Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை கொன்று தோளில் போட்டு கொண்டு வீதிகளில் உலா வந்த கணவன்
2 posters
Page 1 of 1
மனைவியை கொன்று தோளில் போட்டு கொண்டு வீதிகளில் உலா வந்த கணவன்
கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர், இறந்த உடலை தோளில் போட்டு கொண்டு வீதிகளில் நடந்து வந்தார். அதன்பிறகு வீட்டில் கொண்டு வந்து மனைவியின் உடலை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமய்யா(50). விவசாயி. இவரது மனைவி சன்னம்மா(45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
லட்சுமய்யாவிற்கு சொந்தமான நிலம் ஒன்றை சமீபத்தில் விற்றார். அதன்மூலம் கிடைத்த பணத்தை அவர் செலவழித்துள்ளார். இதை கண்டு அதிருப்தி அடைந்த மனைவி சன்னம்மா, அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருவரும் விவசாய நிலத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு இருவரும் பேசி கொண்டிருந்த போது, நிலம் விற்ற பணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமய்யா, தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
ஆனாலும் தனது ஆத்திரம் தீராத லட்சுய்யா, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு இறந்த மனைவியின் உடலை, தனது தோளில் போட்டு கொண்டு ஊர் வீதிகளில் நடந்து வந்தார். இதை கண்ட ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மனைவியின் உடலை வீட்டில் கொண்டு வீட்டிற்கு வந்து, அங்கே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சன்னம்மாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமய்யா(50). விவசாயி. இவரது மனைவி சன்னம்மா(45). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
லட்சுமய்யாவிற்கு சொந்தமான நிலம் ஒன்றை சமீபத்தில் விற்றார். அதன்மூலம் கிடைத்த பணத்தை அவர் செலவழித்துள்ளார். இதை கண்டு அதிருப்தி அடைந்த மனைவி சன்னம்மா, அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருவரும் விவசாய நிலத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு இருவரும் பேசி கொண்டிருந்த போது, நிலம் விற்ற பணம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமய்யா, தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
ஆனாலும் தனது ஆத்திரம் தீராத லட்சுய்யா, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு இறந்த மனைவியின் உடலை, தனது தோளில் போட்டு கொண்டு ஊர் வீதிகளில் நடந்து வந்தார். இதை கண்ட ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மனைவியின் உடலை வீட்டில் கொண்டு வீட்டிற்கு வந்து, அங்கே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சன்னம்மாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவியை கொன்று தோளில் போட்டு கொண்டு வீதிகளில் உலா வந்த கணவன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவியை கொன்று தோளில் போட்டு கொண்டு வீதிகளில் உலா வந்த கணவன்
மனித உருவம் பெற்ற விலங்கினை விடமோசமான ஈனப் பிறவி அவன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» ஒளி கொண்டு வந்த உளி – பி. எம். கமால் கடையநல்லூர்
» சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை
» தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்
» மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்
» ஒளி கொண்டு வந்த உளி – பி. எம். கமால் கடையநல்லூர்
» சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை
» தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்
» மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|