Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ?
4 posters
Page 1 of 1
இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ?
நான் அவளிடம் எப்போது பேசினாலும் அது சண்டையில் தான் முடியும்.அவள் எந்த கேள்வி கேட்டாலும் ஏடாகூடமாகவே பதில் வரும்.நான் பெரிய சோம்பேறி.(எப்படி என்றால் சாப்பிடுவதைக் கூட கஷ்டமாக நினைப்பேன்.அம்மா தான் இருபத்தியொரு வயது வரை காலை உணவு ஊட்டி விடுவார்.நான் ஒரிடத்தில் நிற்கவே மாட்டேன்.ஓடிக் கொண்டேயிருப்பேன்.அம்மாவும் சளைக்காமல் பின்னால் வந்து ஊட்டி விடுவார்.மும்பை வந்தப் பிறகு அந்த நாட்களை நினைத்து கண் கலங்கிய காலை உணவுப் பொழுதுகள் ஏராளம்.)
என் சித்தி பையன் எனக்கு அடுத்த வாரிசாக உருவாகி இருந்தான்.
அவன் சின்ன வயதில் அடிக்கடி சொல்வான்."இப்போ எங்க அம்மா ஊட்டுறாங்க..அப்புறம் என் பொண்டாட்டி..அதுக்கப்புறம் எம் பொண்ணு"(நல்லவேளை பேத்திய விட்டு விட்டான்)
உடனே நான் சொல்வேன்.(செம்பூர்ண யோக்கியன் வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை..)"உன் பொண்டாட்டி பின்னாடி மிதிப்பா.. பொண்ணு வாயிலே மிதிப்பா.."
இந்த காட்சியை அப்பாவோ இல்லை வேறு யாராவது பார்த்தால் உடனே ஒரு பகடி பாய்ந்து வரும்.."திங்கறதுக்கு கூட கறி வலிச்சு அலையிறான்.."
இப்படி சாப்பிடவே கஷ்டப்படும் என்னைப் போய் அசைன்மெண்ட் எழுத சொல்லி உயிர வாங்கினா நான் என்ன பண்ணுவேன்..எழுதிக் கொடுக்கவே பிறந்த மாதிரி இருந்த ஒருத்தியிடம் நட்பு பாராட்டினேன்.இதுதான் சாக்கு என்று கோவிலுக்கு வந்தால் தான் நான் எழுதி தருவேன் - இப்படியொரு நிபந்தனை.அம்மா கூப்பிட்டாலே கோவிலுக்கு போகாத நான் என் விதியை நொந்து கொண்டு அங்கு போனேன்.ரொம்ப பிரசத்தி பெற்ற கோவில்.
அவள் சாமி கும்பிட்ட பிறகு,நான் என்னுடையப் பிரசாதத்தை அமுக்கியப் பிறகு..
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"சரி..ம்..சொல்லு..என்ன பேசனும்.." நான் அவளுடையப் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.
"முதல்ல விபூதி வைச்சுகோ..சொல்றேண்.."
"இல்ல வேற எதாவது.."
"ஏன் வேண்டாம்னு சொல்ற.."
"ஸ்கூல் படிக்கும் போது விபூதி வைக்க ஒரு வாத்தி எங்களை ரொம்ப மிரட்டுவான்..அடுத்த மதத்தில் இருக்கும் பசங்களிடம் பழகுவதற்கு இது ஒரு தடையாக தெரியும்..அப்போ வந்த பழக்கம்.."
"அப்போ சாமி நம்பிக்கை இல்லையா..கடைசியா என்ன சாமி கும்பிட்ட.."
