ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

4 posters

Go down

ஈகரை இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

Post by Muthumohamed Wed Dec 05, 2012 9:38 pm

இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தரின் கருத்து....

இன்றைக்கு இந்து என்ற சொல் ஏதோ ஒரு மதத்தை குறிக்கும் சொல்லாகவும்..... பல தெய்வ வணக்கம் செய்யக்கூடியவர்களையும் குறிக்கும் சொல்லாக அறியப்படுகிறது...

ஆனால் அது உண்மையா..?

மதங்கள், நெறிமுறைகளின் களஞ்சியம் என்ற நூலின் பகுதி..6... குறிப்பு எண்..699..ல் '' இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்து என்ற வார்த்தை எந்த ஒரு இந்திய வரலாற்று நூலிலோ, இந்திய வேதங்களிலோ குறிப்பிடப்படவில்லை ''.. என குறிப்பிட்டுள்ளது.

இந்து பூகோள ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் இந்து என்ற இந்த வார்த்தை சிந்து நதி வட்டாரத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கும் சொல்லாகும்.

வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்..முதன் முதலாக இந்து என்ற வார்த்தையை பாரசீகர்கள் பயன் படுத்தினார்கள் என்று. அவர்கள் இந்தியாவிற்கு இமய மலையின் வட மேற்கு கணவாய் வழியாக வந்தார்கள்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்து என்ற சொல் பற்றி தனது '' டிஸ்கவரி ஆப் இந்தியா '' என்ற புத்தகத்தின் பக்கம் 74,75,..ல் ஆரம்ப காலத்தில் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தியது 8 வது நூற்றாண்டின் தாத்ரிக் மூலாதரத்தில்தான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது. இச்சொல் ஒரு ஒரு குறிப்பிட்ட மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதுவேயன்றி வேறில்லை. இந்து என்ற வார்த்தை மதத்துடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டதில்லை. இந்த சொல் மதத்துடன் இணைக்கப்பட்டது பிற்காலத்தில்தான் நடந்தது. என்கிறார் ஜவஹர்லால் நேரு.

இந்து மதம் என்ற சொல் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது. இதை இதை முதன் முதலில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் 19 ம் நூற்றாண்டில் இந்திய மக்களின் மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வழிபாடுகளை இனம் காட்ட பயன்படுத்தப்பட்ட சொல் '' இந்து மதம் '' என்பதாகும்.

புதிய ஆங்கிலேய கலைக்களஞ்சியம் பகுதி 20 குறிப்பு எண் 581 ல் இந்து என்ற சொல் முதன் முதலில் ஆங்கிலேய எழுத்தாளர்கள் 1830 ம் ஆண்டில் இந்திய மக்களின் மத நம்பிக்கையை குறிக்க பயன் படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

அதனால்தான் ''இந்து மதம்'' என்ற வார்த்தை தவறானது என்று இந்து மத அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பயன் படுத்த வேண்டிய சரியான வார்த்தை '' ஸனாதன தர்மம் '' ஸனாதன தர்மம் என்றால் சரியான அர்த்தம் நித்திய வதம் என்பது... அல்லது..

'' வேத தர்மம் '' என்பது வேத தர்மம் என்றால் வேதங்களின் தர்மம் என்பது பொருள்...

மேலும் இந்து மத அறிஞர் ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்துப்படி '' இந்து மதம் '' என்ற வார்த்தை தவறானது..
இவரது பார்வையில் '' வேதாந்தி '' என்பதுதான் சரியான சொல். வேதாந்தி என்றால் வேதத்தை பின்பற்றுபவன் என்பது பொருள்.

இந்து என்ற வார்த்தை பூகோள ரீதியாக பயன் படுத்தப்பட்டது... ஆனால் இது பிற்காலத்தில் மத நம்பிக்கையை குறிக்க மாற்றப்பட்ட ஒரு சொல்லாக மாறி விட்டது....

இந்து என்ற வார்த்தை இந்து மத வேதங்களில் கிடையாது...

ஸனாதன தர்மம்

வேத தர்மம்

வேதாந்தி

என்ற சொற்களே சரியான சொற்களாகும்....

நன்றி முகநூல் திலீப்



இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Mஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Uஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Tஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Hஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Uஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Mஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Oஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Hஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Aஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Mஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Eஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

Post by யினியவன் Wed Dec 05, 2012 9:45 pm

இனைய தளத்தில் தேடு ன்னு சொல்றது எப்படி கூகுல் பண்ணுன்னு ஆனதோ அதேபோல் இதுவும் ஆயிருக்கும் போலிருக்கு.

பகிர்வுக்கு நன்றி முகம்மத்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

Post by கரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 9:46 pm

அருமையான பகிர்வு முகமத் . இது போல பல கேள்விகள் எனக்குள் உண்டு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

Post by iraivanadimai Tue Feb 05, 2013 6:09 pm

நீங்கள் சொல்வது சரியாக தான் இருக்க வேண்டும் அகிலம் முழுமைக்கும் உள்ள ஒரே மதம் இந்து மதம் தானே அதனால்தான் இதற்கு சரியான பெயர் வைத்து விதிமுறைகள் எல்லாம் எழுதி வைக்க வில்லை போலிருக்கிறது.
இந்த உலகில் எவன் ஒருவன் சக மனிதனையும் அவன் மதத்தையும் சகித்து அவனுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்கிறானோ அவன் தான் இந்து
iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Back to top Go down

ஈகரை Re: இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் 130 கோடி மக்களும் இந்து சமுதாயத்தினரே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கருத்து
»  இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது - கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து
» இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்
» ஆயுதகளே இல்லாத இந்து கடவுள் யார் ??
» மக்கள் வேண்டாம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது - காலா விவகாரத்தில் குமாரசாமி கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum