Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
4 posters
Page 1 of 1
மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
ஸிந்துச் சமவெளி நாகரிகத்திலிருந்தே களிமண்ணால் செய்யப்பட்ட சட்டி, பானைகள், செங்கற்கள் இவை பயன்பாட்டிலிருந்தன. இப்போது பத்தாம் வகுப்புக் கூடத் தேறாத திரு மன்சுக்பாய் பிரஜாபதி என்பவர் களிமண்ணைக் கொண்டு பல நவீன சாதனங்களைச் செய்திருக்கிறார் என்றறிய வியப்பாக இல்லையா? ஆனால், இது உண்மைதான்.
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.
நன்றி : தினமலர்
திரு. மன்சுக்பாய் குலாலர் வகுப்பைச் சேர்ந்தவர். மண்பானைகள், செங்கல்கள் செய்வதே இவர் குலத்தொழில். இவரது மனைவி தனக்கு ஒரு Non-stick Pan வேண்டுமென்று விரும்பினார். ஆனால் இவரால், அதன் விலை காரணமாக அதை வாங்க இயலவில்லை. அதனால் களிமண்ணைக் கொண்டே Non-stick Pan தயாரித்தால் என்ன என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் முயற்சி வெற்றியடைந்ததால், தன் வழக்கமான தொழிலை விட்டுவிட்டு ரூ.30000/- கடன் வாங்கி, களி மண்ணால் வீட்டுக்குப் பயன்படும் நவீன பொருட்களைச் செய்யத் தொடங்கினார்.
முதலில் மிகவும் நஷ்டம் அடைந்ததால், எங்கே தனது வீட்டையே விற்க நேரிடுமோ என்று நினைத்தார். அதிர்ஷ்டவசமாக இவரது புதிய முயற்சியில், IIM அகமதாபாத், பேராசியரும், நேஷனல் இன்னொவேஷன் கமிஷனின் வைஸ்சேர்மனுமான திரு. அனில் கே குப்தா என்பவர் அக்கறை காட்டி, இவருக்குப் பண உதவி செய்தார். இப்போது திரு. மன்சுக்பாய் இவர் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதும் அல்லாமல் தமது தொழிலை மேலும் அபிவிருத்தி செய்யவிருக்கிறார். இவரது அடுத்த இலக்கு களிமண்ணால் ஆன வீடு - இதற்கு மின்சாரம் தேவைப்படக்கூடாது - என்பதுதான்.
இவர் களிமண்ணால் மின்சாரமின்றி செயல்படக்கூடிய குளிர்சாதனப்பெட்டி. பிரஷர்குக்கர் (விஸில் அடிக்கும்), நான்-ஸ்டிக் பான், (இவை எல்பிஜி அடுப்பிலேற்றக்கூடியவை) 0.9 மைக்ரான் வாட்டர் ஃபில்டர் போன்ற சாதனங்களைச் செய்துள்ளார். இவற்றையெல்லாம் செய்ய இவருக்குப் பல ஆண்டுகள் பரிசோதனையும், தொழில்நுட்பமும் தேவைப்பட்டன.
இவர் செய்துள்ள குளிர்சாதனப்பெட்டி நடுவில் இடைவெளியிட்ட இரு சுவர்கள் அமைந்தது. இந்த இடைவெளியில் நீரை நிரப்பிவிட வேண்டும். வெளி உஷ்ணத்தினால் இந்த நீர் ஆவியாகும்போது குளிர்ச்சியாகிறது. இந்த நீர் நல்ல குடிநீராக இருப்பது நல்லது.
(மண்பானையில் நீர் நிரப்பி நான் அதனுள் நன்னாரி வேரைப் போட்டு வைத்து, நல்ல கோடைகாலங்களில் குளிர்ந்த நல்ல ஆரோக்கியமான, நீரை அருந்தி வந்தோமல்லவா? - அதே டெக்னிக்தான் இதிலும் பயன்படுகிறது).
இக் குளிர்சாதனப் பெட்டியும் உள்ளே குளிர்ந்து அதனுள் வைக்கப்பட்டுள்ள காய், கனிகளைக் கெடாமல் பாதுகாக்கிறது. அனால் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இதில் பாலை அதிக நாட்கள் வைப்பது கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றை ஒரு வாரத்திற்குக் கெடாமல் வைக்க முடியும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. மின்செலவு, மெயின்டனன்ஸ், க்ரீன்ஹவுஸ் காஸ் போன்ற தொல்லைகள் இல்லை.
இந்தக் குளிர் சாதனப்பெட்டியின் சுவர்களுக்கிடையே ஊற்றியிருக்கும் நீரும் குளிர்ந்தே இபுருக்குமாதலால் இந்த நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்த ஏற்றவாறு இதில் ஒரு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது! நீர் குறையக் குறைய அவ்வப்போது நீர் நிரப்புவது அவசியம்.
இவரது அரிய கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு IIT மதறாஸ் 2011ஆம் ஆண்டின் வில்கிரோ க்ராஸ்ரூட்ஸ் இன்னோவேடர் (Villgro Grassroots Innovator Award) பரிசு வழங்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை 2010ம் ஆண்டின் Most Powerful Rural Enterpreneur என்று பாராட்டிக் கௌரவித்துள்ளது. அமெரிக்கா மஸாசுவெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, (Bosch, Siemens Hausgerate) போன்ற ஸ்தாபனங்கள் இவரது கண்டுபிடிப்பான இந்த குளிர் சாதனப் பெட்டியில் அக்கறை காட்டி உள்ளன. இவரது பொருள்களுக்கு இதுவரை 41 நாடுகளிலிருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. mansukbhaiatinfo@mitticool என்ற ஈமெயிலிலும், தொலைபேசி - 0-2828221156 - அல்லது Desi - 2491-1182 மூலமும் இவரைத் தொடர்பு கொள்ள முடிகின்றது.
களிமண் மகத்துவம்: நமது கிராமங்களில் நமது முன்னோர்கள் களிமண்ணால்தான் வீடுகளைக் கட்டினார்கள். களிமண் சுவர், களிமண் தரை, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட நாட்டு ஓடுகள், இவ்வீடுகளின் தன்மை என்ன தெரியுமா? கோடை நாட்களில் உஷ்ணம் தெரியாது; குளிர் நாட்களில் குளிரும் தெரியாது. இயற்கையின் அமைப்பு அப்படி.
பசுஞ்சாணம் கொண்டு தரைமெழுகப்படும். பசுங்சாணத்திற்கு அணுசக்தியின் பாதிப்பையும் தடுக்கும் தன்மை உண்டு. மேலும் நமக்கு அபாயமற்ற கிபருமிநாசினியும் கூட. சமைப்பதற்கு மண்பானைகள், சமையலுக்கான சாமான்களைப் பாதுகாத்து, சேமித்து வைத்துக்கொள்ளப் பானைகள், படுப்பதற்குக் கோரைப்பாய்கள். குளிர்காலத்தில் குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெற்குதிர்கள் கூட சுட்டகளிமண்ணால் ஆனவையே.
இவ்வாறு இயற்கையோடு இயல்புடன் வாழ்ந்து வந்தபடியால் சுற்றுப்புறச்சூழல் மாசுப்படவில்லை. மேலும் கிராமக் கைத்தொழில்களும் செழித்துவந்தன. இவ்வாறு ஒவ்வொன்றுமே இயற்கையுடன் ஒட்டி வாழ்க்கை நடத்திவந்தபடியால், கிராமப்புறத் தொழில் வளர்ந்தது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை. கிராமமே செழிப்புடன் விளங்கியது.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
அருமை - சூப்பரான கண்டுபிடிப்புகள் - என்ன இல்லை இயற்கையில்ன்னு வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள். வளரட்டும் இவர் முயற்சிகள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
செயற்கை புறம் தள்ளுவோம் இயற்கை பொருள்களை பயன்படுத்துவோம் , இவரை போன்ற கண்டுபிடிப்புகளை ஊக்க படுத்துவோம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மின்சாரம் தேவையில்லாத குளிர்சாதனப்பெட்டி!
இயற்கைக்கு கை உயர்த்துவோம்..செயற்க்கைக்கும் கை உயர்த்திக்கொண்டே இருப்போம்..
ஆனால் குறைவாக..
ஆனால் குறைவாக..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Similar topics
» மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'
» குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ?
» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
» தேவையில்லாத குழுக்களில் இணைவதை தவிர்க்க வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!
» ஐ.நா ஒருபோதும் தேவையில்லாத தலையீடுகள் புரிவதில்லை - டக்ளஸ் கே
» குளிர்சாதனப்பெட்டி எப்படி வேலை செய்கிறது ?
» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
» தேவையில்லாத குழுக்களில் இணைவதை தவிர்க்க வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!
» ஐ.நா ஒருபோதும் தேவையில்லாத தலையீடுகள் புரிவதில்லை - டக்ளஸ் கே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|