"இருக்கு.."(என்ன சாமி கும்பிட்டேன்..என்ன பெயர் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.அதனால் கடைசியா கும்பிட்ட இரு சாமிகள்..போன வாரம் பிள்ளையார் கோவில்ல குடுத்த கேசரி,சுண்டலுக்காக பிள்ளையார்.அதுக்கு முன்னாடி மும்பை தீவிரவாதிகள் தாக்கியப் போது இறந்த மேஜர் சந்தீப் மற்றும் நான்கு காவலர்களின் படத்தைக் கும்பிட்டேன்..நான் அப்படி செய்யும் போது
என்னை பைத்தியம் மாதிரி பார்த்தார்கள்)
"நாளைக்கும் வரனும்.."
"பின்ன மாட்டேனா விடவா போற.." (முணுமுணுத்தேன்) "காரியம் முடியணும்னா நான் கழுதை காலைக் கூடப் பிடிப்பேன்.."
"என்ன சொன்ன..எனக்கும் கேட்குது..சரி எவ்வளவு நாள் எங்கூட சண்டை போடாம இருப்பியோன்னு தெரியல.."
"சொல்ல முடியாது..இப்போ பேசி முடிக்கும் போது கூட சண்டை வரலாம்.."
"அப்படி சண்டை வந்து நான் உங்கிட்ட பேசாம இருந்தா தண்ணி அடிப்பியா.."
"தண்ணியப் போய் ஏன் அடிக்கிறேன்..உன்ன அடிப்பேன்.."
"வேற என்ன செய்ய..கைய கிழிச்சிக்கிட்டு கெஞ்சுவியா.."
"சரி உன் ஆசைய எதுக்கு கெடுக்கனும்..அப்படி செஞ்சா உனக்கு வலிக்கும்..நீ அழுவ.."
"நான் இதுக்கு எல்லாம் அழ மாட்டேன்..உன் கைய கிழிச்சா நான் ஏன் அழனும்.."
"கிழிக்கப் போறது என் கைய இல்ல..உன் கைய.."
"நீ எப்பவுமே இப்படித்தானா.."
"இல்லை இப்படித்தான் எப்பவுமே.."
"உனக்கு பிடிச்ச பழமொழி என்ன.."
"பெண்ணை கண்டால் பேயும் இறங்கும்.."
"அப்ப நீங்க எல்லாம் பேயா.." என்னை ரொம்ப ஒவராக கலாய்த்து விட்டாள்.
"அப்படி இல்ல..நீங்களும் பேயும் ஒரே ஜாதி..அதனால இருக்கும்.."
"அரவிந்த் ரொம்ப பேசுற.."
"ஸாரி..பாரு உன் கூட கம்பேர் பண்ணி பேய அசிங்கப் படுத்திட்டேன்.."
"இனிமே எங்கிட்ட பேசாத..நான் வர்றேன்.." என்று என் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
நானும் கோவத்தில் "என் நோட்டக் குடு.." என்று பிடுங்கி வைத்துக் கொண்டேன்."அவசரப்பட்டு விட்டோமே..எப்படியும் நாளைக்கு வெளியே நிற்கனும்.." என்று நினத்தப்படியே பஸ் ஏறக் காத்து இருந்தேன்.பஸ் கூட்டமாக இருந்தது.தொங்கிக் கொண்டே போகளாம் என்று ஏற போனேன்.சட்டையை யாரோ இழுத்தது போல இருந்தது.பார்த்தால் பேய் இல்ல அவள்.
"ம்..நோட்டக் குடு..தொங்கிட்டுப் போன அடி விழும்.." என்று செல்லமாக மிரட்டினாள்.
வீட்டிற்கு வந்தவுடன் போன் அடித்தது.அவள் தான்.
இன்று யோசித்துப் பார்த்தால் அவள் சொன்னதை நான் கேட்டதே இல்லை.
பின் குறிப்பு :
அவள் தான் எனக்கு போன் செய்வாள்.வீடு மாறியப் பிறகு போன் வர ஒரு மாதம் ஆனது.அந்த நேரத்தில் நான் போன் செய்வேன்.அவள் வீட்டில் மாட்டாமல் இருக்க ஏதாவது பெண்ணை விட்டு போன் செய்வேன்.அதற்கு அந்த கடைக்கு வரும் பெண்களிடம் கெஞ்சிக் கூத்தாடி போன் செய்ய வைப்பேன்.அப்படியே நிறைய நண்பிகள் கிடைத்தார்கள்.
