Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
+4
ச. சந்திரசேகரன்
றினா
யினியவன்
Powenraj
8 posters
Page 1 of 1
“எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
‘ நா ன் பெரும்பாலும் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள விரும்புவதில்லை நான் உண்மைகளை பேசி விடுவது தான் அதற்கு காரணம்’ என்றார் நடிகர் சிம்பு.
:-
சமீபத்தில் இது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர்... சமீபகாலமாக நான் எந்த விழாவாக இருந்தாலும் நான் அந்த விழாக்களை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம்நான் மேடைகளில் சில உண்மைகளை பேசி விடுகிறேன்.
:-
அதனால் பல பிரச்சனைகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நான் ஒன்று பேசினால் அது வேறு விதமாக வந்து விடுகின்றன.
இப்படி மேடைக்கு மேடை நான்உண்மைகளைப் பேசுவதால் என்னை திமிர் பிடித்தவன் என்று கூட சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டுப் போகட்டும்.
:-
இங்கே நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் நடித்த ‘மன்மதன்’ படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். நான் கவுண்டமணிசாரின் மிகப்பெரிய ரசிகன்.வீட்டிலிருந்து கிளம்பும்போது டிவியில அவருடைய காமெடி போட்டால் அப்படியே நின்று விடுவேன். அட்லிஸ்ட் அந்த சீனை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அவரது பேச்சையாவது கேட்டு விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவேன்.
:-
‘மன்மதன்’ படத்தில் வரும் காலேஜ் போர்ஷனில் எனக்கு ஃப்ரெண்ட்டாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அந்தப்படத்தின் புரோடியூசர், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லோருமே ஒரு பிரபலமான காமெடி நடிகரைத்தான் அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
:-
ஆனால் நான் லொள்ளுசபாவில் அப்போது காமெடி பண்ணிக்கொண்டிருந்த சந்தானத்தை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். இதைப் பார்த்தை அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவர் என்னைப் பார்த்து ”என்ன சார் உங்களுக்கு அறிவிருக்கா..? போயும் போயும் இவ்ளோ பெரியபடத்துல அந்தப் பையனைப் போய் நடிக்க வைக்கிறீங்களே..? என்று என்னிடம் சண்டைப் போட்டார்.
:-
ஆனாலும் நான் சந்தானத்தைத் தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அப்போது அவரிடம் ஒரு காலத்தில் இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்டு நிற்பீர்கள் என்றேன். அதேபோல அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் எடுத்தபோது அந்தப் படத்தில் சந்தானம் நடித்தார்.
:-
இப்போது சந்தானம் பிஸியான நடிகராக இருக்கிறார். ஆனால் நான் எந்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்டாலும் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டார் என்றார்.
:-
நன்றி Soundcameraaction
:-
சமீபத்தில் இது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர்... சமீபகாலமாக நான் எந்த விழாவாக இருந்தாலும் நான் அந்த விழாக்களை தவிர்த்து விடுகிறேன். அதற்கு காரணம்நான் மேடைகளில் சில உண்மைகளை பேசி விடுகிறேன்.
:-
அதனால் பல பிரச்சனைகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நான் ஒன்று பேசினால் அது வேறு விதமாக வந்து விடுகின்றன.
இப்படி மேடைக்கு மேடை நான்உண்மைகளைப் பேசுவதால் என்னை திமிர் பிடித்தவன் என்று கூட சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டுப் போகட்டும்.
:-
இங்கே நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் நடித்த ‘மன்மதன்’ படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். நான் கவுண்டமணிசாரின் மிகப்பெரிய ரசிகன்.வீட்டிலிருந்து கிளம்பும்போது டிவியில அவருடைய காமெடி போட்டால் அப்படியே நின்று விடுவேன். அட்லிஸ்ட் அந்த சீனை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அவரது பேச்சையாவது கேட்டு விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவேன்.
