ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

5 posters

Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by krishnaamma Tue Dec 04, 2012 8:58 am

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Tamil_News_large_598694

கூடலூர் : கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் "சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, "சூரிய மின் சக்தி' மூலம் மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, கூடலூர் ஸ்ரீ மதுரை மேலம்பளம் மற்றும் மானிமூலா பனியர் காலனியில், தலா ஒரு யூனிட்டுக்கு ஒரு கிலோ வாட் சக்தி கொண்ட "சூரிய மின் சேமிப்பு நிலையம்' அமைத்து, அதிலிருந்து வீடுகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலம்பளம் கிராமத்தில் 28 வீடுகளிலும், மானிமூலாவில் 16 வீடுகளிலும் பயன் அடைந்துள்ளன.

தெரு விளக்குகள் மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை மட்டும் எரிந்து அனையும் வகையில், "சென்சார்' பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில், பொதுவான ஓர் இடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்ட்டுள்ளது.

திட்டம் குறித்த ஆதிவாசி மக்கள் கூறுகையில், "இத்திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; தொடர்ந்து பராமரிக்கவும், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் "டிவி' பயன்படுத்தும் வகையிலும், கூடுதல் மின் சப்ளை வழங்க வேண்டும்' என அப்பகுதியினர் தெரிவித்தனர். "இத்திட்டம் மின்சாரம் இல்லாத மற்ற ஆதிவாசி கிராமங்களிலும் விரிவு படுத்தப்படும்,' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by யினியவன் Tue Dec 04, 2012 9:22 am

நல்ல தொடக்கம்.

ஐயோ பாவம் அவங்களுக்கு டிவி வேணுமாம் - நீங்களும் டிவி பார்த்து கெட்டுடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by DERAR BABU Tue Dec 04, 2012 10:32 am

சன் (சனியன் ) டிவி வேண்டவே வேண்டாம் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by Muthumohamed Tue Dec 04, 2012 2:07 pm

V.BABU wrote:சன் (சனியன் ) டிவி வேண்டவே வேண்டாம் .

என்னங்க சன் டி‌வி மேல இத்தன வெறுப்பு



ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Mஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Uஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Tஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Hஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Uஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Mஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Oஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Hஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Aஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Mஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Eஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by ஹர்ஷித் Tue Dec 04, 2012 2:11 pm

இன்று நீலகிரி மாவட்ட பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்களுக்கு கிடைத்த விடியல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் விரைவில் கிடைக்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி கிரிஷ்ணாமா
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by DERAR BABU Tue Dec 04, 2012 2:15 pm

இன்றைய அபத்தமான பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் ஆரம்பமே அவர்கள் தான்..


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by Muthumohamed Tue Dec 04, 2012 10:57 pm

V.BABU wrote:இன்றைய அபத்தமான பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் ஆரம்பமே அவர்கள் தான்..

தகவலுக்கு நன்றி



ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Mஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Uஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Tஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Hஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Uஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Mஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Oஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Hஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Aஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Mஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Eஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி Empty Re: ஆதிவாசி கிராமங்களில் "சோலார்' சக்தியால் ஒளி: நூற்றாண்டு காலம் அவதிப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி
» ஜெருசலேமில் ஒட்டகத்தில் சவாரி வந்த சாண்டா கிளாஸ்: கிறிஸ்மஸ் மரங்களை மக்களுக்கு பரிசாக அளித்து மகிழ்ச்சி!
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
»  வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum