Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு குறிப்புகள்
3 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அழகு குறிப்புகள்
முட்டை கோசின் இலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும், இதனுடன் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து பின் ஆறவைக்கவும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டில் வைத்துக் கொள்ளவும். இதனை முகம் கழுவும் போது பயன்படுத்தவும், முகம் பளீச் சென்று இருக்கும்
வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் அசிகரிக்கும்
கருவளையத்தை போக்க:
இரவு படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும். பாதம்் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம நீங்கும்.
கண்ணகளை சுற்றி விளக்கெண்ணெய் தேய்க்கலாம், நல்ல பலன் கிடைக்கும்
உபயோகித்த டீ பையைக் குளிரச் செய்து, கண்களுக்கடியில் வைக்கலாம்.
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இதை பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
நன்றி faizakader
வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் அசிகரிக்கும்
கருவளையத்தை போக்க:
இரவு படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும். பாதம்் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம நீங்கும்.
கண்ணகளை சுற்றி விளக்கெண்ணெய் தேய்க்கலாம், நல்ல பலன் கிடைக்கும்
உபயோகித்த டீ பையைக் குளிரச் செய்து, கண்களுக்கடியில் வைக்கலாம்.
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இதை பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
நன்றி faizakader
Re: அழகு குறிப்புகள்
முட்டியின் கருமை நீங்க, அதில் கடுகெண்ணை தடவி,பின் 20 நிமிடம் கழித்து கடலை மாவினால் தேய்த்து கழுவவும்.
கருமை நீங்கி அழகாக வழவழப்பாக மாரி விடும்.
கருமை நீங்கி அழகாக வழவழப்பாக மாரி விடும்.
Re: அழகு குறிப்புகள்
கண் இமை, புருவம் அழகாக இருக்க
தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.
இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!
தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.
இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!
Re: அழகு குறிப்புகள்
வரண்ட சருமத்திற்க்கு
தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,
ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!
சுருக்கங்களை போக்க
முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து
கழுவிவிடவும்.
வழ வழ முகம்
பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி,
30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ப்ரகாசமான முகத்திற்க்கு
ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர,
பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!
முக்கியமான அழகுக்குறிப்பு
எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!
அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!
(என்ன நான் சொல்வது சரிதானே?!)
தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில்,
ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!
சுருக்கங்களை போக்க
முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து
கழுவிவிடவும்.
வழ வழ முகம்
பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி,
30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
ப்ரகாசமான முகத்திற்க்கு
ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர,
பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!
முக்கியமான அழகுக்குறிப்பு
எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!!
அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!
(என்ன நான் சொல்வது சரிதானே?!)
Re: அழகு குறிப்புகள்
முகம் அழுக்கு நீங்க:
கடலை மாவு+குளிர்ந்த பால் கலவையை முகத்தில் தடவி,நன்கு காய்ந்த
பின்,மிதமான சுடு த்ண்ணீர் கொண்டு,முகத்தை தேய்த்து கழுவவும்.
ஆரோக்கியமான முகத்திற்க்கு:
தினமும் முகத்திற்க்கு பாதாம் எண்ணையோ அல்லது ஆலிவ் எண்ணையோ
தடவி massage செய்யவும்.பின்,10நிமிடம் கழித்து
கடலைமாவு கொண்டு கழுவவும்.
கழுத்து பகுதி கருப்பாக இருக்கா?
வெள்ளரிக்காய் சாறு + உருளைக்கிழங்கு சாறு,இரண்டையும் இரண்டு ஸ்பூன்
எடுத்து கலந்து, கழுத்து பகுதியில் பரவலாக தடவி,30நிமிடம் கழித்து
தண்ணீரால் கழுவிவிடலாம்.
இவ்வாறு,வாரம் 3முறை செய்தால்,கழுத்து பளிச்சிடும்!!!!
கை கால்களில் தேவையற்ற ரோமங்களா??
வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டையை எரித்த சாம்பலை சிறிது தண்ணீரில்
கலந்து குழைத்து,கை கால் முதுகுப்பகுதிகளில் தேய்க்கலாம்.
மஞ்சள் காரத்தன்மையுடையது என்பதால்,மஞ்சளையும் பூசலாம்!
