Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
+6
கரூர் கவியன்பன்
பூவன்
ராம்ஜி
ரா.ரா3275
ஜலஜா சிவகுமார்
அருண்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.
திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.
கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.
நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.
இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தினமலர்
திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.
கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.
நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.
இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தினமலர்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
(குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர்) கருணாநிதியின் நண்பர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
நண்பர்கள் என்றால் இப்படி இல்லை இருக்கணும்
நண்பர்கள் என்றால் இப்படி இல்லை இருக்கணும்
ஜலஜா சிவகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
இது போன்ற நண்பர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தன் பள்ளிப் பருவத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட தன்னைப் பார்த்துக்கொண்ட நண்பன் சண்முகத்தைக் காண இதுவரை ஆவலுடன் இருப்பதை எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கூறினார்...
மாற்றுத் திரநாழி நண்பர்களே உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லோருக்கும் எப்போதும் எங்காவது ஒரு மூலையில் மனிதாபிமானம் காக்கும்
மனங்கள் இருக்கவே-இயங்கவே செய்யும்...
நல்ல பதிவு-பகிர்வு அருண்...நன்றி...
சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தன் பள்ளிப் பருவத்தில் இரு கால்களும் பாதிக்கப்பட்ட தன்னைப் பார்த்துக்கொண்ட நண்பன் சண்முகத்தைக் காண இதுவரை ஆவலுடன் இருப்பதை எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கூறினார்...
மாற்றுத் திரநாழி நண்பர்களே உங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் எல்லோருக்கும் எப்போதும் எங்காவது ஒரு மூலையில் மனிதாபிமானம் காக்கும்
மனங்கள் இருக்கவே-இயங்கவே செய்யும்...
நல்ல பதிவு-பகிர்வு அருண்...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.... பதிவிற்கு நன்றி அருண்
ராம்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
நல்ல பதிவு அருண்
அவரின் மனவலிமையும் , அவரின் நண்பர்களின் நட்பும் தொடரட்டும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
நட்பின் இலக்கணம் மாற்றப்பட்டு வரும் வேளையிலே. நட்பின் இலக்கணம் உணர்த்தும் நண்பர்களை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
உண்மை உண்மைsureshyeskay wrote:இன்னும் பொய்க்காது மழை பெய்வது இது போன்று மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதால்தான்
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
என் பிரண்ட போல யாரு மச்சான்
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்!!
தம்பியுடையான் படைக்கஞ்சான்தர்மா wrote:என் பிரண்ட போல யாரு மச்சான்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாத்துறை
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» வாழமூலா பாலப் பிரச்னையால் நாள்தோறும் மக்களுக்கு அவதி
» எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
» "வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'
» வாழமூலா பாலப் பிரச்னையால் நாள்தோறும் மக்களுக்கு அவதி
» எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்
» வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|