அவளிடம் சண்டைப் போட்டப் பிறகு ஒரு நாள் அந்த கடையில் இருந்தேன்.போன் செய்து கொடுக்கும் பெண் வந்தாள்.
"நம்பர் சொல்லுங்க..போன் பண்றேன்.."
"இல்ல அவ கூட சண்டை.."
"சரி அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..என் போன் நம்பர் வேணுமா.." இந்தப் பெண் அவளை விட அழகாக இருந்தாள்.
"உங்க கையெழுத்து நல்லா இருக்குமா..படம் நல்லா வரைவீங்களா..எனக்கு ஒரு அசைன்மெண்ட் எழுதி தர முடியுமா.."
"போடா பேக்கு.." என்று திட்டி விட்டாள்.
"யாருடி பேக்கு..நீ பேக்கு..உங்க அம்மா பேக்கு..உங்க அப்பா பேக்கு.." என்று கத்தினேன்.
"இதனால் தான் அவ உன்ன விட்டு போயிட்டா.." என்றவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
உபப் பின் குறிப்பு :
அவளுக்கும் எனக்கும் சண்டை வரக் காரணம்.அவள் வைத்திருந்த விஜய் படத்தைக் கிழித்து விட்டேன்.
அவள் யார் என்றால் நான் முதலில் இன்னொரு பெண்ணிடம் பேச முயர்சி செய்து கொண்டு இருந்தேன்.அந்த பெண்ணின் தோழி தான் இந்த பெண்.இவள் மூலமாக எனக்குப் பிடித்தப் பெண்ணிடம் பேச முயற்சி செய்வதாக பிளான்.இந்த பெண்ணோடு நின்று போய் விட்டது.
நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்
என் சித்தி பையன் எனக்கு அடுத்த வாரிசாக உருவாகி இருந்தான்.
அவன் சின்ன வயதில் அடிக்கடி சொல்வான்."இப்போ எங்க அம்மா ஊட்டுறாங்க..அப்புறம் என் பொண்டாட்டி..அதுக்கப்புறம் எம் பொண்ணு"(நல்லவேளை பேத்திய விட்டு விட்டான்)
உடனே நான் சொல்வேன்.(செம்பூர்ண யோக்கியன் வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை..)"உன் பொண்டாட்டி பின்னாடி மிதிப்பா.. பொண்ணு வாயிலே மிதிப்பா.."
இந்த காட்சியை அப்பாவோ இல்லை வேறு யாராவது பார்த்தால் உடனே ஒரு பகடி பாய்ந்து வரும்.."திங்கறதுக்கு கூட கறி வலிச்சு அலையிறான்.."
இப்படி சாப்பிடவே கஷ்டப்படும் என்னைப் போய் அசைன்மெண்ட் எழுத சொல்லி உயிர வாங்கினா நான் என்ன பண்ணுவேன்..எழுதிக் கொடுக்கவே பிறந்த மாதிரி இருந்த ஒருத்தியிடம் நட்பு பாராட்டினேன்.இதுதான் சாக்கு என்று கோவிலுக்கு வந்தால் தான் நான் எழுதி தருவேன் - இப்படியொரு நிபந்தனை.அம்மா கூப்பிட்டாலே கோவிலுக்கு போகாத நான் என் விதியை நொந்து கொண்டு அங்கு போனேன்.ரொம்ப பிரசத்தி பெற்ற கோவில்.
அவள் சாமி கும்பிட்ட பிறகு,நான் என்னுடையப் பிரசாதத்தை அமுக்கியப் பிறகு..