இவ்வாறு செய்வதனால் முடி வளர்ச்சி குறையும்.
arthi mangala
கடலை மாவு+குளிர்ந்த பால் கலவையை முகத்தில் தடவி,நன்கு காய்ந்த
பின்,மிதமான சுடு த்ண்ணீர் கொண்டு,முகத்தை தேய்த்து கழுவவும்.
ஆரோக்கியமான முகத்திற்க்கு:
தினமும் முகத்திற்க்கு பாதாம் எண்ணையோ அல்லது ஆலிவ் எண்ணையோ
தடவி massage செய்யவும்.பின்,10நிமிடம் கழித்து
கடலைமாவு கொண்டு கழுவவும்.
கழுத்து பகுதி கருப்பாக இருக்கா?
வெள்ளரிக்காய் சாறு + உருளைக்கிழங்கு சாறு,இரண்டையும் இரண்டு ஸ்பூன்
எடுத்து கலந்து, கழுத்து பகுதியில் பரவலாக தடவி,30நிமிடம் கழித்து
தண்ணீரால் கழுவிவிடலாம்.
இவ்வாறு,வாரம் 3முறை செய்தால்,கழுத்து பளிச்சிடும்!!!!
கை கால்களில் தேவையற்ற ரோமங்களா??
வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டையை எரித்த சாம்பலை சிறிது தண்ணீரில்
கலந்து குழைத்து,கை கால் முதுகுப்பகுதிகளில் தேய்க்கலாம்.
மஞ்சள் காரத்தன்மையுடையது என்பதால்,மஞ்சளையும் பூசலாம்!
இவ்வாறு செய்வதனால் முடி வளர்ச்சி குறையும்.
arthi mangala
Re: அழகு குறிப்புகள்
பருக்கள் அடியோடு மறைய...
ஒரு லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்கும் நீரில் ஒரு கைபிடி வெப்பிலையை (முற்றாதது) போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். 5 அல்லது 6 நிமிடங்கள் ஆவிபிடித்த பிறகு முகத்தை அழுத்தி துடைத்து குளிர்ந்தநீரில் நன்கு கழுவவும். இது போல் வாரம் ஒருமுறை தவறாமல் செய்தால் பருக்கள் முழுவதும் மறைந்துவிடும். பருக்கள் உடைவதால் ஏற்படும் infections முற்றிலும் குணமாகும்.
தீபா
ஒரு லிட்டர் நீரை நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு கொதிக்கும் நீரில் ஒரு கைபிடி வெப்பிலையை (முற்றாதது) போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். 5 அல்லது 6 நிமிடங்கள் ஆவிபிடித்த பிறகு முகத்தை அழுத்தி துடைத்து குளிர்ந்தநீரில் நன்கு கழுவவும். இது போல் வாரம் ஒருமுறை தவறாமல் செய்தால் பருக்கள் முழுவதும் மறைந்துவிடும். பருக்கள் உடைவதால் ஏற்படும் infections முற்றிலும் குணமாகும்.
தீபா
Re: அழகு குறிப்புகள்
பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய இதோ... ஒரு எளிய மருந்து....
வெள்ளைப் பூண்டின் சாறினை தழும்புகள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, ஐந்து நிமிடத்துக்குப் பிறகு ஈரத்துணியால் நன்கு துடைத்து எடுங்கள். வாரம்
ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து சருமம் பளிச்சென்றாகிவிடும்.தூய்மையான பருத்தி துணியை மட்டும் துடைக்க use பண்ணுங்க.
தீபா
வெள்ளைப் பூண்டின் சாறினை தழும்புகள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, ஐந்து நிமிடத்துக்குப் பிறகு ஈரத்துணியால் நன்கு துடைத்து எடுங்கள். வாரம்
ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து சருமம் பளிச்சென்றாகிவிடும்.தூய்மையான பருத்தி துணியை மட்டும் துடைக்க use பண்ணுங்க.
தீபா
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள் சில..........
» ஈகரை அழகு குறிப்புகள்
» ஆண்களுக்கான அழகு குறிப்புகள்..!
» அழகு குறிப்புகள்
» அழகு குறிப்புகள் சில..........
» ஈகரை அழகு குறிப்புகள்
» ஆண்களுக்கான அழகு குறிப்புகள்..!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|