரவு 12 .15 இருக்கும் மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு சரியாக உறக்கம் வரவில்லை.
எங்கள் வீட்டின் சாலை ஓரமாக யாரோ ஓடுவது போல இருந்தது. பின்னால் பலர் சத்தமிட்டுக்கொண்டு வருவதும் தெரிந்தது. நாங்கள் மூன்று பேரும் விழித்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டு போயுள்ளது. எங்கள் வீட்டிற்கு ஒரு புறம் வங்கி உள்ளது. பின்னால் மகளிர் இல்லம் உள்ளது மற்றைய இரு புறமும் வீதிகள்.
அதனால் கதவை திறந்து பார்க்க கூட பயமாக இருந்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆரவாரம் நின்றுவிட்டது. அதன் பின் உறக்கமே வரவில்லை ஒரு வாறு இன்று விடிந்துவிட்டது.
காலையில் தான் என்ன நடந்ததது என்று விசாரித்து பார்த்தோம். பின்னால் உள்ள மகளிர்
இல்லத்து மாணவி ஒருவர் தன காதலனை வரச்சொல்லி இருக்கிறார். இதை அந்த மகளிர் இல்ல நிர்வாகி பார்த்ததே இந்த ஆரவாரங்களுக்கு காரணம். இதில் என்ன
வருத்தத்திற்கு உரிய விடயம் என்றால் தாய் தந்தையை இழந்த சிறுமியருக்கான காப்பகம்
அது. இந்நிலையில் அங்கு தங்கி கல்வி கற்று வரும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவியே இவ்வாறு வழிதவறி சென்றுள்ளார்.அந்த மாணவியிடம் கையடக்க தொலைபேசி இருந்தமையும் தெரியவந்துள்ளது. நிர்வாகி அம்மா மிகவும் வருத்தத்துடன் இதை எங்களுக்கு கூறினார்.
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நேற்று இரவு
ஆமாம் அண்ணா ஏன் இவர்களின் புத்தி எப்படி செல்கின்றது? தன்னிலை உணந்து படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்தும் இவ்வாறு செயல்படுவது சரியா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: நேற்று இரவு
நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் மனசு புத்தி இவை இரண்டில் எதையாவது ஒன்று சொல்வதை தான் செய்கிறோம்... அது போல தான் இதுவும்.Ahanya wrote:ஆமாம் அண்ணா ஏன் இவர்களின் புத்தி எப்படி செல்கின்றது? தன்னிலை உணந்து படித்து ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்தும் இவ்வாறு செயல்படுவது சரியா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நேற்று இரவு
வருத்தமான நிகழ்வுதான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நேற்று இரவு
வருத்ததிற்குரிய நிகழ்வுதான் தன் நிலை அறியாமல் அந்த மாணவி இந்த செயலில் இறங்கியுள்ளார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நேற்று இரவு
இவர்களை நல்வழியில் உரிய பருவத்தில் வழிகாட்ட வேண்டும். வருத்தம் மேலிடுகிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: நேற்று இரவு
Muthumohamed wrote:வருத்ததிற்குரிய நிகழ்வுதான் தன் நிலை அறியாமல் அந்த மாணவி இந்த செயலில் இறங்கியுள்ளார்.
ஆமாம் முத்து, அவள் வயது அப்படி ..
நிறைய மாணவிகள் வழி தவறும் வயதும் இது தான்
இதை படித்தாவது சிறிது உணர வேண்டும்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» நேற்று வரை
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» நேற்று வரை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|