:-
‘மன்மதன்’ படத்தில் வரும் காலேஜ் போர்ஷனில் எனக்கு ஃப்ரெண்ட்டாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அந்தப்படத்தின் புரோடியூசர், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லோருமே ஒரு பிரபலமான காமெடி நடிகரைத்தான் அந்தக் கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
:-
ஆனால் நான் லொள்ளுசபாவில் அப்போது காமெடி பண்ணிக்கொண்டிருந்த சந்தானத்தை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். இதைப் பார்த்தை அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவர் என்னைப் பார்த்து ”என்ன சார் உங்களுக்கு அறிவிருக்கா..? போயும் போயும் இவ்ளோ பெரியபடத்துல அந்தப் பையனைப் போய் நடிக்க வைக்கிறீங்களே..? என்று என்னிடம் சண்டைப் போட்டார்.
:-
ஆனாலும் நான் சந்தானத்தைத் தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அப்போது அவரிடம் ஒரு காலத்தில் இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்டு நிற்பீர்கள் என்றேன். அதேபோல அந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் எடுத்தபோது அந்தப் படத்தில் சந்தானம் நடித்தார்.
:-
இப்போது சந்தானம் பிஸியான நடிகராக இருக்கிறார். ஆனால் நான் எந்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்டாலும் இல்லை என்று மட்டும் சொல்ல மாட்டார் என்றார்.
:-
நன்றி Soundcameraaction
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
இப்ப என்ன சொல்றாரு சொம்பு?
கிளி ஜோசியம் பார்க்க போறாராமா?
கிளி ஜோசியம் பார்க்க போறாராமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
அதத்தான் நானும் கேட்கிறேன்...
அரிச்சந்திரன் என்ன சொல்ல வர்றாரு...?
அரிச்சந்திரன் என்ன சொல்ல வர்றாரு...?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
அடடா...அழகுப் பின்னூட்டம்... ச.ச.சே....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
நன்றி ரா.ரா.ரா.ரா3275 wrote:ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
அடடா...அழகுப் பின்னூட்டம்... ச.ச.சே....
சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
முதலில் கண்டு பூசிய சிம்புவுக்கு என் வந்தனம்.
டைமிங் ரைமிங் காமிடியில் வெற்றிச் சாதனம்
உபயோகிப்பவருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும் தனம்.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
ச. சந்திரசேகரன் wrote:நன்றி ரா.ரா.ரா.ரா3275 wrote:ச. சந்திரசேகரன் wrote:சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
அடடா...அழகுப் பின்னூட்டம்... ச.ச.சே....
சந்தானம் இப்போது எல்லோரும் பூசிக்கொள்ளும் சந்தனம்
முதலில் கண்டு பூசிய சிம்புவுக்கு என் வந்தனம்.
டைமிங் ரைமிங் காமிடியில் வெற்றிச் சாதனம்
உபயோகிப்பவருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும் தனம்.
கவுண்டமணியின் சாதனம் என்றும் சொல்லலாம் ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: “எனக்கு அறிவிருக்கான்னு கேட்டாங்க...” - சந்தானம் அறிமுகம் பற்றி சிம்பு!
கரூர் கவியன்பன் wrote:
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Similar topics
» 'டி.ஆர். எனக்கு உதவவில்லை': வானம் பட ஹீரோ சிம்பு
» ''எனக்கு கல்யாணமே வேண்டாம்!'' : சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு
» சிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்
» எனக்கு தெரிந்த என்னை பற்றி
» என்னைப் பற்றி ஒரு அறிமுகம்!
» ''எனக்கு கல்யாணமே வேண்டாம்!'' : சஸ்பென்ஸ் கலைக்கும் சிம்பு
» சிம்பு படத்தில் அறிமுகம்...11 ஆண்டுகள் நிறைவு...சமந்தா நன்றி கூறி வீடியோ ரிலீஸ்
» எனக்கு தெரிந்த என்னை பற்றி
» என்னைப் பற்றி ஒரு அறிமுகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|