Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
3 posters
Page 1 of 1
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
![சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! E_1350556681](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1350556681.jpeg)
பாஞ்ச ஜன்யம்!
கண்ணனின் உதவி வேண்டும் என்பதற்காக, அர்ஜுனன்
துவாரகை சென்றான். அதே சமயம் துரியோதனனும் அங்கு
போனான்.
“”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் கண்ணன்.
“”போரில் நீங்கள் எமக்கு போர் செய்ய துணையாக வேண்டும்!”
என்றனர்.
அதாவது, “வரப் போகும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவ
வேண்டும்!’ என்று இருவரும் கேட்டுக் கொண்டனர்.
கண்ணன் அவர்களிடம், “”துரியோதனா, நீ முதலில்
வந்தவனாக இருக்கலாம். ஆனால், நான் அர்ஜுனனைத்தான்
முதலில் பார்த்தேன். என் படைகளை ஒருவருக்கு அளிப்பேன்;
நான் ஆயுதம் எடுக்காமல் மற்றவருக்கு உதவுவேன்.
அர்ஜுனனை முதலில் பார்த்ததாலும், அவன் உன்னை விட
இளையவன் ஆனதாலும் அவனுக்கு முன்னுரிமை தருகிறேன்.
உனக்கு எது தேவை அர்ஜுனா?” என்று கேட்டார் கண்ணன்.
“”கண்ணா, எனக்கு துணையாக நீங்கள் மட்டுமே போதும்!”
என்று வேண்டினான் அர்ஜுனன்.
துரியாதனன் மகிழ்ச்சியுடன், கண்ணனின் படைகளைத்
தனக்கு உதவியாக அழைத்துக் கொள்வதாகச் சொன்னான்.
கண்ணனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
அர்ஜுனன், கண்ணனிடம், “”நீங்கள் எனக்குச் சாரதியாக
வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.
அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏனெனில், தேரோட்டும்
சாரதிக்குத்தான் எஜமானனின் வெற்றியை அறிவிப்பதற்காக
அடிக்கடி சங்கை ஊதுகின்ற கடமை உண்டு.
கண்ணனுடைய “பாஞ்சஜன்யம்’ என்ற சங்குக்கு எவ்வளவு
பலம் உண்டு என்கிற விஷயம் துரியோதனனுக்குத்
தெரியவில்லை.
போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி என்ன என்பதை
அவன் புரிந்துக் கொண்டான்.
போரில் கண்ணன் சங்கு ஊதிய போதெல்லாம்
ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள்
என்பதை நேரிலேயே பார்த்தான் துரியோதனன்.
அதன் பிறகுதான் யோசித்தான். கண்ணனுடைய சங்கும் ஓர்
ஆயுதமாகிவிட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக்
கெடுக்கிறானே!’ என்பதை உணர்ந்தான் துரியோதனன்.
இந்த அடிப்படையில் உருவான பழமொழி தான் சும்மா
இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது.
நன்றி:சிறுவர் மலர்..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
நன்றி...நலமா...கே. பாலா wrote:புதிய செய்தி .....நன்றி![]()
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
ம்ம்.....நலமேஅச்சலா wrote:நன்றி...நலமா...கே. பாலா wrote:புதிய செய்தி .....நன்றி![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
நன்றி யினியவன்..யினியவன் wrote:கண்ணனின் படைகள் கண்ணனாலேயே அழிந்ததின் காரணம்?
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி…
» சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்)
» சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் !
» பெத்த மனசு சும்மா சும்மா....
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
» சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை- சிறுகதை (கி.வா.ஜகந்நாதன்)
» சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் !
» பெத்த மனசு சும்மா சும்மா....
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|