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"சரி..ம்..சொல்லு..என்ன பேசனும்.." நான் அவளுடையப் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.
"முதல்ல விபூதி வைச்சுகோ..சொல்றேண்.."
"இல்ல வேற எதாவது.."
"ஏன் வேண்டாம்னு சொல்ற.."
"ஸ்கூல் படிக்கும் போது விபூதி வைக்க ஒரு வாத்தி எங்களை ரொம்ப மிரட்டுவான்..அடுத்த மதத்தில் இருக்கும் பசங்களிடம் பழகுவதற்கு இது ஒரு தடையாக தெரியும்..அப்போ வந்த பழக்கம்.."
"அப்போ சாமி நம்பிக்கை இல்லையா..கடைசியா என்ன சாமி கும்பிட்ட.."
"இருக்கு.."(என்ன சாமி கும்பிட்டேன்..என்ன பெயர் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.அதனால் கடைசியா கும்பிட்ட இரு சாமிகள்..போன வாரம் பிள்ளையார் கோவில்ல குடுத்த கேசரி,சுண்டலுக்காக பிள்ளையார்.அதுக்கு முன்னாடி மும்பை தீவிரவாதிகள் தாக்கியப் போது இறந்த மேஜர் சந்தீப் மற்றும் நான்கு காவலர்களின் படத்தைக் கும்பிட்டேன்..நான் அப்படி செய்யும் போது
என்னை பைத்தியம் மாதிரி பார்த்தார்கள்)
"நாளைக்கும் வரனும்.."
"பின்ன மாட்டேனா விடவா போற.." (முணுமுணுத்தேன்) "காரியம் முடியணும்னா நான் கழுதை காலைக் கூடப் பிடிப்பேன்.."
"என்ன சொன்ன..எனக்கும் கேட்குது..சரி எவ்வளவு நாள் எங்கூட சண்டை போடாம இருப்பியோன்னு தெரியல.."
"சொல்ல முடியாது..இப்போ பேசி முடிக்கும் போது கூட சண்டை வரலாம்.."
"அப்படி சண்டை வந்து நான் உங்கிட்ட பேசாம இருந்தா தண்ணி அடிப்பியா.."
"தண்ணியப் போய் ஏன் அடிக்கிறேன்..உன்ன அடிப்பேன்.."
"வேற என்ன செய்ய..கைய கிழிச்சிக்கிட்டு கெஞ்சுவியா.."
"சரி உன் ஆசைய எதுக்கு கெடுக்கனும்..அப்படி செஞ்சா உனக்கு வலிக்கும்..நீ அழுவ.."
"நான் இதுக்கு எல்லாம் அழ மாட்டேன்..உன் கைய கிழிச்சா நான் ஏன் அழனும்.."
"கிழிக்கப் போறது என் கைய இல்ல..உன் கைய.."
"நீ எப்பவுமே இப்படித்தானா.."
"இல்லை இப்படித்தான் எப்பவுமே.."
"உனக்கு பிடிச்ச பழமொழி என்ன.."
"பெண்ணை கண்டால் பேயும் இறங்கும்.."
"அப்ப நீங்க எல்லாம் பேயா.." என்னை ரொம்ப ஒவராக கலாய்த்து விட்டாள்.
"அப்படி இல்ல..நீங்களும் பேயும் ஒரே ஜாதி..அதனால இருக்கும்.."
"அரவிந்த் ரொம்ப பேசுற.."
"ஸாரி..பாரு உன் கூட கம்பேர் பண்ணி பேய அசிங்கப் படுத்திட்டேன்.."
"இனிமே எங்கிட்ட பேசாத..நான் வர்றேன்.." என்று என் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
நானும் கோவத்தில் "என் நோட்டக் குடு.." என்று பிடுங்கி வைத்துக் கொண்டேன்."அவசரப்பட்டு விட்டோமே..எப்படியும் நாளைக்கு வெளியே நிற்கனும்.." என்று நினத்தப்படியே பஸ் ஏறக் காத்து இருந்தேன்.பஸ் கூட்டமாக இருந்தது.தொங்கிக் கொண்டே போகளாம் என்று ஏற போனேன்.சட்டையை யாரோ இழுத்தது போல இருந்தது.பார்த்தால் பேய் இல்ல அவள்.
"ம்..நோட்டக் குடு..தொங்கிட்டுப் போன அடி விழும்.." என்று செல்லமாக மிரட்டினாள்.
வீட்டிற்கு வந்தவுடன் போன் அடித்தது.அவள் தான்.
இன்று யோசித்துப் பார்த்தால் அவள் சொன்னதை நான் கேட்டதே இல்லை.
பின் குறிப்பு :
அவள் தான் எனக்கு போன் செய்வாள்.வீடு மாறியப் பிறகு போன் வர ஒரு மாதம் ஆனது.அந்த நேரத்தில் நான் போன் செய்வேன்.அவள் வீட்டில் மாட்டாமல் இருக்க ஏதாவது பெண்ணை விட்டு போன் செய்வேன்.அதற்கு அந்த கடைக்கு வரும் பெண்களிடம் கெஞ்சிக் கூத்தாடி போன் செய்ய வைப்பேன்.அப்படியே நிறைய நண்பிகள் கிடைத்தார்கள்.
அவளிடம் சண்டைப் போட்டப் பிறகு ஒரு நாள் அந்த கடையில் இருந்தேன்.போன் செய்து கொடுக்கும் பெண் வந்தாள்.
"நம்பர் சொல்லுங்க..போன் பண்றேன்.."
"இல்ல அவ கூட சண்டை.."
"சரி அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..என் போன் நம்பர் வேணுமா.." இந்தப் பெண் அவளை விட அழகாக இருந்தாள்.
"உங்க கையெழுத்து நல்லா இருக்குமா..படம் நல்லா வரைவீங்களா..எனக்கு ஒரு அசைன்மெண்ட் எழுதி தர முடியுமா.."
"போடா பேக்கு.." என்று திட்டி விட்டாள்.
"யாருடி பேக்கு..நீ பேக்கு..உங்க அம்மா பேக்கு..உங்க அப்பா பேக்கு.." என்று கத்தினேன்.
"இதனால் தான் அவ உன்ன விட்டு போயிட்டா.." என்றவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
உபப் பின் குறிப்பு :
அவளுக்கும் எனக்கும் சண்டை வரக் காரணம்.அவள் வைத்திருந்த விஜய் படத்தைக் கிழித்து விட்டேன்.
அவள் யார் என்றால் நான் முதலில் இன்னொரு பெண்ணிடம் பேச முயர்சி செய்து கொண்டு இருந்தேன்.அந்த பெண்ணின் தோழி தான் இந்த பெண்.இவள் மூலமாக எனக்குப் பிடித்தப் பெண்ணிடம் பேச முயற்சி செய்வதாக பிளான்.இந்த பெண்ணோடு நின்று போய் விட்டது.
நான் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணும் ஒரு விஜய் இரசிகையாக இருக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ?
என்ன கொடுமைப்படுத்துவதே என்று முடிவு எடுத்து விட்டீங்களா மீனு, இந்த முளியால, இந்த கதையில் ஒரே அக்கிரமம் இருக்கிறது, ஒரே கிழிகிறது, பிக்கிறதும், அடிகிறதும், நான் வாசிக்கவேயில்ல, தொடர்ந்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ?
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 677196](/users/1611/71/41/02/smiles/677196.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? Icon_wink](https://2img.net/i/fa/i/smiles/icon_wink.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 139731](/users/1611/71/41/02/smiles/139731.gif)
![இதுக்கு பெயர் என்ன நட்பா காதலா ? 572280](/users/1611/71/41/02/smiles/572280.gif)
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|