ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

+4
அசுரன்
T.N.Balasubramanian
ரா.ரா3275
றினா
8 posters

Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Sun Nov 18, 2012 9:07 pm

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

மீண்டும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்நுழைய வேண்டி ஏற்படுகின்றது.

இன்று நான் ஒரு கதையொன்றை முழுவதுமாக டைப் செய்து பதிவேற்ற முற்பட்ட வேளையில் இந்நிலை.

கடைசியில் நான் டைப் செய்தது எல்லாம் வீணாகி விட்டதுடன், நேரமும் விரயமாகி விட்டது.

தயவுசெய்து இதன் காரணத்தை யாராவது விளக்கவும். அல்லது எனது கணனியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் குறிப்பிடவும்.

நன்றி.

அன்புடன் றினா.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by ரா.ரா3275 Sun Nov 18, 2012 9:18 pm

யாரங்கே?...ராஜ்அருணைக் கூப்பிடுங்கள்...றினாவுக்கு அவசரம்-அவசியம்...


நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? 224747944

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Rநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Aநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Emptyநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Rநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by T.N.Balasubramanian Sun Nov 18, 2012 9:35 pm

றீனா, எனக்கும் சில சமயம் அப்படி ஆவது உண்டு.
ஆகவே நான் type பண்ணிவிட்டு பதிவிடு பட்டனை அமுக்குவதற்கு முன்னே , type செய்த விஷயம் அதிகம் இருக்கும் பட்சத்தில், மொத்த விஷயத்தையும் செலக்ட் பண்ணி , காப்பி பண்ணிவிடுவேன். பதிவிடும் போது காணாமல் போனால் வருந்துவது இல்லை. காப்பி பண்ணினதை பேஸ்ட் பண்ணிவிடுவேன். எப்படி இருக்கு ? இது. நீங்களும் ட்ரை பண்ணுங்கே
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by அசுரன் Sun Nov 18, 2012 9:43 pm

ரமணியன் ஐயா சொன்னது போல் இனி காப்பி செய்துக்கொள்ளுங்கள். நானும் கதை பரிசளிப்பு திரியை இருமுறை தட்டச்சு செய்தேன். புன்னகை

பிறகு தான் காப்பி செய்து போட முடிவு செய்தேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by பூவன் Sun Nov 18, 2012 10:14 pm

இதுதான் இதற்கு வழி இல்லை என்றால் ஒரு வோர்ட் கோப்பு தொடங்கி அதில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by சிவா Mon Nov 19, 2012 9:12 am

ஈகரையில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாக Logout ஆகிவிடும். அதிகமாக எழுதி பதிவிடுவதற்கு ரமணீயன் ஐயா கூறியுள்ள வழிமுறைதான் மிகச் சரியானது!


நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Mon Nov 19, 2012 11:09 am

அனைவருக்கும் நன்றிகள்.

அப்படித்தான் என்றால் நானும் இனிமேல் அதேபோல் செய்து கொள்கிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by ராஜா Mon Nov 19, 2012 11:22 am

ஒரு பக்கத்திற்கு (A4) மேல் எழுதும் அளவிற்கு உங்களின் பதிவுகள் இருந்தால் அதை word அல்லது வேறு ஏதாவது ஒரு மென்பொருளில் type செய்து பிறகு இங்கு paste பண்ணி பதிவிடுங்கள்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் type செய்யும் அளவிற்கு அவ்வளவு பெரிய கதையா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Mon Nov 19, 2012 11:41 am

ராஜா wrote:ஒரு பக்கத்திற்கு (A4) மேல் எழுதும் அளவிற்கு உங்களின் பதிவுகள் இருந்தால் அதை word அல்லது வேறு ஏதாவது ஒரு மென்பொருளில் type செய்து பிறகு இங்கு paste பண்ணி பதிவிடுங்கள்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் type செய்யும் அளவிற்கு அவ்வளவு பெரிய கதையா ?!

வேறு வேலைகளுக்கு மத்தியிலும் இவ்வாறு type செய்து பதிவிட நினைத்தேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by நாகசுந்தரம் Mon Nov 19, 2012 4:25 pm

பெரிய பதிவாக இருந்தால் எம் எஸ் வோர்டில் தட்டச்சு செய்து பின்புதான் பதிவு செய்கிறேன். ஆட்டோ சேவ் விரைவில் வந்து விடும். ஈகரையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. (சிவா அவர்கள் கவனிக்க) நன்றி



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum