Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனின் கடைசி ஆசை!!
+2
அப்துல்
அருண்
6 posters
Page 1 of 1
கணவனின் கடைசி ஆசை!!
ஒரு ஊரில் தனுஷ் என்பவன் இருந்தான். அவன் எப்போது பார்த்தாலும் தன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பான்.
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
"அவன் மனைவியும், இவரிடம் நாம் என்னதான் அன்பாக இருந்தாலும், இவர் நம்மை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டே இருக்கிறார். இவருக்கு நம்மிடம் பாசமே இல்லை?' என்று நொந்து கொள்வாள்.
ஒரு சமயம் தனுஷ் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக பல நாட்கள் கிடந்தான். நாளுக்கு நாள் நோய் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறையவே இல்லை. அதனால் மனதிற்குள் அவனுக்குக் கவலை அதிகமானது.
அவன் மனைவியும், "தன் கணவருக்கு இப்படியாகி விட்டதே!' என்று கவலையில் இருந்தாள். சரியாக சாப்பிடாமல் சோகமாக இருந்தாள்.
இதைப் பார்த்த தனுஷ், தன் மனைவியை அருகில் அழைத்தான்.
""ஏன் இப்படி... அலங்கோலமாக ஆடையை உடுத்திக் கொண்டு உற்சாகமில்லாமல் பித்துப் பிடித்தவள் போல் இருக்கிறாய். கவலையைத் தூக்கி எறி. நன்றாகக் குளித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டு, அலங்காரம் செய்து கொண்டு சீக்கிரம் வந்து என் அருகில் உட்கார்,'' என்று கூறினான்.
""என்னங்க இது! கொண்ட கணவன் படுத்த படுக்கையாக இருக்கும்போது யாராவது சீவி, சிங்காரித்துக் கொண்டு இருப்பார்களா? அதற்கும் நேரம் காலம் அர்த்தம் வேண்டாமா? நான் அப்படி அலங்கரித்துக் கொண்டு நிற்பதைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அதுக்கு இது தக்க நேரமில்லை,'' என்று கூறி மறுத்தாள்.
""இந்தா பார்... யாரைப் பற்றியும் கவலையில்லை. நான் சொன்னபடி சிங்காரித்துக்கொண்டு சீக்கிரம் வா,'' என்று அவரசப்படுத்தினான்.
அதற்குமேல் எதுவும் பேச முடியாது என்று எண்ணிய மனைவி உள்ளே சென்றாள். அவளுக்கு ஒரு பக்கம் துன்பமாகத் தெரிந்தாலும், அவள் மனதிற்குள், இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது.
"நோய் வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு எதிரே நான் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். வெளிப் பார்வைக்குச் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தாலும், மனதிற்குள் பாசத்தைக் கொட்டி வைத்திருக்கிறார். அது புரியாமல் அவரை தப்பாக நினைத்து விட்டேனே. இப்போதுதான் அவருடைய அருமை புரிகிறது?' என்று பலவாறாக மனதில் எண்ணி அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மிகுந்த உற்சாகத்துடன் நீராடிவிட்டு, உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டாள். கண்ணாடிமுன் நின்று தன்னை தேவதைபோல் அலங்கரித்துக்கொண்டாள். அவளுக்கே அவளுடைய வயது பாதியாகத் தெரிந்தது. புதுமணப் பெண் போல் நாணத்துடன் கணவன் அருகில் வந்தாள்.
""வா.... இப்படி தலைமாட்டருகில் கட்டிலில் வந்து உட்கார்,'' என்று கைகாட்டி உபசரித்தான் தனுஷ்.
மனம் பூரித்துப்போய் அருகில் அமர்ந்தவள் மெல்ல மெல்லத் தயங்கியபடி, ""என்னங்க நான் கேட்கிறேன் நீங்க தப்பா நினைக்கக் கூடாது...'' என்று சொல்லி நிறுத்தினாள்.
""நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன்... சும்மா தயங்காமல் சொல்,'' என்றான் தனுஷ்.
""உங்கள் கடைசி ஆசையாகத்தான் என்னை இப்படி அலங்காரம் செய்துக் கொண்டு வரச் சொன்னீர்களா?'' என்று கேட்டாள்.
அவள் கேட்டு முடிப்பதற்குள், ""இல்லை... இல்லை... கடைசியா... எனக்கா? அப்படியொண்ணும் இல்லை. உயிரை வாங்க வரும் வானவர் உள்ளதிலே நல்லதா உள்ளதைத்தான் தேர்ந்தெடுத்து, அவர்கள் உயிரைத்தான் முதலில் கொண்டு செல்வர் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் உன்னை அலங்கரித்து கொண்டு வந்து தலைமாட்டில் உட்காரச் சொன்னேன்,'' என்றான்.
நொந்து போனாள் மனைவி.
சிறுவர் மலர்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கணவனின் கடைசி ஆசை!!
அகிலன் wrote:அன்பு இல்லாத கணவனுக்கு அன்புள்ள மனைவி இருப்பது மனைவியின் துரதிஷ்டமே.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: கணவனின் கடைசி ஆசை!!
இந்த சீன் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற பாடல் இடம்பெற்ற திரைப்பமாச்சே
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கணவனின் கடைசி ஆசை!!
அசுரன் wrote:இந்த சீன் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற பாடல் இடம்பெற்ற திரைப்பமாச்சே![]()
எப்புடி இதெல்லாம் உங்களால முடியுது....?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நகைச்சுவை - கணவனின் கடைசி நேரம்
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» கணவனின் பார்வையில்
» கணவனின் காதலி
» கணவனின் வெற்றியில்
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» கணவனின் பார்வையில்
» கணவனின் காதலி
» கணவனின் வெற்றியில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|