ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பொருளில் இரு நறுமணம்!

5 posters

Go down

ஒரு பொருளில் இரு நறுமணம்! Empty ஒரு பொருளில் இரு நறுமணம்!

Post by சாமி Sun Nov 18, 2012 7:59 am

சங்க நூலான முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் வரலாற்றில் இல்லை. ஆனால், அக்கவிஞர்களில் கற்பனையில் தமிழ்ச்சுவை எல்லாப் பாடல்களிலும் ஊற்றெடுத்து ஓடுகிறது.

வில் அம்பை அதிகபட்சம் பெண் பார்வையாக, கொல்லும் ஆயுதமாகவே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள். முத்தொள்ளாயிரம் புலவர் ஒருவர் அம்பை இரு நறுமணம் வீசும் பொருளாக உவமைப்படுத்துகிறார். ஒரு பாடலில் சேரமன்னன் வில் அம்பைப் பாடுகிறார். அந்த அம்பின் முன் முனை எதிரிகளைக் கொன்று அதிலுள்ள ரத்தவாடை நரிக்குப் பிடித்த பகுதியாகவும், பின் பகுதி மன்னனின் கைப்பட்டு பூமணம் வீசுகிறது அதனால், அப்பகுதி வண்டுக்கும் பிடித்திருக்கிறதாம். அந்தக் கற்பனை கொண்ட பாடல்தான் இது:

அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வெவ்வேல் பெரும்புலவுஞ்
செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு


மலர்கின்ற மொட்டுகளால் கட்டப்பட்ட மாலை அணிந்திருக்கிறான் சேரன். இவன் போர் முடித்து வெற்றி வாகை சூடி வருகிறான். அவன் கையில் இருக்கும் வேலில் இருவகை நாற்றம் (மணம்) உண்டு என்கிறார் புலவர். "ஒன்று ஒளி வீசும் முற்பகுதி பகைவர்களின் மார்பிலே வீழ்ந்து, வீழ்ந்து குருதி படிந்து புலால் நாற்றம் வீசிக் காணப்படுகிறது. வேலின் பின் பகுதியோ மன்னின் மார்பில் இருக்கும் சந்தனமும் மலர் மாலையும் மோத நறுமணம் வீசுகிறது. இவ்வாறு அவனுடைய வேலின் முன் பகுதி நரியினம் மகிழும்படியாகவும், அதன் பின் பகுதி, வண்டினம் மகிழும்படியாகவும் விளங்குகிறது' என்று சேரனின் கைவேலான ஒரு பொருளை இரு நறுமணம கொண்டதாக சிறப்பாகப் பாடியுள்ளார் புலவர்.
(நன்றி-தினமணி)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஒரு பொருளில் இரு நறுமணம்! Empty Re: ஒரு பொருளில் இரு நறுமணம்!

Post by றினா Sun Nov 18, 2012 10:22 am

உங்கள் இலக்கிய நறுமணம் தொடர்ந்தும் வீசட்டும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஒரு பொருளில் இரு நறுமணம்! Empty Re: ஒரு பொருளில் இரு நறுமணம்!

Post by Kuzhali Mon Nov 19, 2012 12:43 pm

தலைப்பிலும் நறுமணம், தொகுப்பிலும் நறுமணம்....வீசுகிறது.

Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

ஒரு பொருளில் இரு நறுமணம்! Empty Re: ஒரு பொருளில் இரு நறுமணம்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:12 pm

சிறந்த இலக்கிய காட்சி ஐயா. நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஒரு பொருளில் இரு நறுமணம்! Empty Re: ஒரு பொருளில் இரு நறுமணம்!

Post by கரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 1:28 pm

அற்புதமான பதிவு. சிறப்பான படைப்பு. அருமை


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒரு பொருளில் இரு நறுமணம்! Empty Re: ஒரு பொருளில் இரு நறுமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum