Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருவியின் எமன் !
+3
jenisiva
காயத்ரி வைத்தியநாதன்
நாகசுந்தரம்
7 posters
Page 1 of 1
குருவியின் எமன் !
(The sparrows have disappeared completely from the cities at least four years ago in Britain, as mobile phones grew in popularity. Third generation (3G) mobile phones were introduced in 2003, and there were over 65 million users in the UK by the end of 2005, more phones than people. Did mobile phone transmitters cause the sparrows to disappear ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
Re: குருவியின் எமன் !
ரசிக்கவைக்கும்படியான பதிவு..இருப்பினும் சுட்டிக்காட்டியிருக்கும் உண்மை சுடுகிறது ரசிக்கமுடியாமல்..நாமும் இதற்கு காரணமே என்று...
நல்ல பதிவு..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Re: குருவியின் எமன் !
குருவிகளே காணோமே என்று பேசி கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது . இது தான் காரணமா ? இன்னும் நம்மால் என்னென்ன அழிவு ஏற்படுமோ ?
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: குருவியின் எமன் !
- Code:
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஆனாலும் சிட்டுக்குருவி இன்னும்
வந்து கொண்டு தான் இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: குருவியின் எமன் !
மேற்கோள் செய்த பதிவு: 1287740நாகசுந்தரம் wrote:இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
உங்கள் தொலைநோக்குப் பதிவிற்குப் பாராட்டுகள் ! இயற்கையின் பிற உயிரினங்களுக்கும், மனிதருக்கும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் பற்பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென்ற காரணத்தினாலேயே, வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பற்பல சிற்றூர்களில், மக்கள் வசிப்பிடப் பகுதிகளில்,செல்லிடப்பேசி நிறுவனங்களின் அலைவரிசைப் பகிர்மான கோபுரங்களை நிறுவுவதற்குத் தடைவிதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுவதுண்டு.. இந்தியாவிலோ,ஊரகம், நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி, இன்று பொதுமக்கள் பலர், தமது வீடுகளின் அருகிலேயே, மாடிப்பகுதிகள் உட்பட, இக்கோபுரங்களை நிறுவுவதற்கு செல்லிடப்பேசி நிறுவனங்களோடு வர்த்தக ஒப்பந்தமே போட்டுக்கொள்ளும் அவலம் நிகழ்கின்றது ! கொள்ளிக்கட்டையை எடுத்துத் தமது தலையைத் தாமே சொரிந்து கொள்வது போல...
இன்று எதற்கெடுத்தாலும் மேற்கத்திய வாழ்க்கை முறைகளை (?!) மேற்கோள்காட்டி அவற்றைக் கொண்டாடித் தமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளும் கீழைநாட்டுப் பட்டியலில் முன் நிற்கும் இந்தியர்கள் நாம் , ஏன் பொருளாதாரக் காரணங்களுக்காகவும், மேலும் பல அன்றாட வசதிகளுக்காகவும், செயற்கையாய்ப் பெருகிவிட்ட இத்தகையத் தொழில்நுட்பக் கருவிகளின் எதிர்மறைத் தாக்கத்தை உணர மறுக்கின்றோம் ? இதைப் பற்றிக் கவலைப்பட்டுக் குரல் கொடுப்பவர்களையும் ஏன் மதிக்கத் தவறுதலோடு ஏளனமும் செய்கின்றோம் ? கல்வி,செல்வம்,வீரம்- இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு தேசமும் அதன் குடிகளும் இன்று எப்பேர்ப்பட்டத் தாழ்நிலை அடைந்துவிட்டோமென எண்ணுகையில், மனம் மிகவும் வருத்தமுறுகின்றது. விவாதிக்கப்பட்டுள்ளத் தலைப்பிலிருந்து விலகுவது போலத் தோன்றினாலும், இப்பதிவில் இழையோடும் மெய்வருத்தத்தை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றேன்..நன்றி !
பெருகியது செல்லிடப்பேசிக் கருவி!
அருகியது புள்ளினஞ்சிறிய குருவி!
தாக்கம் செயற்கையின் காரணமோ?
காக்கை உட்காரப் பனம்பழமோ?
விடையைத் தேடியவர்ப் பெறுவாரோ?
தடையைத்தாம் பரிசாய் உறுவாரோ ?
தொழில்நுட்பம் படுத்தும் பாடு!
எழிலியற்கைக்கு வந்த கேடு!
இதுவும் இவ்வாறாய்ப் பிறவும்,
மெதுவாய் உலகழிவு பிறக்கும்!
இயற்கை யோடியைந்தால் வாழ்வு!
செயற்கையைத் தழுவில் தாழ்வு !
தூயவள்- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு குருவியின் குரல்.
» கள்ளுண்ணும் குருவியின் காம ரசம்.
» ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.
» பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு
» குருவியின் வெற்றி - கவிதை
» கள்ளுண்ணும் குருவியின் காம ரசம்.
» ஒரு சிட்டுக் குருவியின் "கீச்சுக்" குரல்.
» பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு
» குருவியின் வெற்றி - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|