ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல் போராளிகள்

2 posters

Go down

நாமக்கல் போராளிகள் Empty நாமக்கல் போராளிகள்

Post by Powenraj Fri Dec 14, 2012 3:35 am

'அநீதியைக் கண்டு கொதித்தால், நீயும் நானும்தோழர்களே!’ என்றார் சே குவேரா. ஆனால், நாமோ அநீதியைக் கண்டு ஒதுங்கியே போகிறோம். இந்த நிலை மாற வேண்டும்'' -அழுத்தமாகச் சொல்கிறார்கள் நாமக்கல்லைச் சேர்ந்த மாதேஸ்வரியும் தனலட்சுமியும்.
:-
''என் அப்பா மொழிப் போர் தியாகி. தன்மான உணர்வுடன் தட்டிக்கேட்கும் உணர்வையும் எனக்கு ஊட்டி வளர்த்தார் அவர். அதனால், சிறு வயதில் இருந்தே போராட்டக் குணம் அதிகம். என் திருமணத்துக்குப் பிறகும் ரேஷன் கடையில் தொடங்கி, காவல் துறை வரை நடக்கும் தவறு களைத் தட்டிக்கேட்கிறேன். மொழி அறியாமல், வழி தெரியாமல் திக்கற்றுத் திரிகிறவர்களை வீட்டுக்குஅழைத்து வந்து உணவு கொடுத்து, அவர்களின் முகவரி தேடி அனுப்பி வைப்பேன். இதனால் என் வீட்டில் எனக்கு எதிர்ப்பு!
:-
ஒரு போராட்டத்தின்போது 14 பேரைக் கைது செய்த காவல் துறை, 13 பேரை ஒரு சிறையிலும் என்னை மட்டும் 250 கி.மீ. தாண்டி வேலூர் சிறையில் கொண்டு சென்று அடைத்தது. சிறைக்குள் கலவரத்தைத் தூண்டிவிடுவேனாம் நான். 'கண்ணியமான தேர்தல் 2011’ என்ற தலைப்பில் நேர்மையாக ஓட்டுப் போட வலியுறுத்தி தேர்தல் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தோம். அன்றையஆளும் கட்சியின் ஆட்கள் உருட்டுக்கட்டை யால் தாக்கினார்கள்.
வழிந்தோடியரத்தம் நின்றபோதும் எனது பிரசாரம் நிற்கவில்லை!'' துணிவு தொனிக்கப் பேசுகிறார் மாதேஸ்வரி.
:-
காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை எதிர்த்து நீண்ட காலமாகப் போராடி வருகிறார் தனலட்சுமி. மாதேஸ் வரியின் தோழி! மோகனூர் குமரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். ''நான் படிக்கும் காலத்தில்தோழிகள் சிலர் எங்கள் வீட்டுக்குள் வர மாட்டார்கள். பிற்பாடு விசாரித்தபோதுதான் தெரிந்தது பிஞ்சுகளின் நெஞ்சிலே பெரியவர்கள் விதைத்த சாதிய நச்சு விதை. இதுபோன்ற ஆதிக்க மனோபாவச் சிந்தனையை ஒழிக்க வேண்டும் என்று பள்ளி பயிலும்போதே முடிவு செய்தேன்.
:-
அதுவே பிற்காலத்தில் என் சமூக வாழ்வுக்கான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு எம்.சி.ஏ. முடித்து விட்டு தனியாகக் கணினி பயிலகத்தை நடத்தி வந்தேன்.எங்கள் வீட்டின் அருகே காவேரி ஓடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அங்கு மணல் அள்ள ஆரம்பித்தார்கள். அப்போது இருந்தே போராடி வருகிறேன்.பல முறை சிறைவாசம். பெரும் மணல் வியாபாரி ஆறுமுக சாமியிடம் இருந்து மிரட்டல்கள்; இன்னொரு புறம் காவல் துறையினரின் கெடுபிடி. அதனால், சட்டம் படித்தேன். இப்போதும் வழக்கு என்றால், நீதிமன்றத்தில் எனக்கு நானே வாதாடுகிறேன்.
:-
இதனால், இப்போது என்னைச் சந்திப்பவர்களிடம் நான் சொல்லும் அறிவுரை, 'கீதையை படிப்பதைவிட சட்டம் படி...’ என்பதுதான்!''
:-
தகவல்: பாலா
நன்றி: ஆனந்த விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நாமக்கல் போராளிகள் Empty Re: நாமக்கல் போராளிகள்

Post by யினியவன் Fri Dec 14, 2012 6:05 am

துணிவையும் சமூக அக்கறையும் கொண்ட இவர்களை பாராட்ட வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum